ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்

3 posters

Go down

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Empty குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்

Post by மீனு Sun Oct 18, 2009 2:54 pm

இலங்கையில் முள்வேலி முகாமில் இருக்கும் தமிழர்கள் குடிநீர் கூட இல்லாமல் தவிக்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. அழகிரி உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.
இலங்கை சென்று வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து கூறியதாவது:-

வவுனியா காட்டுப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மரங்களை வெட்டி சுத்தப்படுத்தி போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 8 முகாம்களை ஐ.நா. அமைத்துள்ளது.

பாதுகாப்புக்காக இந்த 3 ஆயிரம் ஏக்கரையும் சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக இலங்கை ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 முகாம்கள் தவிர 6 முகாம்களில் மண்தரைதான் உள்ளது. இதுபற்றி ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவர் மற்ற முகாம்களுக்கும் சிமெண்ட் தரை அமைத்துத் தருவதாக உறுதி கூறினார்.

3 ஆயிரம் ஏக்கரையும் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வசதி இல்லாததால்தான் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். தமிழக எம்.பி.க்கள் குழுவின் பயணம் உண்மையை கண்டறியும் குழுவாகவே செயல்பட்டது. அதன் பயனாக முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை முகாம்களில் இருந்து அவர்களின் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்க ராஜபக்சே ஒத்துக் கொண்டுள்ளார்.

இன்னும் ஒரு சில தினங்களில் 5 ஆயிரம் பேர் வீதம் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மழை காலத்துக்குள்ளாக அனைவரையும் அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முகாம்களில் உள்ள தமிழர்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவை பார்த்ததும் ஏக்கத்துடன் வந்து தங்களது குறைகளை கூறினர்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. அதுவும் வரிசையில் நின்றுதான் பெற வேண்டும். நாங்கள் சென்ற அன்று வெறும் 5 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்பட்டது. அங்கு குடிநீருக்காக மக்கள் தவிக்கின்றனர். அது கூட 25 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ஆற்றில் இருந்து நீர் இரைக்கப்பட்டு முகாம்களுக்கு தருவிக்கப்படுகிறது. அவர்களுக்கு உணவுக்காக பொருட்கள் தரப்படுகிறது. அவர்களே சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். அதிலும் சில குறைபாடுகள் உள்ளது.

முகாம்களில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தங்கள் சொந்த இடத் துக்கு செல்வதையே விரும்புகின்றனர். அதே போல் இந்தியாவால் மட்டும்தான் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களது குறைகளையும் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை நிறைவு செய்வதாக அவர் வாக்கு கொடுத்துள்ளார். அரசியல் தீர்வுக்கும் ஒத்துழைப்பதாக ராஜபக்சே தெரிவித்தார்.

இந்த விவரங்களை எல்லாம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரிடம் எடுத்துக்கூற உள்ளோம்.

இலங்கையில் நம்ம ஊர் எதிர்க்கட்சிகளை போல் இல்லாமல் ரனில் தலைமையிலான எதிர்க்கட்சி சிறப்பாக செயல்படுகிறது. எங்களிடம் அவர் சொன்ன முதல்வார்த்தை முகாம்களில் தமிழர்களுக்கு போதிய வசதி இல்லை. எதிர்க்கட்சியினரையே முகாம்களை பார்க்க ராஜபக்சே அனுமதிக்கவில்லை. உங்கள் குழுவை அனுமதித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுங்கள். உங்கள் வருகையால் அவர்களது வாழ்வில் வசந்தம் வீச வேண்டும் என்று பொறுப்பை உணர்ந்து பேசினார்.

அதோடில்லாமல் விரைவில் இலங்கையில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. தமிழர்கள் தொடர்ந்து முள்வேலி முகாம்களில் இருந்தால் ராணுவத்தை வைத்து மிரட்டி 2 1/2 லட்சம் தமிழர்களின் ஓட்டுக்களையும் ராஜபக்சே தனக்கு ஆதரவாக போட்டுக் கொள்வார். எனவே உடனடியாக அங்கிருந்து தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இலங்கையில் மலையக தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் யாழ்ப்பாண தமிழர்களால் பட்ட துன்பத்தை குறையாக தெரிவித்தனர். எங்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்றும் அவர்கள் நிரந்தர குடிமக்கள் என்றும் மதிப்பு குறைவாக நடத்தினார்கள் என ஆதங்கப்பட்டனர்.

இந்த குழுவில் இடம் பெற்றிருந்த எம்.பி.க்களில் ராஜபக்சேவுக்கு அறிமுகமான ஒரே நபர் திருமாவளவன் மட்டும்தான். நமது எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கியதால் அவரும் ஆங்கிலத்திலேயே பேசினர்.

ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Empty Re: குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்

Post by செரின் Sun Oct 18, 2009 3:00 pm

ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன மடையர்களா??? அவர் கொடுத்து அனுப்பினாராம் இவர் வாங்கினாராம்...

கப் அன்ட் சோசா பாிமாற்றத்துக்கா சென்றனுர்

எல்லாம் நீலிக் கண்ணீர் போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Empty Re: குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்

Post by kirupairajah Sun Oct 18, 2009 3:24 pm

செரின் wrote:
ராஜபக்சேவுக்கு கருணாநிதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் ஒன்றை கனிமொழியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதை அவர் ராஜபக்சேவிடம் வழங்கினார். அதற்கு பதிலாக அவர் அனைத்து எம்.பி.க்களிடமும் பரிசுப் பொருட்களை கொடுத்தார். எனக்கு தரப்பட்ட பரிசுப்பொருளில் கப்அன்ட் சாசர்கள் இருந்தது. எங்கள் பயணத்தால் இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன மடையர்களா??? அவர் கொடுத்து அனுப்பினாராம் இவர் வாங்கினாராம்...

கப் அன்ட் சோசா பாிமாற்றத்துக்கா சென்றனுர்

எல்லாம் நீலிக் கண்ணீர் போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் 678642


குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம் Empty Re: குடிநீரின்றி முள்வேலி முகாமில் இலங்கைத் தமிழர்கள் தவிப்பு: காங். எம்.பி. அழகிரி உருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா? உண்மைகளை புதைக்கும் துரோகம்
» திருச்சி அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர் கத்தியால் குத்திப் படுகொலை
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» இலங்கைத் தமிழர்கள் இந்தியா, சீனா மீது கடும் கோபம்
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum