புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_m10அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 12 Feb 2013 - 11:26

சேவை செய்றதுக்கு பெரிய மனசு வேணும். அப்படி ஒரு பெரிய மனசு உள்ளவங்கதான் அம்பத்தூர்ல மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவை செய்ற டாக்டர் ஜோன் சாந்தகுமாரி'' அண்ணாநகரைச் சேர்ந்த, ஸ்டீபன் என்ற வாசகர் வாய்ஸ் ஸ்நாப்பில் இப்படிப் பதிவு செய்து இருந்தார்.
-
அம்பத்தூரில் உள்ள ஜோன் சாந்தகுமாரியைப் பற்றி விசாரித்தேன். அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் உளவியல்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைத் தேடிச் சென்று முற்றிலும் இலவசமாகச் சிகிச்சை அளித்துவருகிறார்.
-
''நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் ஒருகோடி பேர் மன நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் குணப்படுத்த நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். காய்ச்சல்,தலைவலி போன்று மன நோய் என்பதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அன்பும் அரவணைப்பும்தான் அவர்களுக்கு மிகவும் முக்கியம். என் சகோதரர் ஒருத்தர் மனநலம் பாதிக்கப்பட்டு 20 வருடங்களுக்குப் பிறகுதான்முழுமையாகக் குணமடைந்தார்.
-
பாதிக்கப்பட்டவர்களை எங்களுடைய மன நல மையத்துக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்கிறேன். இதற்காக 'நலிவுற்றோர் நல வாழ்வு மேம்பாட்டு மையம்’ என்ற பெயரில் ஓர் இல்லத்தைத் தொடங்கி இருக்கிறேன்.
இங்கே இருக்கும் அனைவரையும் நான் என் குழந்தையைப் போலவே எண்ணி அவர்களுக்குச் சிகிச்சையையும் அளித்துவருகிறேன். யாரும் அவ்வளவு சீக்கிரம் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். இருந்தாலும் பொறுமையோடு சிகிச்சை அளிக்க வேண்டும். மன நோயாளிகள் ஓரளவுக்கு குணமடைந்தப் பிறகு அவர்களுக்குக் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சியைக் கற்றுக் கொடுப்போம். இதனால், அவர்கள்தேவை யற்ற குழப்பங்களில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள். வருங்காலத்தில் இது அவர்களுக்கு வரு மானம் தரும் ஒரு சிறு தொழிலாக அமையும்.
-
தங்கள் பிள்ளைகளுக்கு என்று பெற்றோர்கள் இந்தக் காலத்தில் நேரமே ஒதுக்குவது இல்லை. குழந்தைக்கு அன்பு, உறவுமுறை என்று எதுவும் கிடைக்காமல் போக, மனதில் பிரச்னைகள்ஆரம் பமாகிறது'' என்கிறார் ஜோன் சாந்தகுமாரி.
அவரிடம் சிகிச்சை பெற்று ஆரோக்கியமாக இருக்கும் அமலா செல்வியிடம் பேசினேன்.''நான் காலேஜில படிச்சுட்டு இருந்தப்ப எப்போ தும் தனிமையில இருந்தேன். எனக்குள்ளேயே பேசிட்டு இருந்தேன். என் அப்பா என்னை இங்கே கூட்டிட்டு வந்தார். ரொம்ப அன்பாகப் பார்த்துட்டு, பிரச்னைகளைப் பத்தி கவுன்சிலிங் கொடுத்து என்னை குணப்படுத்தினாங்க. ஆறே மாசத்துல நார்மல் ஆகிட்டேன். இப்போ என் அப்பா,அம்மா நான் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்கிறாங்க''என்கிறார் சந்தோஷமாக!
-
- சா.வடிவரசு
என் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக