புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
44 Posts - 43%
heezulia
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
2 Posts - 2%
Barushree
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
2 Posts - 2%
prajai
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
8 Posts - 2%
prajai
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_m10மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 11:29 am

கோல்காபூர் : மகாராஷ்டிராவில், வறுமையால் மிக மோசமான நிலையில் உள்ள, வனார் மாரி பழங்குடி இனத்தவர், தங்களின், 4 வயது முதல், 10வயது வரையுள்ள, ஆண் குழந்தைகளை, 3,000 ரூபாய்க்கு விற்கும் கொடுமை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
-
"நாட்டின் வர்த்தக தலைநகர்' என, போற்றப்படும் மும்பைக்கு, 300 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கோல்காபூர். மும்பையில் வாழும் கோடீஸ்வரர்கள், தினமும், சில லட்சங்களை, தண்ணீராக செலவழிக்கையில், கோல்காபூரில் வாழும், வனார் மாரி பழங்குடி மக்கள், வெறும், 3,000 ரூபாய்க்கு, தங்களின் ஆண் வாரிசுகளை, கால்நடை மேய்ப்பவர்களிடம் விற்கும் கொடுமை கண்டறியப்பட்டுள்ளது.
-
ரத்னபுரி பகுதியில் உள்ள கால்நடை மேய்ப்பவர்கள், தங்களின் கால்நடைகளை மேய்க்க, கோல்காபூர் வந்து, வனார் மாரி பழங்குடியின மக்களை தொடர்பு கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சிறுவர்களை, விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
ஆடு, மாடு மேய்க்க, 4 வயது முதல், 10 வயது வரையுள்ள சிறுவர்களை, பெற்றோரிடம் இருந்து பிரித்து, கால்நடைகளை போல விற்கின்றனர். இதற்காக, குறைந்தபட்சம், 3,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்று கொள்ளும் குடும்பத்தினர், இந்த செயலுக்காக வருந்துவதே இல்லை. வறுமை அவர்களை, இந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
-
வேறு எந்த வழி கிடையாது.:
வனார் மாரி பழங்குடியின சிறுவர்கள் விற்கப்படுவதைஅறிந்த மாநில நிர்வாகம், சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில்பெரும்பாலோனோர், பச்சிளம் பாலகர்கள். வறண்ட நிலப்பகுதியில் வாழும் இந்த இன மக்கள், முயல், நரிபோன்றவற்றை தின்று, பசியை போக்குகின்றனர். காடுகளில்தேன் எடுத்து, அதை விற்பனை செய்து, கிடைக்கும் கொஞ்ச பணத்தில், வாழ்க்கை நடத்திவரும் இவர்களுக்கு, மொத்தமாக பணத்தை பார்க்க, சிறுவர்கள் விற்பனை தவிர, வேறு எந்த வழியும் கிடையாது.
-
இது குறித்து, ரத்னகிரி தாலுகா, துணை கோட்ட அதிகாரி, சமீர் ஷின்கேடே கூறும் போது, ""வனார் மாரி பழங்குடியின சிறுவர்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த தகவல், சமீபத்தில்தான் எங்களுக்கு கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு முன், நாங்கள்மேற்கொண்ட நடவடிக்கையில், 31 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்,'' என்றார். மீட்கப்பட்ட சிறுவர்களை, அவரவர் பெற்றோரிடம் ஒப்படைப்பதா அல்லது காப்பகங்களில் தங்க வைப்பதா என தெரியாமல், தற்காலிகமாக, காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயிறார உணவு கிடைத்த மகிழ்ச்சியில், காப்பகங்களில், ஜாலியாக உள்ளனர், மீட்கப்பட்ட சிறுவர்கள்.
-
தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 12, 2013 1:31 pm

இவ்வளவு கேவலமான ஜென்மங்கள்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 12, 2013 2:15 pm

வறுமையின் உச்சம் வாரிசையும் விற்கும் கொடுமை என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக