புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத் திறனாளிகளின் தாய்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 10:03 am

குளக்குடி கலக்கல் கலையரசி
ப ழையபடி இயங்க முடியுமா?'' என்ற கேள்விக்கு டாக்டர்கள் கிட்டத்தட்ட கைவிரித்துவிட்டனர். கலகலப்பு இழந்தார் கலை யரசி. ஏற்கெனவே அவரால் மாடிப் படி ஏற முடியாது. அதிக நேரம் நிற்கவும் முடியாது. தொடர்ந்து கொஞ்ச தூரம் நடக்க முடியாது. லேசாக இடித்துக்கொண்டாலே அவருடைய எலும்புகள் நொறுங்கிவிடும். இத்தனை உடல் இம்சைகளை எதிர்கொள்ளுவதற்கு ஏற்ற சராசரி உயரமும் கிடையாது. இப்படிப் பல தொல்லைகள் இருந்தாலும் இரண்டாவது ஜென்மமாக மருத்துவ மனையில் இருந்து மீண்டுவந்தார் கலையரசி. காரணம், திருச்சி மாவட்டத்தில் கலையரசியை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திற னாளிகள்!
-
கலையரசியைச் சந்திக்கச் சென்றேன். லால் குடியைத் தாண்டி நகர சந்தடிகளில் இருந்து ஒடுங்கிக்கிடக்கிறது குளக்குடி. தன்னுடைய சொந்த மனையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர் எழுப்பி இருக்கும் விஸ்தாரமான கட்ட டத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார் கலையரசி.
''ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவள் நான். உயரக் குறைபாடு, போலியோவினால் பாதிக்கப்பட்ட கால்கள் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக அடிக்கடி உடைந்துபோகும் எலும்புகள் என்று என்னுடைய உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள். என்னுடைய குறைபாடுகள் என்னைப் பெரிதாகப் பாதிக்காத வகையில், என் குடும்பத்தினர் என்னை அரவணைத்து வளர்த்தார்கள். பள்ளி முடித்து வெளியில் வந்தபோதுதான், கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பற்றிய நிதர்சனம் எனக்குத் தெரிந்தது. சக மனிதர்களால் கேலி கிண்டலுக்கு ஆளானவர்களாக, சொந்தங்களாலேயே விலக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் என்னை வெகுவாகப் பாதித்தார்கள். எனக்குக் கிடைத்ததைப் போல நல்ல குடும்பமும் வசதியும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று அப்போது தெரியவில்லை''என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். ''தையல் ஆசிரியர் படிப்பை முடித்ததும் திருச்சியில் இருக்கும் கிறிஸ்துவ மிஷனரிஸ் நடத்தும் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆனேன். அங்கு சேவையாற்றிய சிஸ்டர்களின் உதவியோடு அவர்களின் பக்குவத்தையும், சமூகத்தில் களம் இறங்கி செயல்படும் திடத்தையும் கற்றுக்கொண்டேன். அங்கு இருந்து வெளியேறி மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்காக 13 வருடங்களுக்கு முன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்தேன். அதுதான் பூர்ணோதயா டிரஸ்ட்.
-
மாற்றுத் திறனாளிகளுக்கு நிழல் தந்து, அவர் களின் மறுவாழ்வுக்காகப் பல்வேறு தொழிற் பயிற்சிகளை இலவசமாகத் தருகிறேன். கூடவே, அவர்களுக்கான அடையாளஅட்டை, அரசின் நலத் திட்டங்கள், மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சுய உதவிக் குழு, வங்கிக் கடன், வேலைவாய்ப்பு ஆலோசனை இவற்றையும் தருகிறேன். அவர்களுக்கு அத்தியா வசியமான உளவியல் சார்ந்த கவுன்சிலிங்குக்கும் ஏற்பாடு செய்கிறேன்.
-
2008-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்து என் எலும்பு களை நொறுக்கி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டது. என் கூடவே இருந்த மாற்றுத் திறனாளிகளின் பிரார்த்தனைகள்தான் என்னை மீண்டும் நடமாட வைத்தது. கை,கால்கள் நன்றாக இருப்பவர்களேவேலை இல்லை என்று விரக்தியில் இருக்கும் சமூகத்தில், சொந்த உடலே ஒத்துழைக்க மறுக்கும் மாற்றுத் திறனா ளிக்காக வேலை தேடுவது சற்றுசவாலாகத்தான் இருந் தது. ஆனால், நானும் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால், வெளித் தெரியும் குறைகளையும் மீறி உள்ளுக்குள் புதைந்து இருக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவர முடிந்தது. முந்தைய பேட்சில் பயிற்சி முடித்து சம்பாதிக்க ஆரம்பித்தவர்கள், அடுத்து வருபவர்களை கை தூக்கிவிட, என்னோடு கைகோத்துக்கொள்கிறார்கள், ஆல விருட்சமாக நான் எதிர்பார்த்ததையும் தாண்டிபூர்ணோதயா பரந்து விரிந்து இருக்கிறது.
-
ஒவ்வொருவரும் தன்னுடைய தனிப்பட்ட குறைபாடுகளில் மனம் உழன்று முடங்கிக்கிடந் தால் தானும் முன்னேற வாய்ப்பு இல்லை. தான் சார்ந்த சமூகத்துக்கும் எதுவும் செய்ய முடியாது. இல்லையா?'' எளிமையான வார்த்தைகளில் நம் எல்லோருக்குமான கனமான கேள்வியை முன் வைக்கிறார் கலையரசி!
-
- எஸ்.சுமன்
ஆனந்த விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக