புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
19 Posts - 48%
heezulia
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
7 Posts - 2%
prajai
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_m10மாற்றுத் திறனாளிகளின் தாய்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத் திறனாளிகளின் தாய்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 10:03 am

குளக்குடி கலக்கல் கலையரசி
ப ழையபடி இயங்க முடியுமா?'' என்ற கேள்விக்கு டாக்டர்கள் கிட்டத்தட்ட கைவிரித்துவிட்டனர். கலகலப்பு இழந்தார் கலை யரசி. ஏற்கெனவே அவரால் மாடிப் படி ஏற முடியாது. அதிக நேரம் நிற்கவும் முடியாது. தொடர்ந்து கொஞ்ச தூரம் நடக்க முடியாது. லேசாக இடித்துக்கொண்டாலே அவருடைய எலும்புகள் நொறுங்கிவிடும். இத்தனை உடல் இம்சைகளை எதிர்கொள்ளுவதற்கு ஏற்ற சராசரி உயரமும் கிடையாது. இப்படிப் பல தொல்லைகள் இருந்தாலும் இரண்டாவது ஜென்மமாக மருத்துவ மனையில் இருந்து மீண்டுவந்தார் கலையரசி. காரணம், திருச்சி மாவட்டத்தில் கலையரசியை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திற னாளிகள்!
-
கலையரசியைச் சந்திக்கச் சென்றேன். லால் குடியைத் தாண்டி நகர சந்தடிகளில் இருந்து ஒடுங்கிக்கிடக்கிறது குளக்குடி. தன்னுடைய சொந்த மனையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர் எழுப்பி இருக்கும் விஸ்தாரமான கட்ட டத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறார் கலையரசி.
''ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவள் நான். உயரக் குறைபாடு, போலியோவினால் பாதிக்கப்பட்ட கால்கள் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக அடிக்கடி உடைந்துபோகும் எலும்புகள் என்று என்னுடைய உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள். என்னுடைய குறைபாடுகள் என்னைப் பெரிதாகப் பாதிக்காத வகையில், என் குடும்பத்தினர் என்னை அரவணைத்து வளர்த்தார்கள். பள்ளி முடித்து வெளியில் வந்தபோதுதான், கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பற்றிய நிதர்சனம் எனக்குத் தெரிந்தது. சக மனிதர்களால் கேலி கிண்டலுக்கு ஆளானவர்களாக, சொந்தங்களாலேயே விலக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் என்னை வெகுவாகப் பாதித்தார்கள். எனக்குக் கிடைத்ததைப் போல நல்ல குடும்பமும் வசதியும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று அப்போது தெரியவில்லை''என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். ''தையல் ஆசிரியர் படிப்பை முடித்ததும் திருச்சியில் இருக்கும் கிறிஸ்துவ மிஷனரிஸ் நடத்தும் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆனேன். அங்கு சேவையாற்றிய சிஸ்டர்களின் உதவியோடு அவர்களின் பக்குவத்தையும், சமூகத்தில் களம் இறங்கி செயல்படும் திடத்தையும் கற்றுக்கொண்டேன். அங்கு இருந்து வெளியேறி மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்காக 13 வருடங்களுக்கு முன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்தேன். அதுதான் பூர்ணோதயா டிரஸ்ட்.
-
மாற்றுத் திறனாளிகளுக்கு நிழல் தந்து, அவர் களின் மறுவாழ்வுக்காகப் பல்வேறு தொழிற் பயிற்சிகளை இலவசமாகத் தருகிறேன். கூடவே, அவர்களுக்கான அடையாளஅட்டை, அரசின் நலத் திட்டங்கள், மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சுய உதவிக் குழு, வங்கிக் கடன், வேலைவாய்ப்பு ஆலோசனை இவற்றையும் தருகிறேன். அவர்களுக்கு அத்தியா வசியமான உளவியல் சார்ந்த கவுன்சிலிங்குக்கும் ஏற்பாடு செய்கிறேன்.
-
2008-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்து என் எலும்பு களை நொறுக்கி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டது. என் கூடவே இருந்த மாற்றுத் திறனாளிகளின் பிரார்த்தனைகள்தான் என்னை மீண்டும் நடமாட வைத்தது. கை,கால்கள் நன்றாக இருப்பவர்களேவேலை இல்லை என்று விரக்தியில் இருக்கும் சமூகத்தில், சொந்த உடலே ஒத்துழைக்க மறுக்கும் மாற்றுத் திறனா ளிக்காக வேலை தேடுவது சற்றுசவாலாகத்தான் இருந் தது. ஆனால், நானும் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால், வெளித் தெரியும் குறைகளையும் மீறி உள்ளுக்குள் புதைந்து இருக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவர முடிந்தது. முந்தைய பேட்சில் பயிற்சி முடித்து சம்பாதிக்க ஆரம்பித்தவர்கள், அடுத்து வருபவர்களை கை தூக்கிவிட, என்னோடு கைகோத்துக்கொள்கிறார்கள், ஆல விருட்சமாக நான் எதிர்பார்த்ததையும் தாண்டிபூர்ணோதயா பரந்து விரிந்து இருக்கிறது.
-
ஒவ்வொருவரும் தன்னுடைய தனிப்பட்ட குறைபாடுகளில் மனம் உழன்று முடங்கிக்கிடந் தால் தானும் முன்னேற வாய்ப்பு இல்லை. தான் சார்ந்த சமூகத்துக்கும் எதுவும் செய்ய முடியாது. இல்லையா?'' எளிமையான வார்த்தைகளில் நம் எல்லோருக்குமான கனமான கேள்வியை முன் வைக்கிறார் கலையரசி!
-
- எஸ்.சுமன்
ஆனந்த விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக