Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு வயது சிறுமி வயிற்றில் கால் கிலோ தலைமுடி!
Page 1 of 1
ஏழு வயது சிறுமி வயிற்றில் கால் கிலோ தலைமுடி!
![ஏழு வயது சிறுமி வயிற்றில் கால் கிலோ தலைமுடி! 1431177888Untitled-1](https://2img.net/h/www.adaderana.lk/tamil/news_images/1431177888Untitled-1.jpg)
ஏழு வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இருந்து கால் கிலோ தலைமுடி அகற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின், கொருக்குப்பேட்டையை சேர்ந்த, 2ம் வகுப்பு படிக்கும் மாணவியான ஆயிஷா (7), கடந்த 6 மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆயிஷா, அதன்பின், மருத்துவமனை டீன் கீதா லட்சுமி உத்தரவுப்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிறுமியின் வயிற்றை தடவி பார்த்தபோது, வயிற்றில் கட்டி மாதிரி இருப்பது தெரியவந்தது. மேலும், 7 வயதில் 22 கிலோ இருக்க வேண்டிய சிறுமி, 15 கிலோ மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது, ஆயிஷாவுக்கு அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறுமியின் இரைப்பையில் பந்து வடிவில் முடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜே.முத்துக்குமரன் தலைமையில் வைத்தியர்கள் கற்பக விநாயகம், முருகன், பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சிறுமி ஆயிஷாவின் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து தலைமுடியை எடுத்தனர்.
மேலும், தலைமுடியின் ஒரு பகுதி நீளமாக சிறுகுடல் வரை சென்றிருந்தது. அதனையும், பாதுகாப்பாக வைத்தியர்கள் அகற்றினர்.
இதுகுறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜே.முத்துக்குமரன் கூறியதாவது...
சிறுமி ஆயிஷாவுக்கு தலையில் உள்ள முடியை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு விதமான மன அழுத்த நோய். இதற்கு, டிரைக்கோ பசார்’’ என்று பெயர். இந்த நோய் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படும். இவர்கள் தலைமுடியை மட்டுமின்றி கண் இமைகளில் உள்ள முடி துணிகளில் உள்ள நூல், சரிகை, நார் என கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் போட்டுக்கொள்வார்கள்.
ஆயிஷாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, இரைப்பையில் இருந்து சுமார் 250 கிராம் பந்து வடிவில் காணப்பட்ட முடி எடுக்கப்பட்டது. அதில், முடி மட்டுமின்றி நூல் மற்றும் நார்களும் இருந்தது.
இதனை, அப்படியே விட்டிருந்தால், சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். தற்போது அவள் நலமாக இருக்கிறாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு சென்று விடலாம்.
சிறுமி ஆயிஷாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட 250 கிராம் முடி, உடற்குறியியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த முடியை வைத்து, இதுபோன்ற பிரச்சினைகளுடன் வரும் குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.
குழந்தைகள் மனதளவில் பாதிக்காத சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கி தர வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
குறிப்பாக தலையில் முடி குறைகிறதா என்பதை பார்க்க வேண்டும். இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக குழந்தைகள் வைத்தியர்கள் அல்லது குழந்தைகள் அறுவை சிகிச்சை வைத்தியர்களிடம் காண்பிக்க வேண்டும்.
வீட்டில் குழந்தையின் முன்பு, பெற்றோர் சண்டை போடுவது. தந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வருவது. பள்ளியில் சரியாக பாடங்களை படிக்கவில்லை என்றால், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது. வீட்டில் குழந்தைகளை எந்த நேரமும் படிபடி என்று தொந்தரவு செய்வது போன்றவற்றால் குழந்தைகள் டென்ஷன் ஆகின்றனர்.
இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, குழந்தைகள் நகத்தை கடிப்பது. தலையை சொறிவது. தலைமுடியை வாயில் போட்டு கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த தலைமுடி வயிற்றுக்குள் சென்று, இரைப்பையில் தஞ்சம் அடையும். இரைப்பையின் வடிவிலேயே பந்து போன்று உருவாகிவிடும். இரைப்பை முழுவதும் நிரம்பி விட்டால், முடி பந்தின் வால் பகுதி வெளியே வந்து, சிறுகுடல் வரை செல்லும்.
இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சரியாக பசிக்காது. ஒரு இட்லியை சாப்பிட்டாலே, பசி அடங்கி விடும். இரத்த சோகை ஏற்படும்.
உடலில் புரத சத்து குறையும். மல சிக்கல் மற்றும் வாந்தி ஏற்படும். மேலும், உடல் எடை குறையும் என்று வைத்தியர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
தமிழகத்தின், கொருக்குப்பேட்டையை சேர்ந்த, 2ம் வகுப்பு படிக்கும் மாணவியான ஆயிஷா (7), கடந்த 6 மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆயிஷா, அதன்பின், மருத்துவமனை டீன் கீதா லட்சுமி உத்தரவுப்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிறுமியின் வயிற்றை தடவி பார்த்தபோது, வயிற்றில் கட்டி மாதிரி இருப்பது தெரியவந்தது. மேலும், 7 வயதில் 22 கிலோ இருக்க வேண்டிய சிறுமி, 15 கிலோ மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது, ஆயிஷாவுக்கு அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறுமியின் இரைப்பையில் பந்து வடிவில் முடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜே.முத்துக்குமரன் தலைமையில் வைத்தியர்கள் கற்பக விநாயகம், முருகன், பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சிறுமி ஆயிஷாவின் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து தலைமுடியை எடுத்தனர்.
மேலும், தலைமுடியின் ஒரு பகுதி நீளமாக சிறுகுடல் வரை சென்றிருந்தது. அதனையும், பாதுகாப்பாக வைத்தியர்கள் அகற்றினர்.
இதுகுறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜே.முத்துக்குமரன் கூறியதாவது...
சிறுமி ஆயிஷாவுக்கு தலையில் உள்ள முடியை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு விதமான மன அழுத்த நோய். இதற்கு, டிரைக்கோ பசார்’’ என்று பெயர். இந்த நோய் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படும். இவர்கள் தலைமுடியை மட்டுமின்றி கண் இமைகளில் உள்ள முடி துணிகளில் உள்ள நூல், சரிகை, நார் என கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் போட்டுக்கொள்வார்கள்.
ஆயிஷாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, இரைப்பையில் இருந்து சுமார் 250 கிராம் பந்து வடிவில் காணப்பட்ட முடி எடுக்கப்பட்டது. அதில், முடி மட்டுமின்றி நூல் மற்றும் நார்களும் இருந்தது.
இதனை, அப்படியே விட்டிருந்தால், சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். தற்போது அவள் நலமாக இருக்கிறாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிற்கு சென்று விடலாம்.
சிறுமி ஆயிஷாவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட 250 கிராம் முடி, உடற்குறியியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த முடியை வைத்து, இதுபோன்ற பிரச்சினைகளுடன் வரும் குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.
குழந்தைகள் மனதளவில் பாதிக்காத சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கி தர வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
குறிப்பாக தலையில் முடி குறைகிறதா என்பதை பார்க்க வேண்டும். இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக குழந்தைகள் வைத்தியர்கள் அல்லது குழந்தைகள் அறுவை சிகிச்சை வைத்தியர்களிடம் காண்பிக்க வேண்டும்.
வீட்டில் குழந்தையின் முன்பு, பெற்றோர் சண்டை போடுவது. தந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வருவது. பள்ளியில் சரியாக பாடங்களை படிக்கவில்லை என்றால், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது. வீட்டில் குழந்தைகளை எந்த நேரமும் படிபடி என்று தொந்தரவு செய்வது போன்றவற்றால் குழந்தைகள் டென்ஷன் ஆகின்றனர்.
இதனால், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, குழந்தைகள் நகத்தை கடிப்பது. தலையை சொறிவது. தலைமுடியை வாயில் போட்டு கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த தலைமுடி வயிற்றுக்குள் சென்று, இரைப்பையில் தஞ்சம் அடையும். இரைப்பையின் வடிவிலேயே பந்து போன்று உருவாகிவிடும். இரைப்பை முழுவதும் நிரம்பி விட்டால், முடி பந்தின் வால் பகுதி வெளியே வந்து, சிறுகுடல் வரை செல்லும்.
இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சரியாக பசிக்காது. ஒரு இட்லியை சாப்பிட்டாலே, பசி அடங்கி விடும். இரத்த சோகை ஏற்படும்.
உடலில் புரத சத்து குறையும். மல சிக்கல் மற்றும் வாந்தி ஏற்படும். மேலும், உடல் எடை குறையும் என்று வைத்தியர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
-அததெரண-
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
» ஆறு வயதில் 50 கிலோ எடை சிறுமி திடீர் மரணம்
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
» ஆறு வயதில் 50 கிலோ எடை சிறுமி திடீர் மரணம்
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|