Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
+2
யினியவன்
DERAR BABU
6 posters
Page 1 of 1
பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
காதுகள் இரண்டும் எதற்காக?’ என்று இன்றைய இளைய தலைமுறையிடம் கேட்டால் உடனே பதில் சொல்லிவிடுவார்கள், ‘இயர் போன்’ மாட்டிக்கொள்வதற்காக என்று! காதுகளில் அதை மாட்டிக்கொண்டே பாட்டு கேட்கிறார்கள்... பேசுகிறார்கள்..! நாள் முழுக்க எங்கேயும், எப்போதும் அதோடுதான் அலைகிறார்கள்.
இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் நம்முடைய காதுகள் பாட்டு கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். காது இல்லையேல் அறிவை வளர்க்க முடியாது. சதா பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளின் கேட்கும் திறன் குறைந்து விடும்.
கடினமான சில பணிகளை செய்யும் போதும், ஜிம்மில் சில பயிற்சிகளை மேற் கொள்ளும் போதும் ஓரளவு இயர் போனை பயன்படுத்திக்கொள்ளலாம். இயர்போன் பயன்படுத்த நீங்களே சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டால் அது உங்களுக்கு நல்லது.
* பாட்டின் ஓசையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கேட்க பழகிக் கொள்ளுங்கள்.
* எப்போதும் ஒரே அளவோடு ஒலி இருக்கட்டும். உயர்வு தாழ்வு அடிக்கடி வேண்டாம். நீங்கள் வண்டி ஓட்டுபவராக இருந்தால் இயர் போன் பயன்படுத்தாதீர்கள். அக்கம் பக்கத்து ஓசைகள் உங்கள் காதுகளில் விழுந்தால்தான் விபத்தின்றி வாகனம் ஓட்ட முடியும்.
* இசை மற்றும் ஓசை தொடர்புடைய தொழிலில் உள்ளவர்கள் தொடர்ந்து ஒலியை கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்கள் 60 நிமிடங்கள் ஒலியை கேட்டால் அடுத்த 60 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இடைவிடாமல் காதுகளுக்குள் ஒலியை பாய்ச்சக்கூடாது.
* தரமான இயர் போன்களை பயன்படுத்துங்கள்.
* அதிக பட்சமாக ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பாட்டு கேட்காதீர்கள்.
* ‘இயர் பட்’ பொருத்தப்பட்ட போன்களை பயன்படுத்தாதீர்கள். அது சாதாரண ஒலியை எட்டுமடங்கு பெருக்கி காதுகளுக்கு அனுப்பும். அதனால் காதுகளுக்கு அதிக சேதம் ஏற்படும்.
* சிலர் ஒருகாதில் மட்டும் பொருத்தி பாட்டு கேட்பார்கள். இன்னொன்றை அருகில் இருப்பவர் காதில் பொருத்திக்கொள்வார்கள். அது தவறான வழக்கம். ஒரு காதுக்கு மட்டும் அதிக ஒலி அழுத்தம் கொடுத்தால், அந்த காது பழுதாகும்.
* அமெரிக்காவின் “ஜான் ஹோப் கிங்ஸ்” பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப்படி இயர்போன் பயன்படுத்தும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு காது பாதிப்பு ஏற்படு கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் வரும் ஆண்டுகளில் கேள்வித்திறன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்ற பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது.
* ஐரோப்பிய யூ னி ய னி ன் ஆரோக்கிய கணிப்பு ஒன்று, ஒரு மனிதர் தினமும் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஐந்து வருடங்கள் இயர் போனை பயன்படுத்தி வந்தால் ஆறாவது ஆண்டு துவக்கத்தில் காதுகளின் பாதிப்பு ஏற்படும் என்கிறது.
* ஒலியின் அளவு 120 டெசிபலை தாண்டிவிட்டால் மூளை முழுக்க அந்த ஓசைக்கு அடிமையாகிவிடும். பிறகு வெளியுலக சத்தங்களை மூளை ரசிக்காது. இதனால் காதுகளுக்கு மட்டுமல்ல மூளையின் ரசிக்கும் ஆற்றலும் குறைந்துவிடும்.
* காதுகளின் கேட்கும் சக்தி குறைந்தால், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும். அருகில் உள்ளவர்களிடம் கோபப்படவும், சிடு சிடுக்கவும் செய்வோம். அது தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்கும்.
மாலை மலர்
இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் நம்முடைய காதுகள் பாட்டு கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். காது இல்லையேல் அறிவை வளர்க்க முடியாது. சதா பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளின் கேட்கும் திறன் குறைந்து விடும்.
கடினமான சில பணிகளை செய்யும் போதும், ஜிம்மில் சில பயிற்சிகளை மேற் கொள்ளும் போதும் ஓரளவு இயர் போனை பயன்படுத்திக்கொள்ளலாம். இயர்போன் பயன்படுத்த நீங்களே சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டால் அது உங்களுக்கு நல்லது.
* பாட்டின் ஓசையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கேட்க பழகிக் கொள்ளுங்கள்.
* எப்போதும் ஒரே அளவோடு ஒலி இருக்கட்டும். உயர்வு தாழ்வு அடிக்கடி வேண்டாம். நீங்கள் வண்டி ஓட்டுபவராக இருந்தால் இயர் போன் பயன்படுத்தாதீர்கள். அக்கம் பக்கத்து ஓசைகள் உங்கள் காதுகளில் விழுந்தால்தான் விபத்தின்றி வாகனம் ஓட்ட முடியும்.
* இசை மற்றும் ஓசை தொடர்புடைய தொழிலில் உள்ளவர்கள் தொடர்ந்து ஒலியை கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்கள் 60 நிமிடங்கள் ஒலியை கேட்டால் அடுத்த 60 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இடைவிடாமல் காதுகளுக்குள் ஒலியை பாய்ச்சக்கூடாது.
* தரமான இயர் போன்களை பயன்படுத்துங்கள்.
* அதிக பட்சமாக ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பாட்டு கேட்காதீர்கள்.
* ‘இயர் பட்’ பொருத்தப்பட்ட போன்களை பயன்படுத்தாதீர்கள். அது சாதாரண ஒலியை எட்டுமடங்கு பெருக்கி காதுகளுக்கு அனுப்பும். அதனால் காதுகளுக்கு அதிக சேதம் ஏற்படும்.
* சிலர் ஒருகாதில் மட்டும் பொருத்தி பாட்டு கேட்பார்கள். இன்னொன்றை அருகில் இருப்பவர் காதில் பொருத்திக்கொள்வார்கள். அது தவறான வழக்கம். ஒரு காதுக்கு மட்டும் அதிக ஒலி அழுத்தம் கொடுத்தால், அந்த காது பழுதாகும்.
* அமெரிக்காவின் “ஜான் ஹோப் கிங்ஸ்” பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப்படி இயர்போன் பயன்படுத்தும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு காது பாதிப்பு ஏற்படு கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் வரும் ஆண்டுகளில் கேள்வித்திறன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்ற பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது.
* ஐரோப்பிய யூ னி ய னி ன் ஆரோக்கிய கணிப்பு ஒன்று, ஒரு மனிதர் தினமும் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஐந்து வருடங்கள் இயர் போனை பயன்படுத்தி வந்தால் ஆறாவது ஆண்டு துவக்கத்தில் காதுகளின் பாதிப்பு ஏற்படும் என்கிறது.
* ஒலியின் அளவு 120 டெசிபலை தாண்டிவிட்டால் மூளை முழுக்க அந்த ஓசைக்கு அடிமையாகிவிடும். பிறகு வெளியுலக சத்தங்களை மூளை ரசிக்காது. இதனால் காதுகளுக்கு மட்டுமல்ல மூளையின் ரசிக்கும் ஆற்றலும் குறைந்துவிடும்.
* காதுகளின் கேட்கும் சக்தி குறைந்தால், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படும். அருகில் உள்ளவர்களிடம் கோபப்படவும், சிடு சிடுக்கவும் செய்வோம். அது தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்கும்.
மாலை மலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
இசைப் பாட்டு, வசைப் பாட்டு - நம்ம பாடு திண்டாட்டம் தான் போங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
நல்ல தகவல் அண்ணே ஆனால் நம் மக்கள் இதை காதுகொடுத்து கேக்கணுமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
கரூர் கவியன்பன் wrote:N காது K காது ..........
காது காது
(பின்குறிப்பு இது தெலுங்கு காது கவி)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
balakarthik wrote:கரூர் கவியன்பன் wrote:N காது K காது ..........
காது காது
(பின்குறிப்பு இது தெலுங்கு காது கவி)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?..........
நல்ல வேளை சொன்னீங்க .நான் ஏதோ வார்த்தையில எக்கோ போட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன்காது காது
(பின்குறிப்பு இது தெலுங்கு காது கவி)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» தமிழில் உள்ள மெல்லோடி [Melody Songs A-Z] பாடல்களின் தொகுப்பினை தகவிறக்கம் செய்ய: கேட்க கேட்க இனிமை
» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
» காதுகள் ஜாக்கிரதை
» கண்களே காதுகள் - பொ.அ.தகவல்
» கடவுளின் காதுகள் - கவிதை
» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
» காதுகள் ஜாக்கிரதை
» கண்களே காதுகள் - பொ.அ.தகவல்
» கடவுளின் காதுகள் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|