Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
+6
பூவன்
யினியவன்
ஜாஹீதாபானு
balakarthik
ராஜா
DERAR BABU
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
First topic message reminder :
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் சேட்டன் பொப்பட்லால் பல்கட். கடந்த 2006-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கடத்தி கற்பழித்த வழக்கில் இவரை கைது செய்த போலீசார் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வில் இவர் மீது வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் சேட்டன் பொப்பட்லால் பல்கட்டுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.
அந்த மேல் முறையீட்டு மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
'இந்த வழக்கில் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணையே நான் திருமணம் செய்துக் கொண்டுள்ளேன். என் மனைவியின் பெயரில் சொத்துகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதனை கருத்தில் கொண்டு எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தள்ளுபடி செய்தால் என் மனைவிக்கு கவுரவமான வாழ்க்கை கிடைக்கும். எனவே, என்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.' என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்து நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:-
கற்பழிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துக் கொள்வதாலும் அவர் பெயரில் சொத்து வாங்கி தந்ததாலும் குற்றவாளிக்கு கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்துவிட முடியாது. பணம் உள்ளதால் கோர்ட்டின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம் என்பதற்கு இது முன்னுதாரணம் ஆகிவிடும். கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, நீண்ட காலம் வடிரை மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த வழக்கை பொருத்தமட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி ஒரு சிறிய நிவாரணத்தை தந்துள்ளததால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 2 ஆண்டுகளை மட்டும் குறைத்து கோர்ட் உத்தரவிடுகின்றது. இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது..
மாலைமலர்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் சேட்டன் பொப்பட்லால் பல்கட். கடந்த 2006-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கடத்தி கற்பழித்த வழக்கில் இவரை கைது செய்த போலீசார் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வில் இவர் மீது வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் சேட்டன் பொப்பட்லால் பல்கட்டுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.
அந்த மேல் முறையீட்டு மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
'இந்த வழக்கில் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணையே நான் திருமணம் செய்துக் கொண்டுள்ளேன். என் மனைவியின் பெயரில் சொத்துகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதனை கருத்தில் கொண்டு எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தள்ளுபடி செய்தால் என் மனைவிக்கு கவுரவமான வாழ்க்கை கிடைக்கும். எனவே, என்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.' என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்து நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:-
கற்பழிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துக் கொள்வதாலும் அவர் பெயரில் சொத்து வாங்கி தந்ததாலும் குற்றவாளிக்கு கீழ்கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்துவிட முடியாது. பணம் உள்ளதால் கோர்ட்டின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம் என்பதற்கு இது முன்னுதாரணம் ஆகிவிடும். கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, நீண்ட காலம் வடிரை மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த வழக்கை பொருத்தமட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி ஒரு சிறிய நிவாரணத்தை தந்துள்ளததால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 2 ஆண்டுகளை மட்டும் குறைத்து கோர்ட் உத்தரவிடுகின்றது. இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது..
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
யினியவன் wrote:புதிய சட்ட திருத்தலுல சொல்லி இருக்காங்கஜாஹீதாபானு wrote:கல்யாணம் ஆன்வன் கற்பழிச்சா என்ன தீர்ப்பு
கல்யாணம் ஆனவன் ஆணவத்துல
மனைவியை அவர் விருப்பம் இல்லாமல்
துன்புறுத்தினாலும் தண்டிக்கப் படுவான்னு
நான் சொன்னது வேற பொண்ணை
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
ஆயுள் தண்டனை தான் - தூக்கு தண்டனை குடுத்தா நல்லாருக்கும்ஜாஹீதாபானு wrote:நான் சொன்னது வேற பொண்ணை![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
கல்யாணம் ஆனவன் ஆக இருந்தாலும் சரி கல்யாணம் ஆகாதவனா இருந்தாலும் சரி கற்பழிச்சா அவனுக்கு படத்தில் விவெக் தரும் தண்டனைதான் தரணும். அதுதான் ஆயுள் தண்டனைய விட, தூக்கு தண்டனய விட பெரிய தண்டனை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
ஜெய்லில உட்காந்து யோசிச்சு இருப்பாரோ?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
உதயசுதா wrote:கல்யாணம் ஆனவன் ஆக இருந்தாலும் சரி கல்யாணம் ஆகாதவனா இருந்தாலும் சரி கற்பழிச்சா அவனுக்கு படத்தில் விவெக் தரும் தண்டனைதான் தரணும். அதுதான் ஆயுள் தண்டனைய விட, தூக்கு தண்டனய விட பெரிய தண்டனை
எஸ் யுவர் ஆனர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி
» மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்
» ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி
» மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்
» ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|