புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
77 Posts - 43%
heezulia
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
10 Posts - 6%
prajai
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
6 Posts - 3%
Raji@123
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
4 Posts - 2%
mruthun
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
21 Posts - 4%
prajai
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_m10தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:30 pm

மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன். நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.

நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார். கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.

அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.

ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.

இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
==============
இப்போது கள்ளக் காதலையும் அதனைக் கண்டிக்கும் கணவன், தான் பெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் கொலை செய்வதையும் நியாயப் படுத்தி பேசுவது பல பெண்ணியவாதிகளுக்கு ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.

அனைத்து கணவன்மார்களும் தத்தம் மனைவிகளை செக்ஸில் முழு திருப்தி செய்ய லாயக்கற்று ஆண்மை போதாதவர்களாக இருக்கிறார்களே, என்ன செய்வது? கள்ளக் காதலர்களைத் தேடித்தானே அவள் ஓடவேண்டியிருக்கிறது. பாவம், அந்தப் பெண்கள்! அவளுடைய செக்ஸ் வேட்கை அடங்குவதுதானே குடும்ப வாழ்வின் உன்னத லட்சியம்! பெரியவர்களைப் பேணுதல், குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் நல் வாழ்வு, சமூகத்தில் மதிப்பான வாழ்க்கை - இதெல்லாம் முக்கியமா என்ன? செக்ஸில் விதவிதமான அனுபவங்களைப் பெறுவதுதானே முக்கியம்! அதிலும் திருட்டு செக்ஸ் என்றால் அதில்தான் “கிக்” இருக்கிறது அல்லவா? அதனால் கள்ளக் காதலைத் தாக்கும் மனப்பான்மையை எதிர்த்து மனோரமா தொடங்கியிருக்கும் இயக்கம் பாராட்டத் தக்கதுதான், இல்லையா!

இப்போதே ஆண்கள் எல்லோரும் ஆண்மையற்றவர்கள் என்பதுபோல் அவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் “ஆண்மை” என்பதன் அளவுகோல் என்ன என்பதை அவர்கள் இன்னும் வரையறுக்கவில்லை!!

ஒரே ஆணிடம் ஒரு பெண் ஒரு நாள் திருப்தியடையாமல் இருக்கலாம், வேறொரு நாள் மாறுபட்ட சூழ்நிலையில் திருப்தியடையலாம். அதுபோல் ஒரே ஆண் ஒருவளுக்கு மிக இன்பம் கொடுப்பவனாகவும், இன்னொருவளுக்கு "turn on" உந்துதல் கொடுக்காதவனாக இருக்கலாம். இதெல்லாம் அந்தந்த நேரத்தில் அமைந்த உடல்நிலை, மன நிலை, சூழ்நிலை இவை போன்ற பற்பல கூறுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சார்ந்த விஷயம். இதன் முழுப் பரிமாணங்களை அறியாமல், இந்த அம்மையார் இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையை ஒழித்துக்கட்ட அவர் தன்னாலான கைங்கர்யத்தை செய்து கொண்டு வருகிறார் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஏதோ ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பின் கணவனுக்கு ஆண்மையில்லை என்பது தெரிய வந்ததாம், ”ஐயகோ, அந்தப் பெண்ணின் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டதே” என்று ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்மையார். ஆனால் சமீபத்தில் இதுபோன்று ஒரு பெண் தன் கணவன் ஆண்மையற்றவன், அதனால் அவன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறாரே, இதிலிருந்தே அவர்களது உள்நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா? இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மனோரமா போன்றோருக்கு அழகல்ல!

சரி. மேற்கணட நிகழ்வைப் பற்றி இதுபோன்ற பெண்ணியவாதிகளின் கருத்து என்னவாக இருக்கும்?
ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ:

அந்த தாயின் பாலியல் தேவைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? கள்ளக் காதல் என்பது ஒரு பெண்ணின் பிறப்புரிமை. அவளை செக்ஸில் திருப்தி செய்ய கணவன் மட்டும் போதாது என்னும் நிலையில் எவனோடு வேண்டுமானாலும் கள்ள உறவு வைத்துக் கொண்டு தன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. அதுபோல் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பது கணவன், குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடைய கடமையாகும்.

கள்ளக் காதலனை தன் பெண்ணுக்கே திருமணம் செய்து கொடுத்து ஒண்ணடி மண்ணடியாக இன்பம் துய்ப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் முறை வைத்துக் கொள்ளட்டுமே!
அந்தப் பெண் இதைப் பிடிக்காமல் ஓடிப்போனதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும், தாயின் கள்ளக் காதல் லீலைகளைக் கண்டு பொறுக்காமல் மகன் தற்கொலை செய்து கொண்டதும் கண்டிக்கத்தக்கது. இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

button="vert";
submit_url ="http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_07.html"



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக