ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை

Go down

தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை Empty தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை

Post by மீனு Sun Oct 18, 2009 1:30 pm

மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன். நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.

நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார். கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.

அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.

ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.

இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
==============
இப்போது கள்ளக் காதலையும் அதனைக் கண்டிக்கும் கணவன், தான் பெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் கொலை செய்வதையும் நியாயப் படுத்தி பேசுவது பல பெண்ணியவாதிகளுக்கு ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.

அனைத்து கணவன்மார்களும் தத்தம் மனைவிகளை செக்ஸில் முழு திருப்தி செய்ய லாயக்கற்று ஆண்மை போதாதவர்களாக இருக்கிறார்களே, என்ன செய்வது? கள்ளக் காதலர்களைத் தேடித்தானே அவள் ஓடவேண்டியிருக்கிறது. பாவம், அந்தப் பெண்கள்! அவளுடைய செக்ஸ் வேட்கை அடங்குவதுதானே குடும்ப வாழ்வின் உன்னத லட்சியம்! பெரியவர்களைப் பேணுதல், குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் நல் வாழ்வு, சமூகத்தில் மதிப்பான வாழ்க்கை - இதெல்லாம் முக்கியமா என்ன? செக்ஸில் விதவிதமான அனுபவங்களைப் பெறுவதுதானே முக்கியம்! அதிலும் திருட்டு செக்ஸ் என்றால் அதில்தான் “கிக்” இருக்கிறது அல்லவா? அதனால் கள்ளக் காதலைத் தாக்கும் மனப்பான்மையை எதிர்த்து மனோரமா தொடங்கியிருக்கும் இயக்கம் பாராட்டத் தக்கதுதான், இல்லையா!

இப்போதே ஆண்கள் எல்லோரும் ஆண்மையற்றவர்கள் என்பதுபோல் அவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் “ஆண்மை” என்பதன் அளவுகோல் என்ன என்பதை அவர்கள் இன்னும் வரையறுக்கவில்லை!!

ஒரே ஆணிடம் ஒரு பெண் ஒரு நாள் திருப்தியடையாமல் இருக்கலாம், வேறொரு நாள் மாறுபட்ட சூழ்நிலையில் திருப்தியடையலாம். அதுபோல் ஒரே ஆண் ஒருவளுக்கு மிக இன்பம் கொடுப்பவனாகவும், இன்னொருவளுக்கு "turn on" உந்துதல் கொடுக்காதவனாக இருக்கலாம். இதெல்லாம் அந்தந்த நேரத்தில் அமைந்த உடல்நிலை, மன நிலை, சூழ்நிலை இவை போன்ற பற்பல கூறுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சார்ந்த விஷயம். இதன் முழுப் பரிமாணங்களை அறியாமல், இந்த அம்மையார் இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையை ஒழித்துக்கட்ட அவர் தன்னாலான கைங்கர்யத்தை செய்து கொண்டு வருகிறார் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஏதோ ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பின் கணவனுக்கு ஆண்மையில்லை என்பது தெரிய வந்ததாம், ”ஐயகோ, அந்தப் பெண்ணின் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டதே” என்று ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்மையார். ஆனால் சமீபத்தில் இதுபோன்று ஒரு பெண் தன் கணவன் ஆண்மையற்றவன், அதனால் அவன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறாரே, இதிலிருந்தே அவர்களது உள்நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா? இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மனோரமா போன்றோருக்கு அழகல்ல!

சரி. மேற்கணட நிகழ்வைப் பற்றி இதுபோன்ற பெண்ணியவாதிகளின் கருத்து என்னவாக இருக்கும்?
ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ:

அந்த தாயின் பாலியல் தேவைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? கள்ளக் காதல் என்பது ஒரு பெண்ணின் பிறப்புரிமை. அவளை செக்ஸில் திருப்தி செய்ய கணவன் மட்டும் போதாது என்னும் நிலையில் எவனோடு வேண்டுமானாலும் கள்ள உறவு வைத்துக் கொண்டு தன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. அதுபோல் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பது கணவன், குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடைய கடமையாகும்.

கள்ளக் காதலனை தன் பெண்ணுக்கே திருமணம் செய்து கொடுத்து ஒண்ணடி மண்ணடியாக இன்பம் துய்ப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் முறை வைத்துக் கொள்ளட்டுமே!
அந்தப் பெண் இதைப் பிடிக்காமல் ஓடிப்போனதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும், தாயின் கள்ளக் காதல் லீலைகளைக் கண்டு பொறுக்காமல் மகன் தற்கொலை செய்து கொண்டதும் கண்டிக்கத்தக்கது. இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

button="vert";
submit_url ="http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_07.html"


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum