புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 4%
heezulia
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:21 pm

நம்மவர் பலரிடம் பரவலாக புற்றீசலாக காணப்படும் பழக்கம், அடுத்தவன் வீட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஒரு தீய பழக்கம். தன் வீட்டுக் கழிவறை நாறுவதை கூட மறந்து விட்டு, பக்கத்துக்கு வீட்டுக்காரன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அக்கறையாக, நேரம்-காலம் கடப்பது தெரியாமல் கவனித்து அவர்களின் முன்னேற்றப் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக திகழ வேண்டும் என்பதற்காக, கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் ஒரு கூட்டம் ஒன்றினை எப்போதும் காணலாம்.
அண்மையில் சுற்று வட்டாரத்தில் கண்ட-கேட்ட சம்பவங்கள் சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
௧) அண்மையில் நாம் கண்ட “தண்ணி தண்ணி” பதிவில் வரும் வில்லி கதாபாத்திரமான அந்த மலையாள குல மாணிக்கமான மங்கயர்க்கரசியே நமது இந்த அலசலுக்கு சாலப் பொருத்தமான உதாரணம். தனது சொந்த மாமியாரை கவனிக்க இஷ்டப்படாமல், அதே குடியிருப்பில் இன்னொரு வீதியில் அந்த எழுப்பத்திரண்டு வயது பெண்மணியைத் தனியே வைத்து விட்டு, பிறர் வீடு நிம்மதியை கெடுக்கும் பாங்கு அவளுக்கே உரித்தான ஒன்று. இவள் முன் பிறவியில் “ராமனின் குலம் கெடுத்த கூனியோ? அல்லது பாண்டவர்களை விரட்டிய சகுநியோ?” என்றும் நினைத்து அருவருப்பு அடையச் செய்கிறது.
௨) எனது தெருவில் ஒரு நண்பரது மகன் திருமணம் அண்மையில் இனிதே நடந்து முடிந்தது. அதிலிருந்து சில சுவையான படிப்பினைகள்:
(*) இருவரும் அலுவலகம் செல்லும் சூழ்நிலையில் இருவருக்கும் பலதரப்பட்ட, இருபாலார் நண்பர்களாக இருப்பது இயல்பு. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணுக்கு அலுவலக ஆண் நண்பர்கள் வெகு நேரத்திற்கு பிறகு அலைபேசியில் பேசுவது சாதாரண விஷயம் தான் என்றாலும், இந்த சமூகம் ஒத்துக்கொள்ளாதே. “பனை மரத்தின் கீழ் பால் குடித்தாலும், அதை கள் என்று பழி போடும்” இந்த உலகத்தில் அந்த நண்பர்களாவது புரிந்து கொண்டனரா என்றால் அதுவும் இல்லை. நானும் இந்த தெருவில் இன்னொரு நண்பரும் அந்த குடும்பத் தலைவர் அனுமதி பெற்று, அந்த பெண்ணின் அலுவலகம் சென்று அந்த மேலாளரை சந்தித்து இன்னும் சில ‘மேல் இருக்கைகளை’ கவனித்தப் பின் இப்போது அந்த குடும்பத்தில் சிறிது அமைதி திரும்புகிறது. இந்த நிகழ்வை இங்கு பதிவு செய்யும் காரணம் என்ன தான் நல்ல தோழியாக இருந்தாலும், நல்ல தோழனாக இருந்தாலும், அளவலாவவுவதருக்கு ஒரு வரம்புண்டு; வரைமுறையும் உண்டு.
அந்த நண்பர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் “பிறன்மனை நோக்கா பேராண்மையை” சற்று சிந்தித்துப் பார்த்தல் சிறிது நன்மை பயக்கும். அதே போல், பெண்களும் வீண் விதண்டாவாதமாக (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல்) “நான் நெருப்பு” என்பது போல் ஆணித்தரமாக ஆக்ரோஷமாக ஆட்சேபிப்பது தேவையில்லாது ஒன்று. அதே படத்தில், அந்த பதிலுக்கு, கிஷ்மு கூறிய பதில் “கூட வரவன் பஞ்சா இருந்த, கப்புனு பத்திக்குமே”.
கலி முற்றிய இந்த கால கட்டத்தில் உண்மைகள் உரைக்குமா? அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்களா? என்பது காலத்திற்கே



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 2:19 pm

பிறர் பிரட்ச்சனைகளில் எப்பொழுதும் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பவர்கள், பிறர் நடத்தையில் குறை கண்டுபிடிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்கள் தன் குடும்பம் சீரழிந்துபோவதை கவனிக்க மறந்துபோவார்கள்......

பயனுள்ள பதிவும் நன்றிகள்..... மீனு..


...



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Eegaraitkmkhan
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:38 pm

நல்ல பதிவு, நன்றி மீனு!



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக