புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
21 Posts - 4%
prajai
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_m10மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:21 pm

நம்மவர் பலரிடம் பரவலாக புற்றீசலாக காணப்படும் பழக்கம், அடுத்தவன் வீட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஒரு தீய பழக்கம். தன் வீட்டுக் கழிவறை நாறுவதை கூட மறந்து விட்டு, பக்கத்துக்கு வீட்டுக்காரன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அக்கறையாக, நேரம்-காலம் கடப்பது தெரியாமல் கவனித்து அவர்களின் முன்னேற்றப் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக திகழ வேண்டும் என்பதற்காக, கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் ஒரு கூட்டம் ஒன்றினை எப்போதும் காணலாம்.
அண்மையில் சுற்று வட்டாரத்தில் கண்ட-கேட்ட சம்பவங்கள் சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
௧) அண்மையில் நாம் கண்ட “தண்ணி தண்ணி” பதிவில் வரும் வில்லி கதாபாத்திரமான அந்த மலையாள குல மாணிக்கமான மங்கயர்க்கரசியே நமது இந்த அலசலுக்கு சாலப் பொருத்தமான உதாரணம். தனது சொந்த மாமியாரை கவனிக்க இஷ்டப்படாமல், அதே குடியிருப்பில் இன்னொரு வீதியில் அந்த எழுப்பத்திரண்டு வயது பெண்மணியைத் தனியே வைத்து விட்டு, பிறர் வீடு நிம்மதியை கெடுக்கும் பாங்கு அவளுக்கே உரித்தான ஒன்று. இவள் முன் பிறவியில் “ராமனின் குலம் கெடுத்த கூனியோ? அல்லது பாண்டவர்களை விரட்டிய சகுநியோ?” என்றும் நினைத்து அருவருப்பு அடையச் செய்கிறது.
௨) எனது தெருவில் ஒரு நண்பரது மகன் திருமணம் அண்மையில் இனிதே நடந்து முடிந்தது. அதிலிருந்து சில சுவையான படிப்பினைகள்:
(*) இருவரும் அலுவலகம் செல்லும் சூழ்நிலையில் இருவருக்கும் பலதரப்பட்ட, இருபாலார் நண்பர்களாக இருப்பது இயல்பு. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அந்த பெண்ணுக்கு அலுவலக ஆண் நண்பர்கள் வெகு நேரத்திற்கு பிறகு அலைபேசியில் பேசுவது சாதாரண விஷயம் தான் என்றாலும், இந்த சமூகம் ஒத்துக்கொள்ளாதே. “பனை மரத்தின் கீழ் பால் குடித்தாலும், அதை கள் என்று பழி போடும்” இந்த உலகத்தில் அந்த நண்பர்களாவது புரிந்து கொண்டனரா என்றால் அதுவும் இல்லை. நானும் இந்த தெருவில் இன்னொரு நண்பரும் அந்த குடும்பத் தலைவர் அனுமதி பெற்று, அந்த பெண்ணின் அலுவலகம் சென்று அந்த மேலாளரை சந்தித்து இன்னும் சில ‘மேல் இருக்கைகளை’ கவனித்தப் பின் இப்போது அந்த குடும்பத்தில் சிறிது அமைதி திரும்புகிறது. இந்த நிகழ்வை இங்கு பதிவு செய்யும் காரணம் என்ன தான் நல்ல தோழியாக இருந்தாலும், நல்ல தோழனாக இருந்தாலும், அளவலாவவுவதருக்கு ஒரு வரம்புண்டு; வரைமுறையும் உண்டு.
அந்த நண்பர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் “பிறன்மனை நோக்கா பேராண்மையை” சற்று சிந்தித்துப் பார்த்தல் சிறிது நன்மை பயக்கும். அதே போல், பெண்களும் வீண் விதண்டாவாதமாக (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல்) “நான் நெருப்பு” என்பது போல் ஆணித்தரமாக ஆக்ரோஷமாக ஆட்சேபிப்பது தேவையில்லாது ஒன்று. அதே படத்தில், அந்த பதிலுக்கு, கிஷ்மு கூறிய பதில் “கூட வரவன் பஞ்சா இருந்த, கப்புனு பத்திக்குமே”.
கலி முற்றிய இந்த கால கட்டத்தில் உண்மைகள் உரைக்குமா? அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்களா? என்பது காலத்திற்கே



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 18, 2009 2:19 pm

பிறர் பிரட்ச்சனைகளில் எப்பொழுதும் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பவர்கள், பிறர் நடத்தையில் குறை கண்டுபிடிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்கள் தன் குடும்பம் சீரழிந்துபோவதை கவனிக்க மறந்துபோவார்கள்......

பயனுள்ள பதிவும் நன்றிகள்..... மீனு..


...



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Eegaraitkmkhan
மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 2:38 pm

நல்ல பதிவு, நன்றி மீனு!



மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகரும் பழக்கம் நம்மவரை எப்போது விட்டொழியும்? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக