புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்
Page 1 of 1 •
தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்
#924202சான்டியாகோ: மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் வகை யில் ‘தடுப்பு மருந்தை’ சிலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் இதன் சோதனை விரைவில்
நடக்கும் என்றும் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் சிலி பல்கலை உள்ளது. இதன் செல் டைனமிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் ஜுவான் அசஞ்சோ தலைமையில் மது போதை ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சி சமீபத்தில் நடந்தது. வெற்றிகரமாக, மதுபோதை பழக்கத்தை தடுக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாக குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ஜுவான் கூறியதாவது: மதுபோதைக்கு அடிமையாவது ஒரு நோய். மதுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள். மது பழக்கத்தை நிறுத்துவது சாதாரண வேலையல்ல. திடீரென மதுவை நிறுத்தினால், உலகில் இருந்து தனித்து விடப்பட்டதுபோல, வெட்கமாக உணர்வார்கள். அவர்களது ஆளுமைத்திறன், சமூகத்துடனான பழக்க வழக்கங்கள் ஆகியவையும்கூட மாறிவிடும். அவர்கள் மனஉளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, ரசாயன ரீதியாக இதை கையாள்வதுதான் சிறந்தது என்பதால் மருந்தை உருவாக்கியுள்ளோம். மதுபோதையை ஒழிக்க மருந்து கண்டறிந்திருப்பது உலகில் இது முதல்முறை.
மதுவை உடலில் கலக்கச் செய்யும் ஜீனை இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. போதைக்கு அடிமையானவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு சிப் மது அருந்தினாலே தலை கிறுகிறுக்கும், மயக்கம் வரும், குமட்டல், வாந்தி வரும். ஹார்ட் பீட் எகிறும். இப்படியெல்லாம் இருந்தால் அடுத்த சிப் அருந்துவாரா? தடுப்பூசி போட்டுக்கொண்டால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அதன் வீரியம் இருக்கும். முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. எலிகளை வைத்து இந்த மாதம் சோதனை நடக்க உள்ளது. மனிதர்களை வைத்து நவம்பரில் சோதனை நடத்தப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, போதை தடுப்பூசி 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவில் 40 ஆண்டில் டபுள் ஆன ‘தண்ணி’
அகிம்சையின் சின்னமாக விளங்கிய மகாத்மா காந்தியடிகள், மதுவுக்கு எதிரானவர். அவர் பிறந்த குஜராத் மண்ணில் இப்போது மது ஒழிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம், இந்தியாவின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் உள்பட பலரும் மது பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 90 சதவீதம் பேர் மதுவிலக்கு கொள்கை உள்ளவர்கள். வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே குடிக்கிறார்கள். ஆனால், தனிநபர் மதுநுகரும் அளவானது கடந்த 40 ஆண்டுகளில் இரு மடங்கையும் தாண்டிவிட்டது. ஏனென்றால், குடிப்பவர்கள் எல்லாம் மொடாக்குடியர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் மொத்த செலவில் 45 சதவீதத்தை மதுவுக்கே செலவழிக்கிறார்கள். இங்கு வீடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு 85 சதவீத காரணம் மதுவாக இருக்கிறது. எனவே, போதை பழக்கத்தை ஒழிக்கும் தடுப்பூசியை சோதனை செய்ய சரியான இடம் இந்தியா தான் என்பதால்தான் இங்கு சோதனை நடத்த சிலி விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவின் குளோபல்போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
நன்றி வியப்பு
நடக்கும் என்றும் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சான்டியாகோவில் சிலி பல்கலை உள்ளது. இதன் செல் டைனமிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் ஜுவான் அசஞ்சோ தலைமையில் மது போதை ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சி சமீபத்தில் நடந்தது. வெற்றிகரமாக, மதுபோதை பழக்கத்தை தடுக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாக குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ஜுவான் கூறியதாவது: மதுபோதைக்கு அடிமையாவது ஒரு நோய். மதுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள். மது பழக்கத்தை நிறுத்துவது சாதாரண வேலையல்ல. திடீரென மதுவை நிறுத்தினால், உலகில் இருந்து தனித்து விடப்பட்டதுபோல, வெட்கமாக உணர்வார்கள். அவர்களது ஆளுமைத்திறன், சமூகத்துடனான பழக்க வழக்கங்கள் ஆகியவையும்கூட மாறிவிடும். அவர்கள் மனஉளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, ரசாயன ரீதியாக இதை கையாள்வதுதான் சிறந்தது என்பதால் மருந்தை உருவாக்கியுள்ளோம். மதுபோதையை ஒழிக்க மருந்து கண்டறிந்திருப்பது உலகில் இது முதல்முறை.
மதுவை உடலில் கலக்கச் செய்யும் ஜீனை இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது. போதைக்கு அடிமையானவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொண்டவர்கள் ஒரு சிப் மது அருந்தினாலே தலை கிறுகிறுக்கும், மயக்கம் வரும், குமட்டல், வாந்தி வரும். ஹார்ட் பீட் எகிறும். இப்படியெல்லாம் இருந்தால் அடுத்த சிப் அருந்துவாரா? தடுப்பூசி போட்டுக்கொண்டால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அதன் வீரியம் இருக்கும். முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. எலிகளை வைத்து இந்த மாதம் சோதனை நடக்க உள்ளது. மனிதர்களை வைத்து நவம்பரில் சோதனை நடத்தப்பட உள்ளது. அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, போதை தடுப்பூசி 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவில் 40 ஆண்டில் டபுள் ஆன ‘தண்ணி’
அகிம்சையின் சின்னமாக விளங்கிய மகாத்மா காந்தியடிகள், மதுவுக்கு எதிரானவர். அவர் பிறந்த குஜராத் மண்ணில் இப்போது மது ஒழிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம், இந்தியாவின் பல பகுதிகளிலும் இளைஞர்கள் உள்பட பலரும் மது பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 90 சதவீதம் பேர் மதுவிலக்கு கொள்கை உள்ளவர்கள். வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே குடிக்கிறார்கள். ஆனால், தனிநபர் மதுநுகரும் அளவானது கடந்த 40 ஆண்டுகளில் இரு மடங்கையும் தாண்டிவிட்டது. ஏனென்றால், குடிப்பவர்கள் எல்லாம் மொடாக்குடியர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் மொத்த செலவில் 45 சதவீதத்தை மதுவுக்கே செலவழிக்கிறார்கள். இங்கு வீடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு 85 சதவீத காரணம் மதுவாக இருக்கிறது. எனவே, போதை பழக்கத்தை ஒழிக்கும் தடுப்பூசியை சோதனை செய்ய சரியான இடம் இந்தியா தான் என்பதால்தான் இங்கு சோதனை நடத்த சிலி விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவின் குளோபல்போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
நன்றி வியப்பு
Re: தண்ணி அடிக்காமலேயே தலை கிறுகிறுக்கும் போதை ‘நோயை’ ஒழிக்க வந்தாச்சு ஊசி : சிலி விஞ்ஞானிகள் அசத்தல்
#924261- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பலரும் திருந்த வாய்ப்புள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் : விஞ்ஞானிகள் தகவல்.!!
» பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்
» காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஜீனை மேப் செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)
» கேள்வி கேட்கும் ஓவியா கிறுகிறுக்கும் மீடியா!
» பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்
» காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஜீனை மேப் செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்!( அசத்தல் காணொளி)
» கேள்வி கேட்கும் ஓவியா கிறுகிறுக்கும் மீடியா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|