புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், அரசு பேருந்துகள் மீது, பொதுமக்கள் கூறிய புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை முடுக்கி விட்டுள்ளது.அதேபோல், பொதுமக்கள் கூறும் புகார்களை ரகசியமாக அறிய, போக்குவரத்து அலுவலர்கள், வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்தில் பயணித்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து இயக்கம் குறித்து, பொதுமக்கள் கருத்தறியும் பணியை நடத்தியது. கடந்தாண்டு, இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.பெரும்பாலானோர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அணுகுமுறைசரியில்லை; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் இடையேயானமோதலுக்கு தீர்வு காண வேண்டும்; காலை, மாலை நேரங்களில், "கட்' சர்வீஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர்.பேருந்து இயக்கத்தை மேம்படுத்த,மற்ற போக்குவரத்து கழகங்களிலும், பொதுமக்கள் கருத்தறியும் பணியை, போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை துரிதப்படுத்தி உள்ளது.
-
முதல் கட்டமாக, போக்குவரத்து அதிகாரிகள், வாரத்தில் ஒருநாள், பேருந்தில் பயணித்து, பொதுமக்கள் கூறும் நிறை, குறைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை மேம்படுத்த தெரிவிக்கும் ஆலோசனைகளை, தவறாமல் அறிக்கையாக அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: கருத்து கணிப்பில், பொதுமக்கள் கூறிய, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில பரிந்துரைகள் மீதான நடவடிக்கையை, அரசு தான் முடிவு செய்யும். ஏற்கனவே, கருத்துகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
-
கட்டாய பயணம்:
இருப்பினும், பேருந்து சேவையை மேம்படுத்த, புதிய முயற்சியை, போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்துகளில், அனைத்து அதிகாரிகளும் பயணிக்க வேண்டும்.பயணம் செய்யும் போது, பயணிகள் கூறும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்து, பொது மேலாளர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தவறாமல் பயணித்து, பயணம் செய்த தடம் எண், நாள், சர்வீஸ், நேரம், பேருந்தின் பக்கவாட்டு எண், எந்த பணிமனையை சார்ந்த பேருந்து போன்ற விவரங்களுடன் அறிக்கை இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்.
-
ஏமாற்ற முடியாது:
பொதுமக்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை, ரகசியமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்யாமல், ஏமாற்றுவதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் அனுப்பும் அறிக்கையை,நிதிக்குழு மற்றும் இயக்குனர் குழு கூட்டத்திலும் ஆய்வு செய்யப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
-
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து இயக்கம் குறித்து, பொதுமக்கள் கருத்தறியும் பணியை நடத்தியது. கடந்தாண்டு, இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.பெரும்பாலானோர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அணுகுமுறைசரியில்லை; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் இடையேயானமோதலுக்கு தீர்வு காண வேண்டும்; காலை, மாலை நேரங்களில், "கட்' சர்வீஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர்.பேருந்து இயக்கத்தை மேம்படுத்த,மற்ற போக்குவரத்து கழகங்களிலும், பொதுமக்கள் கருத்தறியும் பணியை, போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை துரிதப்படுத்தி உள்ளது.
-
முதல் கட்டமாக, போக்குவரத்து அதிகாரிகள், வாரத்தில் ஒருநாள், பேருந்தில் பயணித்து, பொதுமக்கள் கூறும் நிறை, குறைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை மேம்படுத்த தெரிவிக்கும் ஆலோசனைகளை, தவறாமல் அறிக்கையாக அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: கருத்து கணிப்பில், பொதுமக்கள் கூறிய, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில பரிந்துரைகள் மீதான நடவடிக்கையை, அரசு தான் முடிவு செய்யும். ஏற்கனவே, கருத்துகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
-
கட்டாய பயணம்:
இருப்பினும், பேருந்து சேவையை மேம்படுத்த, புதிய முயற்சியை, போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்துகளில், அனைத்து அதிகாரிகளும் பயணிக்க வேண்டும்.பயணம் செய்யும் போது, பயணிகள் கூறும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்து, பொது மேலாளர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தவறாமல் பயணித்து, பயணம் செய்த தடம் எண், நாள், சர்வீஸ், நேரம், பேருந்தின் பக்கவாட்டு எண், எந்த பணிமனையை சார்ந்த பேருந்து போன்ற விவரங்களுடன் அறிக்கை இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்.
-
ஏமாற்ற முடியாது:
பொதுமக்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை, ரகசியமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்யாமல், ஏமாற்றுவதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் அனுப்பும் அறிக்கையை,நிதிக்குழு மற்றும் இயக்குனர் குழு கூட்டத்திலும் ஆய்வு செய்யப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே
இந்த பஸ்ஸை உருட்டோ உருட்டுன்னு உருட்டுராங்களே அதை பற்றி எதாவது நடவடிக்கை எடுத்தால் ரொம்ப நல்லது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சென்னை ஐஐடி சார்பில் போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் !
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» கூகுளின் புது முயற்சி!
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» கூகுளின் புது முயற்சி!
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|