புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்.
ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கும் கோள் 2013-இல் முதன் முதலாகக் கண்டுபிடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் எமது புவியைப் போல உயிரினங்கள் வாழ முடியும் என்று கருதுகோள்கள் இருந்தன, எனினும் இவற்றின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. வெறும் கூற்றில் மட்டுமல்லாது உண்மையிலேயே வேற்றுக் கோள் வாசிகள் வசிக்க உகந்ததென பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோள் ஒன்று இற்றைவரை அறியப்படவில்லை. இப்படிப்பட்ட கோள் ஒன்றினையே 2013-இல் கண்டுபிடிக்க இயலுவதாக புறச்சூரியக் கோள்களைப் பற்றி ஆராயும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.
சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இவ்வகையான கோள் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மென்டேசு என்பவர் உயிரின வாழ்தகமை கோள்கள் என்று அவற்றைப் பட்டியலாக்கி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாசியும் (Geoff Marcy) மென்டேசுடன் இணைந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிலி நாட்டில் அமைந்துள்ள ஹார்ப்ஸ் HARPS (short for High Accuracy Radial velocity Planet Searcher) எனும் உபகரணம் உயிரினங்கள் வாழும் தகமை உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகின்றது.
கெப்ளர் மற்றும் ஹார்ப்சின் உதவியுடன் விரைவில் புவியின் இரட்டையனைக் கண்டுபிடிக்கலாம் என்று மென்டேசு அறிவித்துள்ளார். எமது பால் வெளியில் ஏரளாமான ஏலியன் வாழும் கோள்களை வரும் காலத்தில் கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உயிரின வாழ்தகமை கோள்கள்: Gliese 667C c, Kepler-22 b, Gliese 163 c (செப்டம்பர் 2012இல் கண்டுபிடிக்கப்பட்டது), HD 85512 b, Gliese 581 d ....
நான் பார்க்கும் உலகம்
ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கும் கோள் 2013-இல் முதன் முதலாகக் கண்டுபிடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் எமது புவியைப் போல உயிரினங்கள் வாழ முடியும் என்று கருதுகோள்கள் இருந்தன, எனினும் இவற்றின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. வெறும் கூற்றில் மட்டுமல்லாது உண்மையிலேயே வேற்றுக் கோள் வாசிகள் வசிக்க உகந்ததென பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோள் ஒன்று இற்றைவரை அறியப்படவில்லை. இப்படிப்பட்ட கோள் ஒன்றினையே 2013-இல் கண்டுபிடிக்க இயலுவதாக புறச்சூரியக் கோள்களைப் பற்றி ஆராயும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.
சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இவ்வகையான கோள் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மென்டேசு என்பவர் உயிரின வாழ்தகமை கோள்கள் என்று அவற்றைப் பட்டியலாக்கி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாசியும் (Geoff Marcy) மென்டேசுடன் இணைந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிலி நாட்டில் அமைந்துள்ள ஹார்ப்ஸ் HARPS (short for High Accuracy Radial velocity Planet Searcher) எனும் உபகரணம் உயிரினங்கள் வாழும் தகமை உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகின்றது.
கெப்ளர் மற்றும் ஹார்ப்சின் உதவியுடன் விரைவில் புவியின் இரட்டையனைக் கண்டுபிடிக்கலாம் என்று மென்டேசு அறிவித்துள்ளார். எமது பால் வெளியில் ஏரளாமான ஏலியன் வாழும் கோள்களை வரும் காலத்தில் கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உயிரின வாழ்தகமை கோள்கள்: Gliese 667C c, Kepler-22 b, Gliese 163 c (செப்டம்பர் 2012இல் கண்டுபிடிக்கப்பட்டது), HD 85512 b, Gliese 581 d ....
நான் பார்க்கும் உலகம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
பகிர்வுக்கு நன்றி .
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அவர்களிடம் இருந்து வித்தை படிக்க போறாங்க போல ....balakarthik wrote:எதுக்கு அங்கேயும் போய் அவுங்களையும் மாசுபடுத்துவதர்க்கா விட்டுடுங்க பாசு
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
நடக்குற கொலை கொள்ளை கற்பழிப்பு பாத்தா வேற்றுகிரகவாசிகள் பூமlக்கு வந்து ரொம்ப நாலச்சுனு தோணுதே ...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Sponsored content
Similar topics
» எத்தனை ஏலியன் உலகங்கள் உள்ளன..??
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|