புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இப்போது எந்த பத்திரிகையை பார்த்தால் என்ன , தொலைக்காட்சி பார்த்தால் என்ன ஒவ்வொரு நாளும் வாகன விபத்தில் ஒருவர் பலி, இருவர் பலி, ஐவர் பலி என்று தான் இருக்கின்றது. மனித உயிர்கள் இப்படி வீணாக பலியாகின்றதே.
இதற்க்கு காரணம் வாகனம் ஒட்டுபவர்களா? அல்லது தெருவில் நடந்து போகும் மக்களின் கவன குறைவா ? இதற்கு தீர்வு தான் என்ன ? உடனே பஸ் நெரித்து மாணவன் பலி என்றவுடன் ஆத்திரத்தில் பஸ்ஸை எரித்தால் சரியா? உடனே அந்த மாணவன் உயிர் பிழைத்து விடுவானா? இல்லையே . போன உயிர் திரும்பி வருமா?
ஒன்றில் ஆட்டோ அல்லது கார் , வான் , லொறி , மோட்டார் சைக்கிள் என வீதி எங்கும் வாகனங்கள் ஓடிக்கொண்டு போகின்றன . அவற்றை ஓட்டும் வாகன ஓட்டுனர்கள் சிலர் அவசரமாகவும், மது போதைகளிலும் வாகனத்தை ஓடுகிறார்கள். இதனாலும் விபத்துகள் இடம்பெறுகின்றன.
முதலில் வாகனம் ஓடும் நபர் பொறுமையாக வாகனத்தை ஓட்டுபவராக இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதிக டென்சனுடன் நாம் வாகனத்தை ஓட்டும்போதும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .
ஒரு குடும்பத்தில் அந்த தாய், தந்தைக்கு ஒரே ஒரு குழந்தை . அது பாடசாலை பஸ்சில் போகும்போது விபத்து நடந்து அந்த பிள்ளை இறந்து விட்டது . அப்போ அந்த தாய், தந்தையின் நிலை என்ன? அவர்களின் கனவு, எதிர்காலம் எல்லாம் தவிடு பொடி ஆகி விட்டுது . அவர்கள் அந்த பிள்ளைக்காக எவ்வளவு தவம் இன்றி பெத்து , எவ்வளவு கனவுகளுடன் வாழ்ந்து இருப்பார்கள் . வாகன ஓட்டுனரின் கவன குறைவால் இந்த பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்து விட்டது . இப்படி தினம் தினம் உலகில் எவ்வளவு சம்பவங்கள் நடை பெறுகின்றன ?
மஞ்சள் கோடுகல் கீறி இருக்கும் பாதசாரிகள் கடவை அதை கடக்கும் போதும் வாகனங்கள் அடித்து இறகின்றார்களே. இவர்களுக்கு எல்லாம் உயிரின் மதிப்பு தெரிவதில்லை . அதுதான் நாய் , பேய் என்று நினைக்கிறார்கள் போல இருக்கின்றது .
இதற்கு என்னதான் தீர்வு ?
முதலில் வாகனம் ஓட்டுபவர்கள் அவசரப்படாமல் , அமைதியாக, பொறுமையாக வாகனத்தை ஓட்ட வேண்டும். வீதியில் போகும் மக்களும் வீதியில் போகும் போது ஆறுதலாக , கவனமாக செல்லவும். வாகனம் துரத்தில் தானே வருகின்றது என இந்த பக்கத்தில் இருந்து மற்றைய பக்கத்துக்கு திரும்பிரத்துக்கு இடையில் வாகனம் அடித்து விட்டு போய்விடும் . வாகனம் பாஸ்டாக ஓடும்போது உடனே ஸிலோவ் பண்ண முடியாது . அப்போது பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான் . கால் , கைகள் முறிந்து , தலையில் அடி பட்டு இருக்க வேண்டியது தான் . வீதியில் செல்லும் போது கவனமாக வாகனங்களை பார்த்து மற்றைய பக்கம் மாறுங்கள் .
எல்லோரும் சேர்ந்து ஒன்று பட்டு நடந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கும் , பிரச்சனைகளும் தீரும் .
இதற்க்கு காரணம் வாகனம் ஒட்டுபவர்களா? அல்லது தெருவில் நடந்து போகும் மக்களின் கவன குறைவா ? இதற்கு தீர்வு தான் என்ன ? உடனே பஸ் நெரித்து மாணவன் பலி என்றவுடன் ஆத்திரத்தில் பஸ்ஸை எரித்தால் சரியா? உடனே அந்த மாணவன் உயிர் பிழைத்து விடுவானா? இல்லையே . போன உயிர் திரும்பி வருமா?
ஒன்றில் ஆட்டோ அல்லது கார் , வான் , லொறி , மோட்டார் சைக்கிள் என வீதி எங்கும் வாகனங்கள் ஓடிக்கொண்டு போகின்றன . அவற்றை ஓட்டும் வாகன ஓட்டுனர்கள் சிலர் அவசரமாகவும், மது போதைகளிலும் வாகனத்தை ஓடுகிறார்கள். இதனாலும் விபத்துகள் இடம்பெறுகின்றன.
முதலில் வாகனம் ஓடும் நபர் பொறுமையாக வாகனத்தை ஓட்டுபவராக இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதிக டென்சனுடன் நாம் வாகனத்தை ஓட்டும்போதும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .
ஒரு குடும்பத்தில் அந்த தாய், தந்தைக்கு ஒரே ஒரு குழந்தை . அது பாடசாலை பஸ்சில் போகும்போது விபத்து நடந்து அந்த பிள்ளை இறந்து விட்டது . அப்போ அந்த தாய், தந்தையின் நிலை என்ன? அவர்களின் கனவு, எதிர்காலம் எல்லாம் தவிடு பொடி ஆகி விட்டுது . அவர்கள் அந்த பிள்ளைக்காக எவ்வளவு தவம் இன்றி பெத்து , எவ்வளவு கனவுகளுடன் வாழ்ந்து இருப்பார்கள் . வாகன ஓட்டுனரின் கவன குறைவால் இந்த பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்து விட்டது . இப்படி தினம் தினம் உலகில் எவ்வளவு சம்பவங்கள் நடை பெறுகின்றன ?
மஞ்சள் கோடுகல் கீறி இருக்கும் பாதசாரிகள் கடவை அதை கடக்கும் போதும் வாகனங்கள் அடித்து இறகின்றார்களே. இவர்களுக்கு எல்லாம் உயிரின் மதிப்பு தெரிவதில்லை . அதுதான் நாய் , பேய் என்று நினைக்கிறார்கள் போல இருக்கின்றது .
இதற்கு என்னதான் தீர்வு ?
முதலில் வாகனம் ஓட்டுபவர்கள் அவசரப்படாமல் , அமைதியாக, பொறுமையாக வாகனத்தை ஓட்ட வேண்டும். வீதியில் போகும் மக்களும் வீதியில் போகும் போது ஆறுதலாக , கவனமாக செல்லவும். வாகனம் துரத்தில் தானே வருகின்றது என இந்த பக்கத்தில் இருந்து மற்றைய பக்கத்துக்கு திரும்பிரத்துக்கு இடையில் வாகனம் அடித்து விட்டு போய்விடும் . வாகனம் பாஸ்டாக ஓடும்போது உடனே ஸிலோவ் பண்ண முடியாது . அப்போது பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான் . கால் , கைகள் முறிந்து , தலையில் அடி பட்டு இருக்க வேண்டியது தான் . வீதியில் செல்லும் போது கவனமாக வாகனங்களை பார்த்து மற்றைய பக்கம் மாறுங்கள் .
எல்லோரும் சேர்ந்து ஒன்று பட்டு நடந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கும் , பிரச்சனைகளும் தீரும் .
நல்ல பயனுள்ள பதிவு மீனு.......
ஒரு தவறும் செய்யாதவர்கள் கூட இது போன்ற வாகன விபத்துக்களில் சிக்கி தங்கள் வாழ்கையையே இழந்துவிடுகின்றனர்......... சாலையில் நடப்பவர்களாக இருந்தாலும் சரி வாகனம் ஓட்டுபவராக இருந்தாலும் சரி எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு... நன்றி மீனு.
...
ஒரு தவறும் செய்யாதவர்கள் கூட இது போன்ற வாகன விபத்துக்களில் சிக்கி தங்கள் வாழ்கையையே இழந்துவிடுகின்றனர்......... சாலையில் நடப்பவர்களாக இருந்தாலும் சரி வாகனம் ஓட்டுபவராக இருந்தாலும் சரி எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு... நன்றி மீனு.
...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|