புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
284 Posts - 45%
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
19 Posts - 3%
prajai
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் சொல்வதற்கு என்ன??


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 9:14 am

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன்....
உள்ளங்கை விரித்துப் பார்த்து...
முகம் ஒற்றி....
பிறகு நாள் காட்டியில் விழிப்பது
வழக்கமாயிற்று எனக்கு.

ராகுகாலம் எப்போது....
நல்ல நேரம் எத்தனை மணி வரை...
வெளியூர்ப் பயணம் என்றால்
சூலம் எந்தத் திசையில்....
குளிகை எத்தனை நாழி வரை...
சந்திராஷ்டமம் உண்டா....?

என எல்லாம் பார்த்து
அந்த நாளை முடிவு செய்யும் என் மனது.

பெரிய விஷயங்கள் என்றால்....
குடும்ப ஜோசியரைக் கூப்பிட்டு...
சோழி உருட்டி பிரசன்னம் பார்த்து
முடிவு செய்வது வழக்கமாயிற்று.

நாம் செய்யாததை நாள் செய்யும்....என்றோ
நாள் செய்யாததைக் கோள் செய்யும் என்றோ
பெரியவர்கள் சொல்லி வளர்த்ததால்...
பனிரண்டு கட்டங்களில்..
."பளிங் சடு குடு.."ஆடிக் கொண்டிருந்த
ஒன்பது பேரின் நாட்டாமையில்...
மாற்ற முடியாத தீர்ப்பாய்
வழுக்கிக் கொண்டிருந்தது என் வாழ்க்கை.

பகுத்தறிவு...சுய சிந்தனை...கம்யூனிசம்...
எல்லாம் தெரிந்து இருந்தாலும்
மற்றவர்களுக்குப் போதிக்கத்தான் முடிந்ததே தவிர...
என் வாழ்க்கையில் சோதிக்க
எப்போதும் இருந்து கொண்டே இருந்தது...இருக்கிறது...
நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத தயக்கம்.

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 10, 2013 1:56 pm

ரமேஷ்னக -அவர்களின் நடை உத்தி (technique) நன்று ! சரியான நேரத்தில் வரைந்துள்ளார்! -

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:03 pm

ரொம்பவும் நன்றி! அய்யா.

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 10, 2013 2:23 pm

அருமையிருக்கு அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:37 pm

ரொம்பவும் நன்றி! பிரியதர்ஷினி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:14 pm

எதார்த்த வரிகள் எளிய நடையில் மிக அருமையாக நிதர்சனம் உரைத்தது ரமேஷ்நாகா... அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களிடம் சொல்வதற்கு என்ன?? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:38 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷிணி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 10, 2013 3:44 pm

கவிதை அருமை அண்ணா .... நன்றி

(ஹி ஹி ஹி ... காலையிலேயே படித்துவிட்டேன் , பின்னோட்டம் போட தான் நல்ல நேரத்திற்காக காத்துகொண்டிருந்தேன்) சிரி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 3:47 pm

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?


அருமை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:51 pm

ரொம்பவும் நன்றி! ராஜா.

நான் இந்த நன்றியை உங்களுக்கு அவசரமாகத் தெரிவிக்கிறேன் ராஜா. 4-30 p .m .க்கு ராகுகாலம் ஆரம்பம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக