புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக நலம் வேண்டி
Page 1 of 1 •
- R.P.OMபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013
உலக நலம் வேண்டி
******************************
அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
நண்பர்களே றோம் றோம் என்று பன்மையில் குறிப்பிடுவதன் காரணம் நாம் எல்லாம் பிரம்மம் எல்லா போர்டுகளும் எல்லா ஜீவா ராசிகளும் பிரம்மம் ,கடவுள் நாம் உலகில் உள்ள பிரம்மத்தின் எல்லா அணுக்களையும் இணைத்து கொண்டு பன்மையில் பிரார்த்திக்கும்போது உண்மையில் எல்லோரும் நலம் பலம் வளம் பெறுகிறோம்.என்னுடைய
............ல் இதனை எல்லோரும் ஜெபித்து நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.அடைந்து வருகிறார்கள். நாம் நமக்காக மட்டுமல்லாமல் பிறர்க்காகவும் பிற ஜீவா ராசிகளுக்காகவும் பிரார்த்திக்கும்போது அப்போதுதான் அன்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்கிறோம். ஒருவர் கைகளை ஒருவர் கோர்த்துகொண்டோ அல்லது கூட்டமாகவோ இதனை குடும்பத்தோடு பிரார்த்திக்கலாம்.தனியாகவும் பிரார்த்திக்கலாம்.
நலம் - நல்ல நண்பர்கள் ,நல்ல வீடு ,நல்ல தொழில் நாம் ஈடுபடுகிற எல்லாம் நலமாக மாறும்.
பலம் என்றால் உடல் பலம் மனோபலம் ஆன்ம பலம் கிட்டும்
வளம் என்றால் அறிவு வளம் ,கற்பனை வளம் செல்வா வளம் கிட்டும் .உலகில் உள்ள அத்தனை பொக்கிஷங்களும் கற்பனையிலிருந்து நிஜத்திற்கு என்ற ஆன்மீக நம்பிக்கையின்படி ,உளவியலின் சித்தாந்த படி ஏகப்பட்ட நன்மைகள் இவ்வாசகத்தில் உண்டு ,எதை பார்த்தாலும் ஜடா பொருள் ,உயிர்பொருள் எதுவாக இருந்தாலும் அதுவும் நம்மில் ஒரு அங்கம் நாமும் அதன் ஒரு அங்கம் என்று கருதி ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ஒரு பொருளை வாங்கினாலும் ,ஒரு மனிதரோடு பழகினாலும் நண்பர்களை சந்தித்தாலும்.ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும் இதனால் ஜடா பொருளோ அல்லது உயிர்பொருளோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒரு தெய்விக ஜீவா இணக்கம் ஏற்படும்.நமக்கும் நாம் பெரியோன் என்ற கர்வமும் தலை தூக்காது .இத்தகைய எண்ணம் நமது ஆன்மிக வளர்ச்சிக்கு வித்திடும்.
தெய்வ நாமங்கலியா உரைப்பது புண்ணியம் அதோடு ஹர ஹர ஓம் என்று சொல்லும்போது பாவங்கள் தீய கர்மங்கள் கிரக தோஷங்கள் விலகும்
ஜெய ஜெய ஓம் என்று சொல்லும்போது புண்ணியமும் இறை அனுக்ரஹமும் வெற்றியும் காரிய சித்தியும் கிடைக்கும்.
ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
இந்த மஹா மந்திரத்தை அதிகாலையில் ஒரு 15 நிமிடமும்
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இந்த மஹா வாக்கியத்தை 15 நிமிடமும் தியானித்து வந்தால் போதும் .இப்படியே மலை ,இரவு நேரத்திலும் சொல்லலாம் .
எந்த நேரமும் மனதில் அசை போட்டு கொண்டே இருக்கலாம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
******************************
அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
நண்பர்களே றோம் றோம் என்று பன்மையில் குறிப்பிடுவதன் காரணம் நாம் எல்லாம் பிரம்மம் எல்லா போர்டுகளும் எல்லா ஜீவா ராசிகளும் பிரம்மம் ,கடவுள் நாம் உலகில் உள்ள பிரம்மத்தின் எல்லா அணுக்களையும் இணைத்து கொண்டு பன்மையில் பிரார்த்திக்கும்போது உண்மையில் எல்லோரும் நலம் பலம் வளம் பெறுகிறோம்.என்னுடைய
............ல் இதனை எல்லோரும் ஜெபித்து நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.அடைந்து வருகிறார்கள். நாம் நமக்காக மட்டுமல்லாமல் பிறர்க்காகவும் பிற ஜீவா ராசிகளுக்காகவும் பிரார்த்திக்கும்போது அப்போதுதான் அன்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்கிறோம். ஒருவர் கைகளை ஒருவர் கோர்த்துகொண்டோ அல்லது கூட்டமாகவோ இதனை குடும்பத்தோடு பிரார்த்திக்கலாம்.தனியாகவும் பிரார்த்திக்கலாம்.
நலம் - நல்ல நண்பர்கள் ,நல்ல வீடு ,நல்ல தொழில் நாம் ஈடுபடுகிற எல்லாம் நலமாக மாறும்.
பலம் என்றால் உடல் பலம் மனோபலம் ஆன்ம பலம் கிட்டும்
வளம் என்றால் அறிவு வளம் ,கற்பனை வளம் செல்வா வளம் கிட்டும் .உலகில் உள்ள அத்தனை பொக்கிஷங்களும் கற்பனையிலிருந்து நிஜத்திற்கு என்ற ஆன்மீக நம்பிக்கையின்படி ,உளவியலின் சித்தாந்த படி ஏகப்பட்ட நன்மைகள் இவ்வாசகத்தில் உண்டு ,எதை பார்த்தாலும் ஜடா பொருள் ,உயிர்பொருள் எதுவாக இருந்தாலும் அதுவும் நம்மில் ஒரு அங்கம் நாமும் அதன் ஒரு அங்கம் என்று கருதி ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ஒரு பொருளை வாங்கினாலும் ,ஒரு மனிதரோடு பழகினாலும் நண்பர்களை சந்தித்தாலும்.ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும் இதனால் ஜடா பொருளோ அல்லது உயிர்பொருளோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒரு தெய்விக ஜீவா இணக்கம் ஏற்படும்.நமக்கும் நாம் பெரியோன் என்ற கர்வமும் தலை தூக்காது .இத்தகைய எண்ணம் நமது ஆன்மிக வளர்ச்சிக்கு வித்திடும்.
தெய்வ நாமங்கலியா உரைப்பது புண்ணியம் அதோடு ஹர ஹர ஓம் என்று சொல்லும்போது பாவங்கள் தீய கர்மங்கள் கிரக தோஷங்கள் விலகும்
ஜெய ஜெய ஓம் என்று சொல்லும்போது புண்ணியமும் இறை அனுக்ரஹமும் வெற்றியும் காரிய சித்தியும் கிடைக்கும்.
ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
இந்த மஹா மந்திரத்தை அதிகாலையில் ஒரு 15 நிமிடமும்
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இந்த மஹா வாக்கியத்தை 15 நிமிடமும் தியானித்து வந்தால் போதும் .இப்படியே மலை ,இரவு நேரத்திலும் சொல்லலாம் .
எந்த நேரமும் மனதில் அசை போட்டு கொண்டே இருக்கலாம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
நல்லதொரு பிராத்தனை , என்றுமே தனி பிராத்தனையை விட கூடுபிராத்தனைக்கு அதிக பலமும் பலனும் உண்டு
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- R.P.OMபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013
நன்றி பாலா
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
balakarthik wrote:நல்லதொரு பிராத்தனை , என்றுமே தனி பிராத்தனையை விட கூடுபிராத்தனைக்கு அதிக பலமும் பலனும் உண்டு
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|