Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
+2
யினியவன்
DERAR BABU
6 posters
Page 1 of 1
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டம் அர்னியா கிராமத்தை சேர்ந்தவர் தேவென் சிங். இவரது மனைவி சிம்பி தேவி. இவர்களுக்கு சோனி குமாரி (7), சுஷ்மா (5), அஞ்சல் குமாரி (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் தேவென் சிங்கின் வீட்டின் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது திருமணமான தங்கை தாய் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவரது நகையை காணாததால் அனைவரும் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். நகை கிடைக்காததால், அந்த கிராமத்தில் வசிக்கும் 'குறி' சொல்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து நகையை திருடியது யார்? என்று கேட்டனர்.
எலுமிச்சை பழத்தின் மேல் ஊசியை வைத்து அந்த குறி சொல்பவர் ஏதோ சில மந்திரங்களை உச்சரித்ததும், ஊசியின் முனை சிம்பி தேவியின் பக்கம் திரும்பி நின்றது. இதன் மூலம் அவர் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என்று கருதிய கணவர் தேவென் சிங், மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 'நகையை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டு சிம்பி தேவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.
'நகையை நான் திருடவில்லை' என்று கூறிய சிம்பி தேவியின் பேச்சை நம்ப மறுத்த அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் கடந்த புதன் கிழமை அவரையும் அவருடன் 3 பெண் குழந்தைகளையும் ஒரு அறைக்குள் தள்ளி அவர்களது உடலின் மீது மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தினர்.
எரிச்சலாலும் வலியாலும் குழந்தைகள் கதறி துடித்தும் அவர்களை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை. உடல் முழுவதும் தீயில் வெந்து கருகி 3 குழந்தைகளும் கரிக்கட்டையாக தரையில் விழுந்து உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிம்பி தேவி நேற்று மதியம் உயிரிழந்தார்.
மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார், குற்றவாளிகளை தேடி அர்னியா கிராமத்துக்கு சென்றனர். தேவென் சிங் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய உறவினர் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்..
மாலைமலர்
சில நாட்களுக்கு முன்னர் தேவென் சிங்கின் வீட்டின் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது திருமணமான தங்கை தாய் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவரது நகையை காணாததால் அனைவரும் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். நகை கிடைக்காததால், அந்த கிராமத்தில் வசிக்கும் 'குறி' சொல்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து நகையை திருடியது யார்? என்று கேட்டனர்.
எலுமிச்சை பழத்தின் மேல் ஊசியை வைத்து அந்த குறி சொல்பவர் ஏதோ சில மந்திரங்களை உச்சரித்ததும், ஊசியின் முனை சிம்பி தேவியின் பக்கம் திரும்பி நின்றது. இதன் மூலம் அவர் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என்று கருதிய கணவர் தேவென் சிங், மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 'நகையை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டு சிம்பி தேவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.
'நகையை நான் திருடவில்லை' என்று கூறிய சிம்பி தேவியின் பேச்சை நம்ப மறுத்த அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் கடந்த புதன் கிழமை அவரையும் அவருடன் 3 பெண் குழந்தைகளையும் ஒரு அறைக்குள் தள்ளி அவர்களது உடலின் மீது மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தினர்.
எரிச்சலாலும் வலியாலும் குழந்தைகள் கதறி துடித்தும் அவர்களை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை. உடல் முழுவதும் தீயில் வெந்து கருகி 3 குழந்தைகளும் கரிக்கட்டையாக தரையில் விழுந்து உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிம்பி தேவி நேற்று மதியம் உயிரிழந்தார்.
மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார், குற்றவாளிகளை தேடி அர்னியா கிராமத்துக்கு சென்றனர். தேவென் சிங் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய உறவினர் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்..
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
இந்த செய்தியை படிக்கும் போதே எனக்கு இனம் புரியாத கோவம்,ஏன் இப்படி அதுவும் குழந்தைகளை.என்ன வார்த்தையால் இவர்களை ஏசுவது.இது இறைவனின் குற்றமா,இல்லை அவரின் பெயரை கொண்டு பிழைக்கும் ஈனப்பிறவிகளின் குற்றமா,இல்லை எனக்கு மட்டும் வலிக்கும் உனக்கு வலிக்காது என அற்ப செயலில் ஈடுபடும் மாக்களின் குற்றமா?
Re: பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
இது சரியாக இருந்தால் ஒவ்வொரு பொலிஸ் காரரும் கையில் எலுமிச்சை பழத்தையும், ஊசியையும் வைத்துக்கொண்டு திரியலாமே. புலனாய்வு நிறுவனங்கள் போன்ற ஒன்றும் தேவையில்லையே.
முதலில் அந்தக் குறிகாரனை உதைக்க வேணும்.
முதலில் அந்தக் குறிகாரனை உதைக்க வேணும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.
இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு
இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு
Re: பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...
யினியவன் wrote:இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.
ராஜா wrote: உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.
இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்
» பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல்
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» வாக்கை பதிவு செய்தேன்
» மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்
» பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல்
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» வாக்கை பதிவு செய்தேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|