புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_m10ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 10:02 am

ஒரத்தநாடு மாதா கோவில் அருகே வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் நேற்று அதிகாலை முதல் பால் வடிந்து கொண்டே இருந்தது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் பால் வடியும் தகவல் ஆர்.வி.நகர், யானைக்காரத் தெரு, தென்னமநாடு, தெலுங்கன் குடிக்காடு, புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது.

பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து வேப்ப மரத்தில் பால் வடிவதை வியப்புடன் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பூசாரி ஒருவரை அழைத்து அந்த மரத்தில் மஞ்சள் துணி கட்டினர். பின்னர் சந்தனம், குங்குமம் ஆகியவற்றை மரத்தில் தடவினர். அம்மன் இங்கு குடிபுகுந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் அம்மன் அருள் புரிய உள்ளார். அதனால் தான் இந்த வேப்ப மரத்தில் பால் வடிகிறது என பூசாரி திடீரென அருள் வந்து கூறினார்.

இதனால் அப்பகுதி மக்கள் வடியும் பாலை பயபக்தியுடன் செம்பில் பிடித்து தங்களின் விருப்ப தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
பால் வடியும் மரத்தின் அருகிலேயே மாதா கோவில் உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது..

மாலைமலர்



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 08, 2013 10:13 am

இன்னுமா நம்மாளுங்க நம்புறாங்க......... அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 10:16 am

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்! என்ன கொடுமை சார் இது



ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 10:24 am

அமலா பாலா இருந்தா சொல்லுங்க பாஸ் புன்னகை

ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 08, 2013 10:27 am

யினியவன் wrote:அமலா பாலா இருந்தா சொல்லுங்க பாஸ் புன்னகை

ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.
:idea:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 11:45 am

என்ன கொடுமைப்பா இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக