Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
5 posters
Page 1 of 1
ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
ஒரத்தநாடு மாதா கோவில் அருகே வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் நேற்று அதிகாலை முதல் பால் வடிந்து கொண்டே இருந்தது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் பால் வடியும் தகவல் ஆர்.வி.நகர், யானைக்காரத் தெரு, தென்னமநாடு, தெலுங்கன் குடிக்காடு, புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது.
பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து வேப்ப மரத்தில் பால் வடிவதை வியப்புடன் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பூசாரி ஒருவரை அழைத்து அந்த மரத்தில் மஞ்சள் துணி கட்டினர். பின்னர் சந்தனம், குங்குமம் ஆகியவற்றை மரத்தில் தடவினர். அம்மன் இங்கு குடிபுகுந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் அம்மன் அருள் புரிய உள்ளார். அதனால் தான் இந்த வேப்ப மரத்தில் பால் வடிகிறது என பூசாரி திடீரென அருள் வந்து கூறினார்.
இதனால் அப்பகுதி மக்கள் வடியும் பாலை பயபக்தியுடன் செம்பில் பிடித்து தங்களின் விருப்ப தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
பால் வடியும் மரத்தின் அருகிலேயே மாதா கோவில் உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது..
மாலைமலர்
பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து வேப்ப மரத்தில் பால் வடிவதை வியப்புடன் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பூசாரி ஒருவரை அழைத்து அந்த மரத்தில் மஞ்சள் துணி கட்டினர். பின்னர் சந்தனம், குங்குமம் ஆகியவற்றை மரத்தில் தடவினர். அம்மன் இங்கு குடிபுகுந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் அம்மன் அருள் புரிய உள்ளார். அதனால் தான் இந்த வேப்ப மரத்தில் பால் வடிகிறது என பூசாரி திடீரென அருள் வந்து கூறினார்.
இதனால் அப்பகுதி மக்கள் வடியும் பாலை பயபக்தியுடன் செம்பில் பிடித்து தங்களின் விருப்ப தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
பால் வடியும் மரத்தின் அருகிலேயே மாதா கோவில் உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது..
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
இன்னுமா நம்மாளுங்க நம்புறாங்க.........
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
அமலா பாலா இருந்தா சொல்லுங்க பாஸ்
ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.
ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
:idea:யினியவன் wrote:அமலா பாலா இருந்தா சொல்லுங்க பாஸ்
ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..
என்ன கொடுமைப்பா இது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு : சிறுவலூரில் குவிந்த கிராம மக்கள்
» ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
» சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்!
» ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
» சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|