புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
96 Posts - 49%
heezulia
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
7 Posts - 4%
prajai
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 1%
Barushree
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
223 Posts - 52%
heezulia
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
16 Posts - 4%
prajai
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 0%
Barushree
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_m10குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Wed Feb 13, 2013 9:51 pm

ஸ்தல வரலாறு:

தஞ்சாவூரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கருகாவூர் உள்ளது. திருக்கருகாவூரில் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் உள்ளது. முல்லைவனநாதர் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவர் தாமே தோன்றியவர். இவர் மணல் லிங்க வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை.

புனுகுச்சட்டம் என்ற வாசனைப் பொருள் இவர் மீது பூசப்படுகிறது. இந்த புனுகுச்சட்டம் இக்கோயில் அலுவலகத்தில் விலைக்குக் கிடைக்கும். இதை விலைக்கு வாங்கும் பக்தர்களின் முன்னிலையில் வளர்பிறை பிரதோஷம் அன்று இந்த புனுகுச்சட்டம் இந்த இறைவன் மீது பூசப்படுகிறது.

இதன் மூலம் சரும வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் இந்த இறைவன் மீது சந்திரன் ஒளிபடுகிறது. இக்கோயிலின் தலமரமான முல்லைக்கொடி படர்ந்த அடையாளம் இந்த இறைவன் மீது காணப்படுகிறது.

கோவிலின் அமைப்பு:

கர்ப்பரட்சாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு கருக்காத்த நாயகி என்ற பெயரும் உள்ளது. குழந்தை பாக்கியம் அளிப்பதற்கும், கரு கலையாமல் இருப்பதற்கும் இவரே காரணமாக இருக்கிறார்.

இக்கோயிலின் தல விநாயகருக்கு கற்பக விநாயகர் என்று பெயர். இறைவன் சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையில் சோமஸ்கந்தர் வடிவில் ஆறுமுகர் சன்னதி அமைந்துள்ளது.இக்கோயிலில் உள்ள நந்தி தாமே தோன்றியவர்.

பாற்குளம்:

இக்கோயிலின் முன்புறம் உள்ள திருத்தலத்திற்கு பாற்குளம் என்று பெயர். தெய்வீக பசுவாகிய காமதேனுவின் காலால் இக்குளம் உருவாக்கப்பட்டது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில்,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில்.

கோயில் முகவரி:

செயல் அலுவலர் (executive officer),
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்,
திருக்கருகாவூர் – 614 302.
பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி எண் - 04374 – 273423

குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை வழிபடும் முறைகள்:

யாருக்கு இதுவரையில் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லையோ அல்லது யாருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறதோ அந்த பெண் தன்னுடைய கணவருடன் இக்கோயிலுக்கு ஒரு “வியாழக்கிழமையன்று” வரவேண்டும். இக்கோயிலில் அலுவலகத்தில் உரிய பணம் செலுத்தி, கீழ்கண்ட பொருட்களை வாங்கவேண்டும்.

11 நெய் விளக்குகள்(அகல் விளக்கு),
சுத்தமான பசு நெய் உள்ள பாட்டில் – 2,
குழந்தை பாக்கிய அர்ச்சனை டிக்கெட்,

இக்கோயிலுக்கு வெளியே விற்கப்படும் தேங்காய், பழம், பூ உள்ள அர்ச்சனை தட்டு ஒன்றையும் விலைக்கு வாங்கவேண்டும். இந்த 11 நெய் விளக்குகளில் ஒன்றை கற்பக விநாயகர் சன்னதியிலும், ஒன்றை முல்லைநாதர் சன்னதியிலும், மற்ற விளக்குகளை கர்ப்பரட்சாம்பிகை சன்னதியிலும் கிழக்கு நோக்கி ஏற்றவேண்டும்.

மேற்கண்டவற்றை தம்பதிகள் இருவரும் இறைவி கர்ப்பரட்சாம்பிகை சன்னதிக்கு எடுத்துச் செல்லவேண்டும். இவ்வாறு 11 நெய் விளக்குகளை மேற்கண்ட முறையில் மூன்று சன்னதிகளிலும் ஏற்றுவதால் வம்ச தோஷம் நீங்கும்.

பிறகு கர்ப்பரட்சாம்பிகை சன்னதியில் உள்ள அர்ச்சகரிடம் பசு நெய் பாட்டில் – 2, அர்ச்சனை டிக்கட், அர்ச்சனை தட்டு ஆகியவற்றை கொடுத்து தம்பதிகள் இருவரும் தங்கள் பெயர், பிறந்த நட்சத்திரம் முதலியவற்றை அந்த அர்ச்சகர்களிடம் சொல்லவேண்டும். அந்த பசு நெய்யை இறைவி கர்ப்பரட்சாம்பிகையின் பாதத்தில் வைத்து அர்ச்சகர் அர்ச்சனை செய்வார்.

அர்ச்சனை செய்யப்பட்ட அந்த பசு நெய்யை அந்த தம்பதிகள் வீட்டுக்கு எடுத்து வந்து அத்துடன் சுத்தமான பசு நெய்யை கலந்து தம்பதிகள் இருவரும் இரவில் மட்டும் 48 நாட்களுக்கு சாப்பிடவேண்டும். வீட்டு தூரம் உள்ள அந்த நாட்களில் இந்த நெய்யை அந்த தம்பதிகள் சாப்பிடக்கூடாது. இந்த பரிகாரம் மூலமாக இந்த தம்பதிகளுக்கு புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

ஒரு வேலை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்தால், அன்று மேற்கண்டவாறு இக்கோயிலில் பரிகாரம் செய்வதுடன், இனி வர இருக்கும் ஒரு வியாழக்கிழமையில் கர்ப்பரட்சாம்பிகயின் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதற்குரிய தொகையை இக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி, தங்கள் வீட்டு முகவரியை தெரிவித்தால் இக்கோயில் நிர்வாகத்தினர், வர இருக்கும் வியாழக்கிழமையில் கர்ப்பரட்சாம்பிகையின் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, பணம் செலுத்தியவரின் வீட்டு முகவரிக்கு குன்னுமம் மற்றும் விபூதி பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு வேளை அந்த தம்பதிகளுக்கு ஜாதகப்படி சயன தோஷம் இருந்தால் ஒரு வியாழக்கிழமையில் திருக்கருகாவூரில் பரிகாரம் செய்வதுடன், ஒரு வெள்ளிக்கிழமையில் அந்த தம்பதிகள் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கத்திற்கு சென்று, அங்குள்ள ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீரங்கநாதர், ரங்கநாச்சியார், மகான் ராமானுஜர் சன்னதிகளில் மூலஸ்தானத்தில் எரியும் விளக்கில் அங்குள்ள அர்ச்சகர் மூலம் அவர்கள் கொண்டு செல்லும் நெய்யை சேர்க்கலாம்.

120 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி. 1137 -ல் முக்தி பெற்று பல நூறு ஆண்டுகள் ஆகியும் மாகான் ராமானுஜரின் உடல் அழியாமல் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அதிசயத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிர்பக்கத்தில் உள்ள மகான் ராமானுஜருடைய சன்னதியில் காணலாம்.

சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம்:

கர்ப்பமாக இருக்கும் அந்த பெண் மேலே உள்ள முகவரிக்கு மணியார்டர் மூலம் ருபாய். 100/- அனுப்பி, அந்த மணியார்டர் படிவத்தின் கீழே காலியாக உள்ள பகுதியில் தன்னுடைய பெயர், பிறந்த நட்சத்திரம், வீட்டு முகவரி குறிப்பிட்டு, இறைவி கர்ப்பரட்சாம்பிகையின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்ட விளக்கெண்ணெய் பாட்டிலை தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு குறிப்பிடவேண்டும்.

கோயிலிருந்து தபால் மூலம் விளக்கெண்ணெய் பாட்டில் வந்தவுடன் அந்த பெண், கர்ப்பமான ஒன்பதாவது மாதம் முதல் பிரசவ வலி ஏற்படும் நாள் வரையில் தினமும் தன்னுடைய வயிற்றின் மீது லேசாக அந்த விளக்கெண்ணெய்யை பூசி வரவேண்டும். இதன் மூலம் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். மேலே உள்ள முகவரிக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்ப வேண்டும்.

பிரசவ நேரத்தில் செய்ய வேண்டியது:

கர்ப்பமான பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவம் நடைபெறும் வரையிலும் வீட்டின் பூஜை அறையில் உள்ள விளக்கில் கிழக்கு நோக்கி நெய் தீபம் தொடர்ந்து எரிந்து வேண்டும். இவ்வாறு செய்தால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் அவர்கள் பிரசவ காலம் வரையில் தினமும் சுந்தரகாண்டத்தில் ஒரு அத்தியாயத்தை படித்தால் நல்லது.

போக்குவரத்து வசதி:

தஞ்சாவூரிலிருந்து திட்டை, மெலட்டூர் என்னும் ஊர்கள் வழியாக திருக்கருகாவூர் செல்ல பஸ் வசதிகள் உள்ளன. தஞ்சாவூரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கருகாவூர் உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்.

source:http://www.amanushyam.com/2011/08/blog-post_8782.html
நன்றி
தம்பி வெங்கி




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 10:35 am

நல்ல தகவல் நன்றி புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக