புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
96 Posts - 69%
heezulia
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
5 Posts - 4%
viyasan
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
18 Posts - 3%
prajai
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவம் என்பதன் பொருள் Poll_c10சிவம் என்பதன் பொருள் Poll_m10சிவம் என்பதன் பொருள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவம் என்பதன் பொருள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 14, 2013 12:46 am

சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது என பொருள்படும். அஃது உலக முதற்பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெறிக்குப் பெயராகி வழங்கி வருகிறது. சைவம் எனினும், சிவநெறி எனினும், சைவ சமயம் எனினும் ஒக்கும்.

சிவம் என்பதன் பொருள்:
கடவுள், இறைவன், முதல்வன் என்றார் போலப் பெரியவர்கள் உலக முதற்பொருளுக்கு இட்டு வழங்கிவரும் பெயர்கள், அம்முதற்பொருளின் ஒவ்வோர் இயல்பை நினைவூட்டும்.

> கடவுள் என்னும் பெயர் யாவர் உணர்வையும் செயலையும் கடந்தது என, முதற்பொருளின் எட்டாத நிலையினை அறிவிக்கும்.

> இறைவன் என்பது எப்பொருளிலும் தங்குபவன் என அவன் எங்கும் உள்ள தன்மையைக் குறிக்கும்.

> முதல்வன் என்பது எப்பொருட்கும் முற்பட்டு நின்று அதனைத் தொழிற்படுத்துபவன் என எல்லாவற்றிற்கும் தான் சார்பாய் இருந்து நடத்தும் வினை முதலாம் தன்மையை உணர்த்தும்.

> இவற்றைப்போல சிவம் என்னும் பெயர், முதற்கடவுள் எத்தகைய மாறுதலும் மாய்தல் இன்றித் தூய பேரின்பப் பொருளாய் அனுபவப்படும் தன்மையை உணர்த்துவதாகும். இது செம்பொருள் என்னும் சொல்லோடு ஒத்த பொருள் உடையது.

முதல்வன் உலகப்பொருள்களுள் ஒன்றல்லனாய்ப் பெண், ஆண், அலியெனும் பெற்றியனாய் நிற்றலின், அவன் இந்நெறிக்கண் சிவன் என ஆண்பாற் சொல்லாலும், சிவை (சிவா) எனப் பெண்பாற் சொல்லாலும், சிவம் என ஒன்றன்பாற் சொல்லாலும் ஒப்ப வழங்கப்படுதல் அறியத்தக்கது. ‘பெண்ணான் அலியெனும் பெற்றியன் காண்க’ என்பது திருவாசகம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக