புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
96 Posts - 49%
heezulia
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
7 Posts - 4%
prajai
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
3 Posts - 2%
Barushree
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 1%
cordiac
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
223 Posts - 52%
heezulia
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
16 Posts - 4%
prajai
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 0%
Barushree
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_m10குட்டிக்கதை: "அபசகுனம்" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கதை: "அபசகுனம்"


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 06, 2013 5:35 pm

அந்தணர் ஒருவர் முக்கியமானகாரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார்.அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.
-
ஓடிய பூனை நின்றது.கோபத்து டன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என ்றுகடுமையான குரலில் கேட்டது.வியப்பட ைந்த அந்தணர், ''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந ்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார ் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லா ம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப் படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றிஉனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,கு ருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.
-
பூனை தொடர்ந்தது,''மூ ன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி, நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவ து அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்றுகொண்டிருக்கிறேன ்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்க ு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத்தொடர்ந்தார்.
-
----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'எ ன்ற நூலிலிருந்து.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 06, 2013 5:40 pm

நடவாத காரியம்




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 06, 2013 5:40 pm

கதை அருமை அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 5:48 pm

பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 06, 2013 5:49 pm

சிந்திக்க மறந்த மடையர்கள்
இங்கு அதிகமாக உள்ளனர் அண்ணா




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:18 pm

chinnavan wrote:
சிந்திக்க மறந்த மடையர்கள்
இங்கு அதிகமாக உள்ளனர் அண்ணா

உங்கள் ஊரிலா?



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 6:31 pm

சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????




குட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Tகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Oகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Aகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Eகுட்டிக்கதை: "அபசகுனம்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:39 pm

Muthumohamed wrote:
சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????

அவர்களாகத் திருந்தாவிட்டால் தலையில் நாலு தட்டுத் தட்டி திருத்த வேண்டும் எனக் கூற வந்தீர்களோ?



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 6:42 pm

சிவா wrote:
Muthumohamed wrote:
சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????

அவர்களாகத் திருந்தாவிட்டால் தலையில் நாலு தட்டுத் தட்டி திருத்த வேண்டும் எனக் கூற வந்தீர்களோ?

என்ன தட்டினாலும் திருந்த மாட்டார்கள் அவர்களின் மனது திருந்தினால் ஒழிய




குட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Tகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Uகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Oகுட்டிக்கதை: "அபசகுனம்" Hகுட்டிக்கதை: "அபசகுனம்" Aகுட்டிக்கதை: "அபசகுனம்" Mகுட்டிக்கதை: "அபசகுனம்" Eகுட்டிக்கதை: "அபசகுனம்" D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 6:43 pm

Muthumohamed wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:
சிவா wrote:பூனையாவது பரவாயில்லை, சில மனிதர்களைப் பார்த்துவிட்டு போகக் கூடாது, கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். அப்பொழுது அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறந்த மடையர்கள்.

இவர்களை எல்லாம் என்ன செய்ய அவர்களாக திருந்த விட்டால் ?????????????

அவர்களாகத் திருந்தாவிட்டால் தலையில் நாலு தட்டுத் தட்டி திருத்த வேண்டும் எனக் கூற வந்தீர்களோ?

என்ன தட்டினாலும் திருந்த மாட்டார்கள் அவர்களின் மனது திருந்தினால் ஒழிய

உண்மைதான்! சூப்பருங்க



குட்டிக்கதை: "அபசகுனம்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக