புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_m10பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 2:48 pm

First topic message reminder :

மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் புத்தம் புதிதாக பளபளக்கும் ஸ்டீல் கம்பிகளால் ஆன நவீன பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு நிறுத்தம் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம். நவீன வகையில், 3 தூண்கள் பூமியில் இருந்து எழுப்பி, அவற்றில் துருப்பிடிக்காத ஸ்டீல் வகை உலோகத்தால் ஆன கம்பிகள் வரிசையாக அமைக்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பல இடங்களில் இந்த வகை நவீன நிழற்குடைகளுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இவற்றைத் திருடி விற்கும் கும்பலும் இப்போது மதுரையில் தலை தூக்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், மதுரை - திண்டுக்கல் சாலையில் இந்த உலோக பஸ் நிறுத்தத்தை முழுவதுமாக அப்படியே அறுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். இது போல் 7 இடங்களில் உள்ள நிறுத்தங்களை அறுக்க முயற்சித்துள்ளதாகத் தெரிந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம்போல் பஸ்ஸுக்காக நிறுத்தம் வந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இடத்தில் பஸ் நிறுத்தமே இருந்த சுவடு தெரியாமல் இரவோடு இரவாக அறுத்துச் சென்றுள்ளனர். இந்த மர்ம கும்பல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இந்த கும்பலை தேடி வருகின்றனர்..

நாங்க அப்பவே இப்படி ( ஸ்கூல் படிக்கும்போதே ஸ்கூல் பெஞ்ச திருடி வித்து தண்ணி அடிச்சவங்க) இப்ப கேக்கவா வேணும் ..
மதுரைக்காரன்னு சொல்லிக்க ரெம்பஆஆஆஆஆஆஆஆஆஆஅ பெருமையா இருக்கு .

தினமணி




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 07, 2013 3:56 pm

சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

அந்தே கேமராவையும் திருடுவார்கள்.... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 07, 2013 4:02 pm

V.BABU wrote:
சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.

அடப்பாவிகளா? நீங்கதான் அந்த குரூப்பா?



பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 07, 2013 4:05 pm

போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Feb 07, 2013 4:08 pm

:அடபாவி:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 4:09 pm

ராஜா wrote:போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
அப்போ இந்த நபர்கள் எல்லாரும் போலிசால் தேடப்படும் நபர்களா. பைத்தியம் பைத்தியம்



பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Uபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Dபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Aபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Yபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Aபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Sபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Uபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Dபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 Hபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. - Page 2 A
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 4:09 pm

தல , இதுக்காக சென்னையில இருந்தா திருட வரபோறாங்க , எல்லாம் உள்ளூர் பசங்க தான் .

நாங்க இருக்கும் போது வேற ஆளு திருட முடியுமா . விட்ருவோமா .



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 4:10 pm

V.BABU wrote:
சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.
எதிர்ப்பு

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Feb 07, 2013 4:15 pm

உங்கள சீனாவுல கொண்டு போய் விடனும் ..கொய்யால ஒரே நாள்ல பாதி பில்டிங்க தூக்கிடுவீங்க ....



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 4:21 pm

ராஜா wrote:போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

பாஸ் உங்க அளவுக்கு இல்லன்னாலும் , உங்க பேர கெடுத்துரமட்டோம் உங்க சிஷ்யர்கள் .



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 1:19 pm

மதுரை:மதுரை மாநகராட்சியில், புது நிழற்குடைகளை வெட்டி கடத்திய, ஒப்பந்த நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். "பணி நடக்காமலேயே பணம் எடுப்பது,' போன்ற, "மெகா' முறைகேடுகளை சந்தித்த

மதுரை மாநகராட்சி, நேற்று வேறு விதமான "கொள்ளையை' சந்தித்தது. இம்முறை ரோட்டோர "நிழற்குடை'யும், தப்பவில்லை என்பது தான் வேதனை. மாநகராட்சியின் 30 பஸ் ஸ்டாப்களில் நிழற்டைஅமைக்க,

எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாத்திமா கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு, நேற்று காலை வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி;"இரவில் இருந்த

நிழற்குடையை, காலையில் காணவில்லை,' என்பது தான் காரணம்.உலோகத்தால் ஆன, அந்த நிழற்குடை, ஆறு மாதங்களுக்கு முன் தான், அமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் இருந்த நிழற்குடையை

அறுத்து, வேனில் ஏற்றிச் செல்வதை சிலர் பார்த்து, செல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்து விருமாண்டி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய

விசாரணையில், நிழற்குடை அமைக்கும் ஒப்பந்தம் பெற்ற செல்லப்பாண்டியின் கீழ் பணியாற்றுபவர் என்பதும்; புதிய நிழற்குடைகளை வெட்டி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.கமிஷனர் நந்த

கோபால் கூறியதாவது: நிழற்குடை திருடுபோன தகவல் கிடைத்தது. பொறியாளரிடம், விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். யார் தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

எப்படி நடக்குது "தில்லுமுல்லு'

உலோகத்தால் ஆன புதிய நிழற்குடை அமைக்க, மாநகராட்சியிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்படுகிறது. ஆனால், புதியதை அமைக்காமல், சமீபத்தில் நிறுவிய நிழற்குடையை பெயர்த்துச் சென்று, கோவையில்

"பாலிஷ்' செய்து, அதையே வேறு இடத்தில் வைத்து விடுவது தான், இந்த முறைகேட்டின் "டிரிக்'. உதாரணத்திற்கு, அண்ணாநகரில் உள்ள நிழற்குடையை, பாத்திமா கல்லூரி அருகேயும், அங்குள்ள

நிழற்குடையை, அண்ணாநகருக்கும், "பாலிஷ்' செய்து மாற்றி, புதியது போன்று அமைக்கப்படுகிறது. இதனால், முதலீடு இல்லாமல், ஒப்பந்தகாரருக்கு கணிசமான தொகை கிடைக்கும்; அதிகாரிகளுக்கும்

பகிர்ந்தளிக்கப்படும். பாத்திமா கல்லூரி அருகே அறுத்து எடுக்கப்பட்ட நிழற்குடையை, கோவைக்கு கொண்டு சென்றபோது தான் பிடிபட்டுள்ளது. அதிகாரிகள் ஆதரவில்லாமல், இந்த "தில்லுமுல்லு' சாத்தியமில்லை .......

தினமலர்





Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக