Latest topics
» பெண்ணும் இனிப்பும்by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
+8
ராஜா
உமா
உதயசுதா
சிவா
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
DERAR BABU
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
First topic message reminder :
மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் புத்தம் புதிதாக பளபளக்கும் ஸ்டீல் கம்பிகளால் ஆன நவீன பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு நிறுத்தம் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம். நவீன வகையில், 3 தூண்கள் பூமியில் இருந்து எழுப்பி, அவற்றில் துருப்பிடிக்காத ஸ்டீல் வகை உலோகத்தால் ஆன கம்பிகள் வரிசையாக அமைக்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பல இடங்களில் இந்த வகை நவீன நிழற்குடைகளுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இவற்றைத் திருடி விற்கும் கும்பலும் இப்போது மதுரையில் தலை தூக்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், மதுரை - திண்டுக்கல் சாலையில் இந்த உலோக பஸ் நிறுத்தத்தை முழுவதுமாக அப்படியே அறுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். இது போல் 7 இடங்களில் உள்ள நிறுத்தங்களை அறுக்க முயற்சித்துள்ளதாகத் தெரிந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம்போல் பஸ்ஸுக்காக நிறுத்தம் வந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இடத்தில் பஸ் நிறுத்தமே இருந்த சுவடு தெரியாமல் இரவோடு இரவாக அறுத்துச் சென்றுள்ளனர். இந்த மர்ம கும்பல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இந்த கும்பலை தேடி வருகின்றனர்..
நாங்க அப்பவே இப்படி ( ஸ்கூல் படிக்கும்போதே ஸ்கூல் பெஞ்ச திருடி வித்து தண்ணி அடிச்சவங்க) இப்ப கேக்கவா வேணும் ..
மதுரைக்காரன்னு சொல்லிக்க ரெம்பஆஆஆஆஆஆஆஆஆஆஅ பெருமையா இருக்கு .
தினமணி
மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் புத்தம் புதிதாக பளபளக்கும் ஸ்டீல் கம்பிகளால் ஆன நவீன பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு நிறுத்தம் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம். நவீன வகையில், 3 தூண்கள் பூமியில் இருந்து எழுப்பி, அவற்றில் துருப்பிடிக்காத ஸ்டீல் வகை உலோகத்தால் ஆன கம்பிகள் வரிசையாக அமைக்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பல இடங்களில் இந்த வகை நவீன நிழற்குடைகளுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இவற்றைத் திருடி விற்கும் கும்பலும் இப்போது மதுரையில் தலை தூக்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், மதுரை - திண்டுக்கல் சாலையில் இந்த உலோக பஸ் நிறுத்தத்தை முழுவதுமாக அப்படியே அறுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். இது போல் 7 இடங்களில் உள்ள நிறுத்தங்களை அறுக்க முயற்சித்துள்ளதாகத் தெரிந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம்போல் பஸ்ஸுக்காக நிறுத்தம் வந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இடத்தில் பஸ் நிறுத்தமே இருந்த சுவடு தெரியாமல் இரவோடு இரவாக அறுத்துச் சென்றுள்ளனர். இந்த மர்ம கும்பல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இந்த கும்பலை தேடி வருகின்றனர்..
நாங்க அப்பவே இப்படி ( ஸ்கூல் படிக்கும்போதே ஸ்கூல் பெஞ்ச திருடி வித்து தண்ணி அடிச்சவங்க) இப்ப கேக்கவா வேணும் ..
மதுரைக்காரன்னு சொல்லிக்க ரெம்பஆஆஆஆஆஆஆஆஆஆஅ பெருமையா இருக்கு .
தினமணி
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!
அந்தே கேமராவையும் திருடுவார்கள்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
V.BABU wrote:சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!
ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.
அடப்பாவிகளா? நீங்கதான் அந்த குரூப்பா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
அப்போ இந்த நபர்கள் எல்லாரும் போலிசால் தேடப்படும் நபர்களா.ராஜா wrote:போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
தல , இதுக்காக சென்னையில இருந்தா திருட வரபோறாங்க , எல்லாம் உள்ளூர் பசங்க தான் .
நாங்க இருக்கும் போது வேற ஆளு திருட முடியுமா . விட்ருவோமா .
நாங்க இருக்கும் போது வேற ஆளு திருட முடியுமா . விட்ருவோமா .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
V.BABU wrote:சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!
ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
உங்கள சீனாவுல கொண்டு போய் விடனும் ..கொய்யால ஒரே நாள்ல பாதி பில்டிங்க தூக்கிடுவீங்க ....
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
ராஜா wrote:போலீஸ் சந்தேகபடுற நபர்கள் எல்லோரும் இப்ப கத்தார் , மலேசியா , சிஷல்ல்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதால் இது எதோ புதிய வடநாட்டு கும்பலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
பாஸ் உங்க அளவுக்கு இல்லன்னாலும் , உங்க பேர கெடுத்துரமட்டோம் உங்க சிஷ்யர்கள் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
மதுரை:மதுரை மாநகராட்சியில், புது நிழற்குடைகளை வெட்டி கடத்திய, ஒப்பந்த நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். "பணி நடக்காமலேயே பணம் எடுப்பது,' போன்ற, "மெகா' முறைகேடுகளை சந்தித்த
மதுரை மாநகராட்சி, நேற்று வேறு விதமான "கொள்ளையை' சந்தித்தது. இம்முறை ரோட்டோர "நிழற்குடை'யும், தப்பவில்லை என்பது தான் வேதனை. மாநகராட்சியின் 30 பஸ் ஸ்டாப்களில் நிழற்டைஅமைக்க,
எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாத்திமா கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு, நேற்று காலை வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி;"இரவில் இருந்த
நிழற்குடையை, காலையில் காணவில்லை,' என்பது தான் காரணம்.உலோகத்தால் ஆன, அந்த நிழற்குடை, ஆறு மாதங்களுக்கு முன் தான், அமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் இருந்த நிழற்குடையை
அறுத்து, வேனில் ஏற்றிச் செல்வதை சிலர் பார்த்து, செல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்து விருமாண்டி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய
விசாரணையில், நிழற்குடை அமைக்கும் ஒப்பந்தம் பெற்ற செல்லப்பாண்டியின் கீழ் பணியாற்றுபவர் என்பதும்; புதிய நிழற்குடைகளை வெட்டி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.கமிஷனர் நந்த
கோபால் கூறியதாவது: நிழற்குடை திருடுபோன தகவல் கிடைத்தது. பொறியாளரிடம், விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். யார் தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
எப்படி நடக்குது "தில்லுமுல்லு'
உலோகத்தால் ஆன புதிய நிழற்குடை அமைக்க, மாநகராட்சியிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்படுகிறது. ஆனால், புதியதை அமைக்காமல், சமீபத்தில் நிறுவிய நிழற்குடையை பெயர்த்துச் சென்று, கோவையில்
"பாலிஷ்' செய்து, அதையே வேறு இடத்தில் வைத்து விடுவது தான், இந்த முறைகேட்டின் "டிரிக்'. உதாரணத்திற்கு, அண்ணாநகரில் உள்ள நிழற்குடையை, பாத்திமா கல்லூரி அருகேயும், அங்குள்ள
நிழற்குடையை, அண்ணாநகருக்கும், "பாலிஷ்' செய்து மாற்றி, புதியது போன்று அமைக்கப்படுகிறது. இதனால், முதலீடு இல்லாமல், ஒப்பந்தகாரருக்கு கணிசமான தொகை கிடைக்கும்; அதிகாரிகளுக்கும்
பகிர்ந்தளிக்கப்படும். பாத்திமா கல்லூரி அருகே அறுத்து எடுக்கப்பட்ட நிழற்குடையை, கோவைக்கு கொண்டு சென்றபோது தான் பிடிபட்டுள்ளது. அதிகாரிகள் ஆதரவில்லாமல், இந்த "தில்லுமுல்லு' சாத்தியமில்லை .......
தினமலர்
மதுரை மாநகராட்சி, நேற்று வேறு விதமான "கொள்ளையை' சந்தித்தது. இம்முறை ரோட்டோர "நிழற்குடை'யும், தப்பவில்லை என்பது தான் வேதனை. மாநகராட்சியின் 30 பஸ் ஸ்டாப்களில் நிழற்டைஅமைக்க,
எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாத்திமா கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு, நேற்று காலை வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி;"இரவில் இருந்த
நிழற்குடையை, காலையில் காணவில்லை,' என்பது தான் காரணம்.உலோகத்தால் ஆன, அந்த நிழற்குடை, ஆறு மாதங்களுக்கு முன் தான், அமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் இருந்த நிழற்குடையை
அறுத்து, வேனில் ஏற்றிச் செல்வதை சிலர் பார்த்து, செல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்து விருமாண்டி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய
விசாரணையில், நிழற்குடை அமைக்கும் ஒப்பந்தம் பெற்ற செல்லப்பாண்டியின் கீழ் பணியாற்றுபவர் என்பதும்; புதிய நிழற்குடைகளை வெட்டி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.கமிஷனர் நந்த
கோபால் கூறியதாவது: நிழற்குடை திருடுபோன தகவல் கிடைத்தது. பொறியாளரிடம், விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். யார் தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
எப்படி நடக்குது "தில்லுமுல்லு'
உலோகத்தால் ஆன புதிய நிழற்குடை அமைக்க, மாநகராட்சியிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்படுகிறது. ஆனால், புதியதை அமைக்காமல், சமீபத்தில் நிறுவிய நிழற்குடையை பெயர்த்துச் சென்று, கோவையில்
"பாலிஷ்' செய்து, அதையே வேறு இடத்தில் வைத்து விடுவது தான், இந்த முறைகேட்டின் "டிரிக்'. உதாரணத்திற்கு, அண்ணாநகரில் உள்ள நிழற்குடையை, பாத்திமா கல்லூரி அருகேயும், அங்குள்ள
நிழற்குடையை, அண்ணாநகருக்கும், "பாலிஷ்' செய்து மாற்றி, புதியது போன்று அமைக்கப்படுகிறது. இதனால், முதலீடு இல்லாமல், ஒப்பந்தகாரருக்கு கணிசமான தொகை கிடைக்கும்; அதிகாரிகளுக்கும்
பகிர்ந்தளிக்கப்படும். பாத்திமா கல்லூரி அருகே அறுத்து எடுக்கப்பட்ட நிழற்குடையை, கோவைக்கு கொண்டு சென்றபோது தான் பிடிபட்டுள்ளது. அதிகாரிகள் ஆதரவில்லாமல், இந்த "தில்லுமுல்லு' சாத்தியமில்லை .......
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
» மதுரை ஐகோர்ட் செல்லும் நெல்லை போலீசாருக்கு போலீஸ் கிளப்பில் தங்க அனுமதி
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
» மதுரை ஐகோர்ட் செல்லும் நெல்லை போலீசாருக்கு போலீஸ் கிளப்பில் தங்க அனுமதி
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|