புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_c10நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_m10நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_c10 
5 Posts - 63%
heezulia
நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_c10நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_m10நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_c10நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_m10நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 8:12 pm

கருணை

சாவி இருந்தால்தான்
பூட்டு திறக்கும்
தண்ணீர் இருந்தால் தான்
அணைகள் திறக்கும்
மின்சாரம் இருந்தால்தான்
தொழிற்சாலை திறக்கும்
சிரிப்பு இருந்தால்தான்
இதழ்கள் திறக்கும்
கருணை இருந்தால்தான்
இதயம் திறக்கும்.


லீலாவிஜய்
மதுரை


அடக்கம்


அடக்கம் என்பது
உள்ளாடை போன்றது
மறைந்து இருந்தால்
மதிப்பு
வெளியே தெரிந்தால்
தாழ்வு மனப்பான்மை!


ராமன்
சென்னை




சுத்தம்


அட! தெருக்களில்
வைக்கப்பட்டிருக்கும்
குப்பை தொட்டிகள்
படுசுத்தம்!

தமிழ்செல்விராஜா
காடம்புளியூர்


நன்றி
கல்கண்டு




நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 8:48 pm

கல்கண்டு பகிர்வு சுவை நன்று




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 9:06 pm

யினியவன் wrote:கல்கண்டு பகிர்வு சுவை நன்று


மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 9:11 pm

உண்மை நிலை

கறிக்குள்
இருந்த எலும்புத்துண்டு
தொண்டையில்
மாடிக் கொண்டபோதுதான்
உணர முடிந்தது
ஆட்டின் கழுத்தை
அறுக்கும்போது அது
அடைந்த ரண வேதனையை!

பாரதி தாசன்
கல்கண்டு




நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 9:19 pm

அருமை அருமை.நன்றி முஹமத் பகிர்வுக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 09, 2013 12:05 am

கறிக்குள்
இருந்த எலும்புத்துண்டு
தொண்டையில்
மாடிக் கொண்டபோதுதான்
உணர முடிந்தது
ஆட்டின் கழுத்தை
அறுக்கும்போது அது
அடைந்த ரண வேதனையை!

பாரதி தாசன்
கல்கண்டு

சூப்பருங்க

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Jan 09, 2013 1:54 am

கவிதை எல்லாம் அருமை



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 12:47 am

வெற்றி என்பது இறுதிப்புள்ளி

எனக்குள் ஒரு அரும்பெரும் சக்தி புதைந்நுள்ளது
வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து
என் சக்தியினாலேயே வெற்றி அடைந்தே தீருவேன்!
-
வெற்றி என்பது இறுதிப்புள்ளி…
தோல்விகள் என்பது இடைப்புள்ளிகள்…
மன உறுதியுடன் இடைப்புள்ளிகளைத்
தோல்வியடையச் செய்து உன்னால்
வெற்றி அடைய முடியும்!
-
வாழ்க்கையில் வெற்றி பெற….
வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் இருக்க வேண்டும்
சிறு லட்சியம் குற்றமாகும்
லட்சியத்தை அடைய கடுமையாக
உழைக்க வேண்டும்
விடா முயற்சி வேண்டும்…
-
தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து
வெற்றி பெற வேண்டும்
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
-
என்னால் முடியும்…
நம்மால் முடியும்…
நம்மால் முடியதால்…
நாட்டால் முடியும்!
-
யாருக்கும் சளைத்தவன் கிடையாது
இந்திய மாணவன் உலகத்தில் ..!


>டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
நன்றி: கலைமகள்




நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 08, 2013 11:40 pm

மறதி!!

நண்பா!!
ஆழ்ந்த யோசனை...
மறந்துவிட்டேனே என்று
பரவாயில்ல..

மறதி நல்லது
கடவுள் தந்த
வரமே; இல்லையேல்
நம் முன்பிறவி
வந்து வாட்டுமே;

ஒவ்வொரு செயலும்
நல்லவையாக இருக்குமா...
இல்லையேல் மறந்துதானே
ஆகனும்;

செய்த தவறுகள்
இருந்தால் மனதில் இருந்தால்
தலை
வெடித்து சிதறும்..
ஆகா...மறதி நன்று..

தேர்வில் மறதி வேண்டாம்
முடிந்த தேர்வு மறக்க
வேண்டும்;
புதிய தேர்வு நினைக்க
வேண்டும்....

நல்லவன்




நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 08, 2013 11:40 pm

தேர்வில் மறதி வேண்டாம்
முடிந்த தேர்வு மறக்க
வேண்டும்;
புதிய தேர்வு நினைக்க
வேண்டும்....




நான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Tநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Uநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Oநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Hநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Aநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Mநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  Eநான் ரசித்த கவிதைகள் - முத்துமுஹம்மது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக