புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922157- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குபவர்கள், தங்களின் வருமான வரி அட்டை (பேன் கார்ட்) எண்ணை நகை கடைக்காரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய அரசின் இறக்குமதி செலவினங்களில், பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில் தங்கத்தின் இறக்குமதி செலவினம் உள்ளது. சமீப காலமாக, அதிக அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், இறக்குமதிக்கான பண பரிவர்த்தனை நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வை தடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதை தவிர்த்து, வேறு வகையான முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட மக்கள் முன்வர வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்தும் கொள்ளுங்கள் (கே.ஒய்.சி.) செயல்பாட்டின் படி, ரூ. 5 லட்சத்துக்கு மேல் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், கடன் பெறும் வாடிக்கையாளரின் வருமான வரி அடையாள அட்டை எண்ணை கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும்.
தங்க நகைகளின் பேரில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை கடனாக பெறுபவர்களுக்கு அந்த தொகையை ரொக்கமாக வழங்காமல், காசோலையாக மட்டுமே தர வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது..
மாலைமலர்
ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குபவர்கள், தங்களின் வருமான வரி அட்டை (பேன் கார்ட்) எண்ணை நகை கடைக்காரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய அரசின் இறக்குமதி செலவினங்களில், பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில் தங்கத்தின் இறக்குமதி செலவினம் உள்ளது. சமீப காலமாக, அதிக அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், இறக்குமதிக்கான பண பரிவர்த்தனை நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களில் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வை தடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதை தவிர்த்து, வேறு வகையான முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட மக்கள் முன்வர வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்தும் கொள்ளுங்கள் (கே.ஒய்.சி.) செயல்பாட்டின் படி, ரூ. 5 லட்சத்துக்கு மேல் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், கடன் பெறும் வாடிக்கையாளரின் வருமான வரி அடையாள அட்டை எண்ணை கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும்.
தங்க நகைகளின் பேரில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை கடனாக பெறுபவர்களுக்கு அந்த தொகையை ரொக்கமாக வழங்காமல், காசோலையாக மட்டுமே தர வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது..
மாலைமலர்
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922485- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு?
நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு
ஹலோ சுதா, எவ்வளவு நாள் ஆச்சு நீங்க இங்க வந்து எப்படி இருக்கீங்க?
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922487- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அம்மா பான் கார்டுன்னு தான் அடித்தேன் - ஆனால் மூலப் பதிவில் பேன் கார்டுன்னு இருக்குதா - அதான் அப்படியே போட்டுட்டேன் - சரி விடுங்க நகை இருந்தா சொல்லுங்க - உதவறேன் - எனக்கு ரொம்ப இளகின மனசு - இளகின மூளைன்னு நினைக்கப்படாதுkrishnaamma wrote:
பான் கார்டு சரி இனியவன் அது என்ன "பேன்" கார்டு?
இதுவா?
சரி... சரி......நம்பிட்டேன் ............தேவையானால் கேட்கிறேன் இனியவன் முன்வந்து உதவுவதற்கு நன்றி
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922488- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
krishnaamma wrote:உதயசுதா wrote:யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு?
நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு
ஹலோ சுதா, எவ்வளவு நாள் ஆச்சு நீங்க இங்க வந்து எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க கிருஷ்ணா, ஆர்த்தி எல்லாரும் எப்படி இருக்கீங்க?
வேலை கொஞ்சம் அதிகம். முன்ன மாதிரி அதிகம் வர முடியலை
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922495- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி வேற யாரையாவது கேட்டுப் பார்க்கிறேன் - உதவனூன்னு நெனச்சுட்டேன் உதவாம விடமாட்டேன்உதயசுதா wrote:நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922496- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:krishnaamma wrote:உதயசுதா wrote:யினியவன் wrote:என்கிட்டே பேன் கார்டு இருக்கு - நகை யார்கிட்ட இருக்கு?
நகை இருக்கு, ஆனா அடகு கடைல இருக்கு
ஹலோ சுதா, எவ்வளவு நாள் ஆச்சு நீங்க இங்க வந்து எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க கிருஷ்ணா, ஆர்த்தி எல்லாரும் எப்படி இருக்கீங்க?
வேலை கொஞ்சம் அதிகம். முன்ன மாதிரி அதிகம் வர முடியலை
எல்லோரும் நலமே சுதா எனக்கும் நேரம் கிடப்பதில்லை ... சரியாய் இருக்கு வீட்டிலேயே எப்ப இந்தியா வரிங்க? இந்த முறையாவது பெங்களூர் வாங்கோ
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#922513- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:இந்த தடவை ஆகஸ்ட்ல வந்தாலும் வருவேன் கிருஷ்ணம்மா, ஆனா இதுவும் கன்பார்ம் இல்லை.வந்தா கண்டிப்பா உங்களை தொடர்பு கொள்கிறேன்
நன்றி சுதா
Re: ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» பினாமி பெயரில் நிலம், வீடுகள் குவிப்பதை கண்டறிய ரூ10 லட்சத்துக்கும் மேல் சொத்து விற்பனை விவரம் கேட்கிறது வருமான வரித்துறை : 31ம் தேதிக்குள் ஒப்படைக்க பதிவுத் துறைக்கு உத்தரவு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» பினாமி பெயரில் நிலம், வீடுகள் குவிப்பதை கண்டறிய ரூ10 லட்சத்துக்கும் மேல் சொத்து விற்பனை விவரம் கேட்கிறது வருமான வரித்துறை : 31ம் தேதிக்குள் ஒப்படைக்க பதிவுத் துறைக்கு உத்தரவு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|