புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
4 Posts - 3%
prajai
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
9 Posts - 2%
prajai
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_lcapஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_voting_barஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 06, 2013 8:40 pm

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 8:44 pm

சூப்பருங்க




Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Feb 06, 2013 8:45 pm

சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Feb 07, 2013 10:58 am

நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 11:00 am

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
சூப்பருங்க வாழ்க தமிழர் மரபு...,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 07, 2013 11:29 am

எவ்வளவு அறிவிருந்து என்ன பயன்,

இன்று செல்லும் இடமெல்லாம் உதை வாங்கி கொண்டும் , ஒரு பக்கம் சொந்த நாட்டிலேயே அடிமையாக வாழ்ந்து கொண்டும். இன்னொரு பக்கம் தன் நிலத்தை தான் ஆளாமல் தமிழரல்லாதோரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு கலாச்சாரம் பண்பாடு அனைத்தயும் பறந்து TASMAC மூலம் வருங்காலத்தை சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.



chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 07, 2013 11:50 am

ஆமாம் முன்னோர்கள் அறிவியலை கடவுளுடன் சேர்த்து விட்டனர், வரகு அதிக மின் ஆற்றலை தாங்கும் சக்தி உள்ளது என்பது உண்மைதான்

ஆனால் இன்று குடமுழுக்கு நடப்பது எதற்காக, அதுவும் வருடத்திற்கு ஒரு முறை.

எவ்வளவு அறிவிருந்து என்ன பயன்,

இன்று செல்லும் இடமெல்லாம் உதை வாங்கி கொண்டும் , ஒரு பக்கம் சொந்த நாட்டிலேயே அடிமையாக வாழ்ந்து கொண்டும். இன்னொரு பக்கம் தன் நிலத்தை தான் ஆளாமல் தமிழரல்லாதோரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு கலாச்சாரம் பண்பாடு அனைத்தயும் பறந்து TASMAC மூலம் வருங்காலத்தை சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.
இதுவும் ஒரு நாள் மாறும் தல.. மாற்றங்களே நிலையானது




அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 07, 2013 11:53 am

chinnavan wrote:இதுவும் ஒரு நாள் மாறும் தல.. மாற்றங்களே நிலையானது
இப்படி சொல்லி சொல்லி மாறியது தமிழகத்தில் கலைஞரின் குடும்ப வருமானம் தான்

tkaru
tkaru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Posttkaru Thu Feb 07, 2013 12:01 pm

அருமையான தகவல் ..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக