Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......
+3
Muthumohamed
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......
First topic message reminder :
நெல்லை: கணவரை விட்டு விட்டு என்னுடன் வந்தார். இப்போது சின்னவயது மாணவனை இழுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இவர் பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி. நானும் அதில்தான் விழுந்து ஏமாந்தேன். இப்போது அந்த மாணவனும் ஏமாந்துள்ளான் என்று கூறியுள்ளார் தென்காசியில் மாணவனுடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேனி பெண் மலர்விழியின் கள்ளக்காதலன் சிலேந்திரன்.
தென்காசியில் வசித்து வந்தவர் சிலேந்திரன். இவருடன் இருந்தவர் மலர்விழி என்கிற தனலட்சுமி. இவர்கள் கணவன் மனைவி போல வசித்து வந்தனர். ஆனால் இருவரும் ஒரிஜினல் தம்பதி கிடையாது. மலர்விழி தனது கணவரை விட்டு விட்டு சிலேந்திரனுடன் ஓடி வந்தவர். சொந்த ஊர் இருவருக்கும் தேனி மாவட்டமாகும்.
வந்த இடத்தில் 18 வயதான பாலிடெக்னிக் மாணவன் மணிகண்டனைப் பிடித்து விட்டார் மலர்விழி. இவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். சிலேந்திரன் மறுபடியும் தேனி பக்கமே வந்து விட்டார்.
இந்த நிலையில் மலர்விழி குறித்து பல பரபரப்புத் தகவல்களை சிலேந்திரன் வெளியிட்டுள்ளார்.
சிரித்துச் சிரித்துப் பேசி மயக்குவார்
மலர்விழி சிரித்து பேசி ஆட்களை மயக்குவதில் வல்லவர். அனைவருடன் நெருங்கி பேசி பழகி தன் வசப்படுத்தி கொள்வார். அவ்வாறுதான் என்னுடன் பேசி காதலை வளர்த்து கொண்டார். அதனாலேயே அவரது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, விட்டு என்னுடன் வந்து விட்டார்.
கண்டித்தேன், திருந்தவில்லை
தென்காசியில் வந்த சில நாட்களிலேயே மாணவர் மணிகண்டனின் குடும்பத்தினருடன் நெருக்கி பேசி பழக ஆரம்பித்தார். மாணவனுடன் அதிக நெருக்கம் காட்டியதும் அதனை நான் கண்டித்தேன். ஆனாலும் அதனை அவள் கண்டு கொள்ளவில்லை.
அவர் ஓடி விட்டார்..நானும் மறுமணம் செய்துவிட்டேன்
இந்த நிலையில்தான் மணிகண்டனுடன், தனலட்சுமி ஓட்டம் பிடித்து விட்டார். இதனால் நானும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மாணவனுடன் தலைமறைவாகிவிட்ட அப்பெண்ணை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
நெல்லை: கணவரை விட்டு விட்டு என்னுடன் வந்தார். இப்போது சின்னவயது மாணவனை இழுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இவர் பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி. நானும் அதில்தான் விழுந்து ஏமாந்தேன். இப்போது அந்த மாணவனும் ஏமாந்துள்ளான் என்று கூறியுள்ளார் தென்காசியில் மாணவனுடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேனி பெண் மலர்விழியின் கள்ளக்காதலன் சிலேந்திரன்.
தென்காசியில் வசித்து வந்தவர் சிலேந்திரன். இவருடன் இருந்தவர் மலர்விழி என்கிற தனலட்சுமி. இவர்கள் கணவன் மனைவி போல வசித்து வந்தனர். ஆனால் இருவரும் ஒரிஜினல் தம்பதி கிடையாது. மலர்விழி தனது கணவரை விட்டு விட்டு சிலேந்திரனுடன் ஓடி வந்தவர். சொந்த ஊர் இருவருக்கும் தேனி மாவட்டமாகும்.
வந்த இடத்தில் 18 வயதான பாலிடெக்னிக் மாணவன் மணிகண்டனைப் பிடித்து விட்டார் மலர்விழி. இவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். சிலேந்திரன் மறுபடியும் தேனி பக்கமே வந்து விட்டார்.
இந்த நிலையில் மலர்விழி குறித்து பல பரபரப்புத் தகவல்களை சிலேந்திரன் வெளியிட்டுள்ளார்.
சிரித்துச் சிரித்துப் பேசி மயக்குவார்
மலர்விழி சிரித்து பேசி ஆட்களை மயக்குவதில் வல்லவர். அனைவருடன் நெருங்கி பேசி பழகி தன் வசப்படுத்தி கொள்வார். அவ்வாறுதான் என்னுடன் பேசி காதலை வளர்த்து கொண்டார். அதனாலேயே அவரது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, விட்டு என்னுடன் வந்து விட்டார்.
கண்டித்தேன், திருந்தவில்லை
தென்காசியில் வந்த சில நாட்களிலேயே மாணவர் மணிகண்டனின் குடும்பத்தினருடன் நெருக்கி பேசி பழக ஆரம்பித்தார். மாணவனுடன் அதிக நெருக்கம் காட்டியதும் அதனை நான் கண்டித்தேன். ஆனாலும் அதனை அவள் கண்டு கொள்ளவில்லை.
அவர் ஓடி விட்டார்..நானும் மறுமணம் செய்துவிட்டேன்
இந்த நிலையில்தான் மணிகண்டனுடன், தனலட்சுமி ஓட்டம் பிடித்து விட்டார். இதனால் நானும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மாணவனுடன் தலைமறைவாகிவிட்ட அப்பெண்ணை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......
ஆமாம் ஆமாம்சிவா wrote:இது அவருக்கு பழகிப் போனதுதானே தல !ராஜா wrote:மாலையானால் ஐம்புலன்களையும் அடக்கி தானே ஆகணும் , இல்லன்னா இனியவன் அண்ணன் போல பூரிக்கட்டை அடி தானே விழும்சிவா wrote:ஆமா, எனக்கும் மாலைக் கண் நோய் உள்ளது.
Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......
பாருங்க மாலை வந்தவுடன் ராஜா ஜோரா ஆமாம் ஆமாம் போடறத!!!ராஜா wrote:ஆமாம் ஆமாம்சிவா wrote:இது அவருக்கு பழகிப் போனதுதானே தல !
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி......
ஐயையோ மாலை வந்த்டுச்சா , சரி சரி நான் கிளம்புறேன் , நாள் பார்ப்போம்யினியவன் wrote:பாருங்க மாலை வந்தவுடன் ராஜா ஜோரா ஆமாம் ஆமாம் போடறத!!!ராஜா wrote:ஆமாம் ஆமாம்சிவா wrote:இது அவருக்கு பழகிப் போனதுதானே தல !
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பேசிப் பயனில்லை...
» பெண்ணியம் பேசிப் பேசி !
» பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!
» பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!
» மொபைல் போனில் பேசிப் பேசி... கை போச்சா?
» பெண்ணியம் பேசிப் பேசி !
» பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!
» பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!
» மொபைல் போனில் பேசிப் பேசி... கை போச்சா?
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|