புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_m10பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 05, 2013 1:52 pm

First topic message reminder :

பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண் இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1, 2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.

பெண்ணை பின் தொடர்ந்து சென்று, தொந்தரவு செய்வதற்கு, குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.ஆண் குறியை காண்பித்தல், பிறரின் உடலுறவு காட்சிகளை காட்டுதல் போன்ற, முதல் முறையாக செய்யும் குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், ஓராண்டு முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.மீண்டும் அதே குற்றங்களை செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

அவிழ்த்து மானபங்கம் :

பெண்ணின் ஆடையை தவறான நோக்கத்தில் அவிழ்த்து மானபங்கம் செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் கிடைக்கும். பாலியல் நோக்கத்தில் எழுதப்பட்ட, வரையப்பட்ட ஏதாவது ஒன்றை காண்பித்தல், நிர்வாண படங்களை காண்பித்தல் போன்ற குற்றங்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை, சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.பாலியல் நோக்கத்தில் பெண்ணை தொடுவது, அவர் மீது படர்வது, கெஞ்சுவது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும், இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படும். போலீஸ் துறையை சேர்ந்தவர், அரசு ஊழியர், ராணுவ படை வீரர் போன்றவர்கள், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், குறைந்தபட்சம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

குற்றச்சட்டம், 376 (கற்பழிப்பு) படி, கற்பழிப்பு குற்றத்திற்கு, குறைந்தபட்சம், ஏழு ஆண்டு முதல், ஆயுட்காலம் வரையிலும் சிறையில் இருப்பதற்கான, ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்தை கும்பலாக சேர்ந்து செய்பவர்களுக்கு, ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.அதிகாரத்தில் உள்ளவரின் கீழ் வேலை பார்க்கும் பெண், உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல், அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மைனர் பெண்களை கடத்தினால்: மைனர் பெண்ணை கடத்திய நபர், ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தால், அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார். அவ்வாறு கடத்தி வரப்பட்ட மைனர் பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் அல்லது கடத்தலுக்கு உதவினால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல் அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை கடத்தினால், குறைந்தபட்சம், 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரையும், அபராதத்துடன் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட மைனர் பெண்களை கடத்தினால், குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் முழுக்க சிறை தண்டனை நிச்சயம்.இவ்வாறு, பல திருத்தங்கள், அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 05, 2013 4:54 pm

பெண்களின் ஆடையை ஆண்கள் அவிழ்த்தால் தண்டனை சரி, அவர்களாகவே அவிழ்த்துப் போட்டது போல் அறைகுறை ஆடையுடன் திரியும் பெண்களுக்கு தண்டனை இல்லையா? கேட்டால் அது நகரீகம்.



பெண்ணின் ஆடையை அவிழ்த்தாலே 7 ஆண்டுகள் சிறை. திருத்தப்பட்ட அவசர சட்டங்கள். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 05, 2013 5:04 pm

சிவா wrote:பெண்களின் ஆடையை ஆண்கள் அவிழ்த்தால் தண்டனை சரி, அவர்களாகவே அவிழ்த்துப் போட்டது போல் அறைகுறை ஆடையுடன் திரியும் பெண்களுக்கு தண்டனை இல்லையா? கேட்டால் அது நகரீகம்.

கலிகாலம் நண்பரே




அன்புடன்
சின்னவன்

iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 5:05 pm

சிவா wrote:பெண்களின் ஆடையை ஆண்கள் அவிழ்த்தால் தண்டனை சரி, அவர்களாகவே அவிழ்த்துப் போட்டது போல் அறைகுறை ஆடையுடன் திரியும் பெண்களுக்கு தண்டனை இல்லையா? கேட்டால் அது நகரீகம்.
சமீபத்தில் டில்லியில் ஒரு மதுபான விடுதியில் உள்ளே விடவில்லை என்பதற்காக பெண்கள் மேலாடையை அவிழ்த்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனாறாம். அவர்களே செய்தால் அது சுதந்திரம் மற்றவர்கள் செய்தால் தண்டனை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 8:32 pm

balakarthik wrote:இந்த மாதிரி சட்டங்களால் ஒன்னும் கிழிக்க முடியாது இதற்க்கு இந்நேரம் சட்டம் இயற்றியவர்களே ஓட்டையையும் உருவாக்கி இருப்பார்கள் . ஜாலி

ஓட்ட குடத்தை வச்சுக்கிட்டு ஆளாளுக்கு எப்படி தண்ணீர் சிந்தாமல் ஊத்தவேண்டும் என்று சட்டம் இயற்றிகொண்டிருக்கின்றனர் எப்படி ஊதினாலும் ஓட்டை உள்ளவரை தண்ணீர் வீனாகிகொண்டுத்தான் இருக்கும் முதலில் இது போன்ற தவறுகளுக்கு அடிப்படை காரணத்தை கண்டு பிடித்து அதை சரி செய்யவேண்டும் சிரி

எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது பாலா சோகம் இந்த சட்டம் எந்த அளவு உதவும் என்று தெரியலை ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 8:34 pm

சிவா wrote:பெண்களின் ஆடையை ஆண்கள் அவிழ்த்தால் தண்டனை சரி, அவர்களாகவே அவிழ்த்துப் போட்டது போல் அறைகுறை ஆடையுடன் திரியும் பெண்களுக்கு தண்டனை இல்லையா? கேட்டால் அது நகரீகம்.

நீங்க சொல்வது ரொம்ப சரி சிவா புன்னகை நான் அதனால் தான் விருப்ப பொத்தானை பாவித்தேன். இந்த பெண்களும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடந்தால் .... பின் விளைவுகளை ஓரளவு தடுக்கலாம் என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 05, 2013 8:46 pm

இதில் நன்மை என்பதை விட பல ஆண்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் குறிப்புகளே அதிகம் உள்ளது,இது நன்மை பயக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட தீமை பயக்கும் செயல்கள்களுக்கு அடிகோலும் குறிப்புகளே அதிகம் உள்ளன.இது பல மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு சட்டம் எப்படி நன்மை பயக்கும் நோக்கில் இருக்கவேண்டுமோ அதைவிட தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த வண்ணம் கடுமையாக அமைக்கப்படுதலும் மிக முக்கியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக