ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் இன்று குமரி வருகை

Go down

ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் இன்று குமரி வருகை Empty ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் இன்று குமரி வருகை

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 10:27 pm

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 26 பேர் உள்பட 29 மீனவர்களும் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் கத்தாரில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இயற்கை சீற்றத்தால் வழிதவறி சென்றனர். அப்போது ஈரான் நாட்டு கடற்படையால் 29 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 26 பேர். 2 பேர் கேரளாவையும் ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 22 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மற்ற 7 பேரும் படகில் காவல் வைக்கப்பட்டனர். மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அவர்களின் முதலாளிகள் செலுத்தியதால் எல்லாரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், விடுவிக்கப்பட்ட 22 பேரும், இக்கிஷ் தீவில் உள்ள துறைமுக பகுதியில் மற்ற 7 மீனவர்களுடன் படகில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஹெலன் டேவிட்சன் எம்.பி. குரல் கொடுத்தார். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளிநாடுகள் வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் கோரிக்கை வைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதியும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மத்திய அரசால் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், 29 மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான தகவலை ஈரானில் உள்ள தூதரக அதிகாரி மனோஜ், ஹெலன் டேவிட்சன் எம்.பி.க்கு தெரிவித்துள்ளார். மீனவர்கள் அனைவரும் அபுதாபி அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குமரி மாவட்ட மீனவர்கள் 26 பேரும் இன்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊர் வருகின்றனர். அவர்களை வரவேற்க உறவினர்களும் சக மீனவர்களும் காத்திருக்கின்றனர்.

தமிழ்முரசு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics
» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
» ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்
» கத்தார் சிறையில் உள்ள மீனவர்கள்: முதல்வர் கடிதம்
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» சோனியா காந்தி குமரி வருகை எதிரொலி: இலங்கை அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum