புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
Page 1 of 1 •
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கடலில் மாயமான 4 மீனவர்களில் 3 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டு தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்களில் மீனவர் அமல்ராஜ் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் இறுதி சடங்கும் செய்து விட்டனர். தற்போது மீனவர் அமல்ராஜ் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக உறவினர்களுக்கு தற்போது தகவல் வந்துள்ளது.
கொல்லங்கோடு அருகே பூத்துறை பகுதியை சேர்ந்த சேவியர் (49), வறுவேல்பிள்ளை (58), இரையுமன்துறை பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜோய் (30) ஆகியோர் கடந்த 30ஆம் தேதி தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது 4 பேரும் திடீரென கடலில் மாயமாயினர். அவர்கள் கடந்த 30ஆம் தேதி இரவு கன்னியாகுமரி கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வள்ளவிளை கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் 25 நாட்டிக்கல்தொலைவில் ஒரு உடல் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அந்த உடல் அமல்ராஜின் உடல் என்று கருதியுள்ளனர்.
உடனே, மீனவர்கள் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அமல்ராஜின் உறவினர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். குளச்சல் கடலோர காவல்படை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அமல்ராஜின் உறவினர்களிடம் அந்த உடலை ஒப்படைத்தனர். அமல்ராஜின் உறவினர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்கையும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் மாயமான மீனவர்களில் 3 பேர் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி அங்கு இருப்பவர்களில் அமல்ராஜும் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருடன் மீனவர்கள் ஜோய், சேவியர் ஆகியோரும் இலங்கையில் பத்திரமாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கடந்த 30ஆம் தேதி கடலில் வீசிய சூறாவளியில் படகு உடைந்ததால் துண்டு பலகைகளை பிடித்து கடலில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நீர்கொழும்பு என்ற பகுதியில் மீட்கப்பட்ட 3 மீனவர் களையும் தங்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை மீன்வளத்துறை செயலாளர், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மாநில தலைவர் ஜெஸ்டின் ஆன்டனிக்கு தெரிவித்துள்ளார். இறந்ததாக இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டவரும், மாயமான மீனவர்களும் உயிருடன் இருப்பதை அறிந்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே மாயமான மீனவர்களில் ஒருவரான வறுவேல் பிள்ளையின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வெப்துனியா
கொல்லங்கோடு அருகே பூத்துறை பகுதியை சேர்ந்த சேவியர் (49), வறுவேல்பிள்ளை (58), இரையுமன்துறை பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜோய் (30) ஆகியோர் கடந்த 30ஆம் தேதி தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது 4 பேரும் திடீரென கடலில் மாயமாயினர். அவர்கள் கடந்த 30ஆம் தேதி இரவு கன்னியாகுமரி கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வள்ளவிளை கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் 25 நாட்டிக்கல்தொலைவில் ஒரு உடல் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அந்த உடல் அமல்ராஜின் உடல் என்று கருதியுள்ளனர்.
உடனே, மீனவர்கள் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அமல்ராஜின் உறவினர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். குளச்சல் கடலோர காவல்படை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அமல்ராஜின் உறவினர்களிடம் அந்த உடலை ஒப்படைத்தனர். அமல்ராஜின் உறவினர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்கையும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் மாயமான மீனவர்களில் 3 பேர் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி அங்கு இருப்பவர்களில் அமல்ராஜும் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருடன் மீனவர்கள் ஜோய், சேவியர் ஆகியோரும் இலங்கையில் பத்திரமாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கடந்த 30ஆம் தேதி கடலில் வீசிய சூறாவளியில் படகு உடைந்ததால் துண்டு பலகைகளை பிடித்து கடலில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நீர்கொழும்பு என்ற பகுதியில் மீட்கப்பட்ட 3 மீனவர் களையும் தங்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை மீன்வளத்துறை செயலாளர், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மாநில தலைவர் ஜெஸ்டின் ஆன்டனிக்கு தெரிவித்துள்ளார். இறந்ததாக இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டவரும், மாயமான மீனவர்களும் உயிருடன் இருப்பதை அறிந்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே மாயமான மீனவர்களில் ஒருவரான வறுவேல் பிள்ளையின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வெப்துனியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லவேளை நாம கண்ணுல படல - இறந்தே சுத்திகிட்டு இருக்கோமே!!!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
:அடபாவி:
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|