புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_m10ஐஞ்சிறுங் காப்பியங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஞ்சிறுங் காப்பியங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 12:00 pm



நீலகேசி

குண்டலகேசி எனும் பவுத்த காப்பியத்திற்கு எதிராக எழுதப்பட்ட சமணநூல் இது. இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் பத்துச் சருக்கங்களாய் (பகுதி) 894 பாடல்களைக் கொண்டது. இதில் வரும் நீலி எனும் பெண் சமண முனிவரின் மாணவி ஆகிறாள். அவள் குண்டலகேசியை எதிர்த்து வாதிட்டுத் தோல்வியுறச் செய்கிறாள். நூல் முழுவதும் பவுத்தம் மற்றும் பிற சமய எதிர்ப்பும், சமண சமயப் போற்றுதலுமாகவே அமைந்துள்ள இந்த நூலில் இலக்கியச் சிறப்பு குறைவு.

சூளாமணி

இந்த காப்பியத்தை இயற்றியவர் தோலா மொழித்தேவர். சீவக சிந்தாமணிக்கு அடுத்ததாக இந்த சமணக் காப்பியம் போற்றப்பட்டது. இந்த நூல் பத்தாம் நற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது என்பர். இது பன்னிரண்டு காண்டங்களால் 2,230 விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது. வடமொழிச் சமண நூலில் உள்ள தவிட்டன், விசயன் என்பவரின் கதையை விளக்கும் காப்பியம் இது. இந்த நூலின் முடிவில் துறவு, முத்தி பற்றி பேசப்படுகின்றன.

உதயணகுமார காவியம்

இந்த நூல் உதயணன் கதை என்றும் வழங்கப்படுகிறது. வங்க தேசத்து அரசன் உதயணன் கதையினை விருத்தப்பாவில் கூறுகிறது. ஆறு காண்டங்களும், 367 செய்யுள்களும் இந்த நூலில் உள்ளன. இந்த நூல் காப்பிய அமைதி உடையதன்று என நூலாய்வாளர்கள் கூறுவர்.

யசோதர காவியம்

330 விருத்தப்பாக்கள் கொண்ட இந்த நூல் ஒரு சமண நூலாகும். உயிர்க் கொலைக் கூடாது என்னும் கருத்து இதில் வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நாக குமார காவியம்

இது மற்றொரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாக குமாரன் வரலாற்றை ஐந்து சருக்கங்களில், 180 விருத்தங்களால் பாடிய நூல் இது.

தமிழ் இலக்கியங்களை பெருங்காப்பியங்கள் என்றும், சிறுகாப்பியங்கள் என்றும் பிற்கால அறிஞர்கள் ஏற்பாடு செய்தனர். இப்பாகுபாட்டிற்கு தக்க காரணங்கள் இல்லை. அறிஞர்கள் வகைப்பாட்டின்படி மேற்காணும் நூல்கள் ஐஞ்சிறுங்காப்பியங்களாக பகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சமண நூல்களாகும்.

ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி அறிஞர்கள் பலர், ஆய்வு செய்துள்ளனர். சிந்தாமணியை ஒத்த இடம் பெறத் தகுதியான சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று அமைத்தது பொருத்தமல்ல. சமயவாதம் மிகுந்த குண்டலகேசியைப் பெருங்காப்பியத்துள் சேர்த்ததும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பிற்காலத்து அறிஞர் எவரோ செய்த இந்தப் பாகுபாடு புறக்கணிக்கத் தக்கதே என்று கருத்துரைக்கிறார் மு.வரதராசனார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 4:10 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்



[You must be registered and logged in to see this link.]


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக