புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
92 Posts - 61%
heezulia
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
1 Post - 1%
viyasan
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
1 Post - 1%
eraeravi
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
284 Posts - 45%
heezulia
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
19 Posts - 3%
prajai
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_m10முகநூலில் ரசித்தவை-2 - Page 37 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை-2


   
   

Page 37 of 89 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 63 ... 89  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Feb 03, 2013 11:20 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 2:12 pm

ஈழம் பற்றிய விழிப்புணர்வுக்கு செய்திகளை மக்களுக்கு பரப்பும் முகநூலுக்கு நன்றி.... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 2:40 pm

[You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 2:41 pm

[You must be registered and logged in to see this image.]
அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 2:44 pm

[You must be registered and logged in to see this image.]

மியன்மாரில் புத்த பிக்குகளால் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள். இதனை share செய்யுங்கள். உண்மையை உலகம் அறியட்டும்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 2:45 pm

என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 26, 2013 3:04 pm

உமா wrote:[You must be registered and logged in to see this image.]

சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Mar 26, 2013 3:07 pm

உமா wrote:என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]
எல்லா சமூகத்தினரிலும் நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு,ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை துன்புறுத்துவது தவறு.அப்படி செய்தால் நாமும் தீவிரவாதிகளே?


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 3:08 pm

ஹர்ஷித் wrote:
உமா wrote:என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]
எல்லா சமூகத்தினரிலும் நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு,ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை துன்புறுத்துவது தவறு.அப்படி செய்தால் நாமும் தீவிரவாதிகளே?

ஆமா...ஆனால் இவர்கள் புத்த பிக்குகள் தானே...இவர்கள் இப்படி செய்யலாமா?




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Mar 26, 2013 3:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Mar 26, 2013 3:23 pm

உமா wrote:
ஹர்ஷித் wrote:
உமா wrote:என்ன இது...இவர்களை இங்கே அடிததர்க்காகவா அன்று வருந்தினேன்....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]
எல்லா சமூகத்தினரிலும் நல்லவரும் உண்டு கெட்டவரும் உண்டு,ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை துன்புறுத்துவது தவறு.அப்படி செய்தால் நாமும் தீவிரவாதிகளே?
ஆமா...ஆனால் இவர்கள் புத்த பிக்குகள் தானே...இவர்கள் இப்படி செய்யலாமா?
நிச்சயமாக கூடாது,புத்த வழிமுறைகளை பின்பற்றுவதனால் மட்டுமல்ல,ஆறாம் அறிவாம் பகுத்தறிவை பெற்றதனாலே தான்.
எல்லா மனிதருக்குள்ளும் நல்லவன் கேட்டவன் என்று இரு முகம் நிச்சயம் உண்டு.
உன் அருகில் ஒரு ஏழை மனிதன் தன ஒருவேளை உணவுக்காய் சிரமப்படும் பொது வெளிப்படும் பரிதாபமும்,நீ கடந்து செல்லும் பாதையில் ஓர் இயலா நிலையிலிருக்கும் மனிதனுக்கு நடக்கும் கொடுமையை பார்த்தேழுந்து அவனுக்கு இழைக்கப்படும் கொடுமையை தடுத்தேரித்து கடந்து செல்லும் பொது வெளிப்படும் கோபமும் இதை விளக்கும் உங்களுக்கு.கோபத்தில் நீங்கள் ஒருவரை காப்பாற்ற முயலும் பொது உங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு மனிதனே.
இறைவனே கோவம் கொண்டு எடுத்த அவதாரங்கள் பல என மறை நூல்கள் பல சுட்டிக்காட்டுகின்றன.
இவர் காவி உடையில் இருக்கும் கெட்டவர் என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

Sponsored content

PostSponsored content



Page 37 of 89 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 63 ... 89  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக