புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
3 Posts - 7%
heezulia
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், கடவுளும்...


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Jan 11, 2013 3:35 pm

நானும், கடவுளும்...‎

இடம் மயான பூமி:

நான் ‎: இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..

கடவுள் ‎: நகைக்கிறார்..

நான் ‎: ஏன் நகைக்கிறாய்..??

கடவுள் ‎ ‎: நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..

நான் ‎: ஏன் அதில் என்ன தவறு..??

கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி ‎நினைத்ததுண்டா..??

நான் ‎: என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..

கடவுள் ‎:எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?

நான் ‎:அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ ‎
இருக்கே…??

கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?

நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?

கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?

நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல் ‎
‎ நானெப்படி உன்னையடைவது..?

கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??

நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??

கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??

நான் ‎ : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது ‎
‎இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??

கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை ‎
அப்படித்தானே..??

நான் ‎ : எந்த உண்மை..?

கடவுள் ‎ : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் ‎அதை ‎அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க ‎மறுப்பதேன்..?

நான் ‎ : பயம் தான்

கடவுள் ‎: உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?

நான் ‎: எனக்குப்பிறகு எனது குடும்பம்..?

கடவுள் ‎: இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? ‎உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?

நான் ‎: அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என் ‎
குடும்பத்தாரை நினைத்து....

கடவுள் ‎: நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள் ‎
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?

நான் ‎: --------

கடவுள் ‎ : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் ‎பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?

நான் ‎ ‎:சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..?? ‎
எனக்கா..??

கடவுள் ‎: ஆம்..

நான் ‎ ‎ : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும், ‎
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..?? ‎

கடவுள் ‎ ‎ : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ ‎
கிடையாது..அப்படித்தானே..??

நான் ‎ : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே ‎
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை ‎சரணடைகிறேன் சஞ்சலமின்றி.

கடவுள் ‎ ‎: உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு. ‎
நிறைவேற்றுகிறேன்.

நான் ‎ ‎: திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள், ‎
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை ‎நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று ‎அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி ‎
ஆசையை..??

கடவுள் ‎ : ஹஹஹா...

நான் ‎ ‎: என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??

கடவுள் ‎ ‎: இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. ‎அதான் சிரித்தேன்..

நான் ‎ ‎ : குழப்பமுடன்..???

கடவுள் ‎ ‎ : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல் ‎
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, ‎உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!

நான் ‎ : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை ‎தெளிவுபடுத்திய ‎
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் ‎இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க ‎அருள்வாய்..‎

கடவுள் ‎: அப்படியே ஆகட்டும்..‎

நான் ‎: குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...‎





நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 3:41 pm

அருமையான பதிவு காயத்ரீ அக்கா......... அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] அகன்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 3:45 pm

உங்களுக்கு குழப்பம் தீர்ந்து எங்கள குழப்பவா இது? புன்னகை

நல்ல பகிர்வு காயத்ரி




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 11, 2013 5:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 11, 2013 5:42 pm

அருமையிருக்கு சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:01 pm

அருமை. சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 9:33 am

பதிவு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sun Feb 03, 2013 10:49 am

கடவுளிடம் பெண்பிள்ளைக்குத் திருமணம் செயது கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லலாமே?

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 03, 2013 4:24 pm

சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக