புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
5 Posts - 4%
prajai
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%
kargan86
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%
jairam
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
9 Posts - 5%
prajai
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
6 Posts - 3%
Jenila
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
2 Posts - 1%
viyasan
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழியின் விலை!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 2:07 pm

ஒரு கிராமத்தில் குப்பன் என்றொரு குயவன் இருந்தான். ஒரு தடவை அவன் மனைவி, கோழி வாங்கி நன்றாக சமைத்துச் சாப்பிட வேண்டுமெனக் கூறி இருந்தாள். அவனும் அவ்வூரில் பெரிய பணக்காரரான சின்ன சாமியிடம் போய், ஒரு கோழியை விலைக்குக் கேட்டான்.
அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' என்றான்.
குப்பனும் சந்தோஷமடைந்து கோழியை எடுத்துக் கொண்டு போனான்.
குப்பனும், அவன் மனைவியும் அன்றே அக்கோழியைக் கொன்று, பக்குவமாக சமைத்து சாப்பிட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு, குப்பன் கோழியின் கிரயத்தை கொடுக்க, சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான். அப்போது சின்னசாமி, ""எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது... உன் கணக்கைப் பார்க்க இப்போது முடியாது. இன்னொரு நாள் வா,'' எனக் கூறினான்.
""கணக்குப் பார்ப்பதென்ன? கோழியின் விலை என்ன என்று சொன்னால், பணத்தைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
""கணக்கென்றால் கணக்குதான். அப்புறம் வா,'' எனக்கூறி அனுப்பி விட்டான் சின்னசாமி.
இப்படியாக, குப்பன் நாலைந்து தடவை சின்னசாமியின் வீட்டிற்கு அலைந்தான். கடைசியில் ஒருநாள் சின்னசாமி ஒரு காகிதம் பென்சிலை வைத்துக் கொண்டு ஏதோ கணக்குப் போட்டு கடைசியில், ""உனக்குக் கொடுத்த கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயும், மூணரை அணாவும் ஆகிறது. இருநூற்று ஐம்பதை மட்டும் கொடு போதும்,'' என்றான்.
தான் வாங்கிய கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயெனக் கேட்டதுமே, வாயடைத்துப் போய் விட்டான் குப்பன், ""எங்கேயாவது ஒரு கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய் இருக்குமா?'' எனக் கேட்டான்.
""நான் போட்ட கணக்கில் தப்பே இல்லை. உனக்குக் கொடுத்தது பெட்டைக் கோழி. அது இவ்வளவு நாட்களில் எவ்வளவு முட்டைகள் இட்டு இருக்கும்? அந்த முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் பெரிதாகி, அவை எவ்வளவு முட்டைகளை இட்டிருக்கும்? அதனால் எல்லாவற்றின் விலையும் நீதானே கொடுக்க வேண்டும்,'' என்றான்.
அதைக் கேட்ட குப்பன், ""ஊஹும், நான் கிராம முன்சீப்பிடம் முறையிடப் போகிறேன் என்ன அநியாயம்,'' என்றான்.
""ஆகா, யாரிடம் வேண்டுமானாலும் போ. இதோ கணக்கு இருக்கிறது,'' என்றான்.
குப்பன், சின்னசாமியுடன் அவ்வூர் கிராம முன்சீப் முன் சென்றான்.
அப்போது சின்னசாமி அவரிடம், ""இந்தக் குப்பன் போன வருடம் என்னிடம் ஒரு கோழியை வாங்கிக் கொண்டு போனான். அதன் விலையைக் கொடுக்க வந்தபோது, அதன் விலையைக் கணக்குப் போட்டு இருநூற்று ஐம்பது ரூபாய் என்றேன். இப்போது பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறான்,'' எனக்கூறித் தன் கணக்கையும் கூறினான்.
அவரும், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, ""குப்பா, இந்தக் கணக்கில் எவ்விதத் தப்பும் இல்லையே. சரியாகத் தானே இருக்கிறது,'' என்றார்.
அப்போது சின்னசாமி, ""அதை நானும் குப்பனிடம் சொன்னேன். அவன் தான் நம்பவில்லை,'' என்றான்.
குப்பன் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கையில், கணக்குப் பிள்ளை சிவலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் குப்பன் நடந்ததை எல்லாம் கூறவே, அவரும் ""நீ நாளை கிராமச்சாவடியில் பஞ்சாயத்து கூடி தீர்ப்பு கேட்கப் போவதாகச் சொல்லி சின்னசாமியை அழைத்து வா, நான் உனக்கு சாட்சி கூறுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலையில் சின்னசாமியிடம், குப்பன் போய், ""எனக்கு உன் கணக்குப் புரியவும் இல்லை; கிராம முன்சீப் சொன்னதும் விளங்கவில்லை. பஞ்சாயத்து கூட்டலாம். எனக்கு சாட்சியாக சிவலிங்கம் வருதாகச் சொல்லியிருக்கிறார்,'' என்றான்.
அது கேட்டு சின்னசாமி, ""யார் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது,'' என்றான்.
மறுநாள் பஞ்சாயத்துப் பேச ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடினர். ஆனால், வெகுநேரம் ஆகியும் கணக்குப்பிள்ளை வந்த பாடில்லை. பொழுது சாயும் வேளையும் வந்து விட்டது. அப்போதுதான் கணக்குப்பிள்ளை சிவலிங்கம் மெதுவாக அந்தப் பக்கம் தலையை நீட்டினார். அது கண்டு எல்லாரும், ""உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர்.
""நான் வயலுக்குப் போய் விதை தானியத்தை நன்கு வறுத்து, விதைத்து விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நேரம்,'' என்றார் சிவலிங்கம்.
அது கேட்டு ஒருவர், ""என்ன கணக்குப்பிள்ளை, யாராவது விதையை வறுத்து விதைப்பார்களா? அப்படி விதைத்தாலும் தான் அது முளைவிடுமா?'' எனக்கேட்டார்.
அதற்கு சிவலிங்கம் சிரித்துக் கொண்டே, ""ஏன் வறுத்த விதை முளைக்காதா? சின்னசாமி குப்பனுக்கு விற்ற பெட்டைக் கோழியை குப்பன் அறுத்து தின்ற பிறகும், அந்தக் கோழி ஏராளமாக முட்டைகள் இட்டு இருக்கிறது. அவற்றையெல்லாம் குப்பன்தான் தின்றிருக்க வேண்டும் என்பது நியாயமானால், வறுத்த விதை ஏன் முளைக்காது? அறுத்த கோழி முட்டையிட்டு இருக்கும்போது, வறுத்த விதை மீண்டும் முளைக்காதா?'' என்றான்.
அதுகேட்டு எல்லாரும் கொல்லெனச் சிரித்தனர். சின்னசாமியும், கிராம முன்சீப்பும் தலைகுனிந்து கொண்டு போய் விட்டனர். குப்பனிடம் மறுபடியும் கோழியின் கிரயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.

சிறுவர்மலர்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 2:18 pm

நல்ல கதை ...தேங்க்ஸ் அங்கிள் நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 3:13 pm

பாலாஜி wrote:நல்ல கதை ...தேங்க்ஸ் அங்கிள் நன்றி

நன்றி மாமா! ஜி! புன்னகை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 29, 2013 3:59 pm

கதை நன்று அருண்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 6:17 pm

சரியான தீர்ப்பு அண்ணே சூப்பருங்க



கோழியின் விலை!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கோழியின் விலை!  599303
கோழியின் விலை!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கோழியின் விலை!  102564

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Jan 29, 2013 6:54 pm

நல்ல கதை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 30, 2013 12:22 am

கதை சூப்பருங்க நன்றி




கோழியின் விலை!  Mகோழியின் விலை!  Uகோழியின் விலை!  Tகோழியின் விலை!  Hகோழியின் விலை!  Uகோழியின் விலை!  Mகோழியின் விலை!  Oகோழியின் விலை!  Hகோழியின் விலை!  Aகோழியின் விலை!  Mகோழியின் விலை!  Eகோழியின் விலை!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Jan 30, 2013 12:21 pm

அருமை நன்றி

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Wed Jan 30, 2013 12:44 pm

🐰

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 30, 2013 12:48 pm

சிறப்பு. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக