புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
44 Posts - 46%
heezulia
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
3 Posts - 3%
prajai
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
8 Posts - 2%
prajai
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_m10இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 01, 2013 9:01 am

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பல ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இவையெல்லாம் மேல்தட்டு மக்கள், படித்த மக்கள், அதிலும் நகர்ப்புறமக்களுக்கு மட்டுமே தெரியும் அளவில், புரியும்அளவில் இருந்தது. பாமர மக்களும், ஏழை-எளிய மக்களும், குறிப்பாக கிராமப்புற மக்களும் இவற்றையெல்லாம் அறிய வாய்ப்பு இல்லாமல், அறிய விரும்பாமல் யாருக்கோ வந்த விதி என்று, தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், எனக்கு அது கவலையில்லை என்ற உணர்வுதான் அந்தகாலங்களில் இருந்தது. காலப்போக்கில் கல்வி வளர்ச்சியின் தாக்கத்தால், ஒவ்வொரு வீட்டிலும் கல்வியறிவு பெற்றவர்கள் உருவானார்கள்.மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டது.
-
அதுமட்டுமல்லாமல், கீழ்மட்டத்தில் உள்ள ஊழல்,அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், ஊழலின் வலியை அவனால் உணர முடிந்தது. தன்னை பாதிக்கும் ஊழலில் இருந்து தனக்கு சம்பந்தமில்லாத பெரிய இடத்து ஊழல்வரை அவனால் பேசப்பட்டது, உணரப்பட்டது.அதன் தாக்கம் அவனால் தேர்தல்களிலும் முத்திரையாக பதிக்கப்பட்டது. குறிப்பாக, சமீபகாலங்களில் அதிலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆதர்ஷ் வீட்டுவசதிசங்க ஊழல் என்று படிப்படியாக ஊழல் புகார்கள் வந்தது, நாடு முழுவதிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மக்களும் முன்புபோல் இல்லை. ஏதோ லஞ்சத்தை கொடுத்தோம், நமதுவேலை முடிந்தது என்று மனநிறைவு கொண்டிருந்த காலம்போய், இப்போது எனது வேலையை முடிக்க லஞ்சத்தை வாங்கிவிட்டுத்தானே முடித்தார்கள் என்ற வெறுப்பு உணர்வு ஆழமாக மக்கள் மனதில் பதிய தொடங்கிவிட்டது. அதனால்தான் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி வடக்கே ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை தொடங்கியபோது, பெரிய கூட்டம் அவருக்கு பின்னால் அணி வகுத்தது. டெல்லியில் ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நேரத்தில், பேரணியிலும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அங்கே அவருக்கு பின்னால் கூட்டம் கூடியது என்றால், நாட்டின் கடைக்கோடி கன்னியாகுமரி வரையில் அவருக்கு ஆதரவான அலை வீசியது. இதற்கு காரணம், அவருக்கு ஆதரவு என்பது அல்ல. ஊழலுக்கு எதிராக மக்கள் மனதில் இருந்த ஆத்திரம்தான் அவரது ஆதரவு அலையாக மாறியது.
-
ஏதோ ஒரு பெரிய மாற்றம் அவரால் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அதை பொய்க்கும் வகையில், அவரிடமிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக பிரிந்து, அவரும் எந்த அரசியல் உலகத்தை எதிர்த்தாரோ, அந்த அரசியல்உலகின் ஜோதியில் இரண்டற கலந்துவிட்டார். பெரிய பெரிய ஊழல்களை இவர் பகிரங்கப்படுத்தப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், காற்றுப்போய்க்கொண்டிருந்த பலூன் போல, அவர் கூறிய புகார்கள் ஒவ்வொன்றாக உயிர் இல்லாமல் போகத்தொடங்கியது.
-
அவ்வளவுதான் இவர்கள் கதையோ என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும்நேரத்தில், அன்னா ஹசாரே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். ஜன்தந்த்ர மோர்ச்சா என்ற பெயரில் அவர் இப்போது புதிதாக ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். நாட்டில்ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர போராடுவோம். ஆனால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். தனதுஅமைப்பின் முக்கிய குறிக்கோள், நாட்டில் உள்ளபல பிரச்சினைகளை வலுவான சட்டங்களின் மூலம் தீர்வு செய்து, ஜனநாயக முறைகளுக்கு அரண் அமைக்க பொதுமக்களை திரட்டி, வலியுறுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
-
இதுமட்டுமல்லாமல், வெளிப்படையான நிர்வாகம், சி.பி.ஐ.யை வலுப்படுத்துவது, கிராமங்களை நிர்வாகப்பிரிவாக ஆக்குவது, கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம்,வேலைவாய்ப்பு, விவசாயிகளின் உரிமைகள், ஏழைகளுக்கு இலவச கியாஸ், புதிய மக்கள் நல்வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, வரி, இளைஞர் நலனுக்கு புதிய கொள்கைகள் வகுத்தல், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் கொண்டுவருதல், கலப்படத்துக்கு ஆயுள் தண்டனை என்று எல்லோரும் மீட்டும் ராகத்தையே புதிதாக மீட்டியிருக்கிறார். இதெல்லாம், எல்லா அரசியல் கட்சிகளும் பாடும் வழக்கமான பல்லவிதான். இதையே மீண்டும் இவரும் பாடினால், அந்த ராகம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது போகபோகத்தான் தெரியும். தன் கொள்கையை சொல்லிவிட்டார். அதை நிறைவேற்ற எந்த பாதையில், எந்த வாகனத்தில் செல்லப்போகிறார் என்பதை அவர் சொன்னால்தான் மக்களுக்கு தெரியும். மொத்தத்தில், இந்த இன்னிங்சில் அவரது ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
-
தினந்தந்தி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 02, 2013 12:16 am

முதலில் வந்தபொழுது நிறைய நம்பிக்கை இருந்தது - விடிவு பிறக்க வாய்ப்பு இருக்குன்னு.

இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 02, 2013 11:17 am

யினியவன் wrote:முதலில் வந்தபொழுது நிறைய நம்பிக்கை இருந்தது - விடிவு பிறக்க வாய்ப்பு இருக்குன்னு.இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???

என்னதான் தலைமை பொறுப்பில் இருப்பவர் நேர்மையா இருந்தாலும் அடுத்த நிலையில் இருப்பவர்களின் பேராசைக்கும் துரோகத்திற்கும் இலக்காகும் போது இது போன்ற அமைப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Feb 02, 2013 3:07 pm

இவர் ஒரு நேர்மையான முன்னாள் ராணுவ வீரர் இவர் தனது கிராமத்தை மிக சிறந்த கிரமாமாக மாற்றி விட்டார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக