புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_m10 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 26, 2013 12:23 am

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா

திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!


(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன், மாவீரர். பழ. நெடுமாறன்
தலைமையில் நடந்த அறிவியல்தமிழறிஞர் , திருக்குறள் செல்வர் முனைவர்.
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 26, 2013 2:38 pm

தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 47
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 6:52 pm

அமரர்கள் இறப்பதில்லை
அவதாரமாய் மீண்டும் பிறக்கிறார்கள்.

நெஞ்சை நனைத்த இரங்கற்பாவிற்கு நன்றிகள்.




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 18, 2013 7:07 pm

மஞ்சுபாஷிணி wrote:தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....
நன்றி மஞ்சு. அன்பு மலர்



 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 18, 2013 10:40 pm

உருக்கும் மிக்க வரிகள்
இறுக்கம் மிக தந்தது.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக