புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_lcapநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_voting_barநீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:34 pm

என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!

எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?


மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.

எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.


நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.

நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.

இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...

பதில்களை சொல்லுங்கள்..மீனு சொல்கிறேன்..நீங்க நல்லவரா.... இல்லை.. நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 838572



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Oct 17, 2009 9:37 pm

(இ).
(அ).
(ஆ).

நல்லவரா கெட்டவரா
????ஜாலி


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 17, 2009 9:40 pm

(இ)
(இ)
(ஆ) நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:45 pm

நிலாசகி wrote:(இ).
(அ).
(ஆ).

நல்லவரா கெட்டவரா
????நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_wink

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை



2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


அன்பின் நிலாசகி ..காதலை பற்றி இன்னும் உங்களுக்கு தெரியலை ..என்று தெரிகிறது...அதனால் காதல் என்ற வார்த்தைக்கு ..தெரியலை என்பது பதில்..
இரவில் அமைதி வருவதே நீங்கள் இன்னும் காதலில் சிக்கலை என்பதே..காரணம்..நிம்மதி..
சோ ...உங்களை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன்..
நீங்க நல்லவங்க நிலாசகி .....98% நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 677196



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 17, 2009 9:46 pm

1. ஆ
2. அ
3. இ

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 9:47 pm







நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:49 pm

ரூபன் wrote:(இ)
(இ)
(ஆ) நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 838572

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை



2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

அன்பின் ரூபன்....உங்கள் பதில்களில் இருந்து ஒன்று தெளிவாகிறது ,, உங்களுக்கு மலரை கண்டு எதுவும் தெரியலை என்பது ,,,கொஞ்சம் யோசிக்க வைக்குது ,,தாங்கள் ஒரு வளர்ந்த ..மீசை முளைத்த குழந்தை ..
வளருங்கள் அப்பறம் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்கிறேன்..



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 17, 2009 9:51 pm

Tamilzhan wrote:





நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_lol

ஆமா , உங்களை ரொம்ப நல்லவனு சொன்னங்க.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 9:52 pm

அப்போ நீங்க கெட்ட்வன்தானே.... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:52 pm

வை.பாலாஜி wrote:1. ஆ
2. அ
3. இ

அன்பின் பாலாஜி...உங்கள் பதில்களில் இருந்து.உங்களுக்கு .காதல் இருக்கு ,,காதலில் சிக்கல் இல்லை உங்களுக்கு,,உங்கள் மனசுக்கு பிடித்தவள் காதலி..இல்லை மனைவி..ஆகா இருப்பதால் லக்கி நீங்கள்.. ..கொடுத்து வைத்தவர் ,, அப்பறம் நிம்மதியான உறக்கம்...
98% நீங்கள் நல்லவரே



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக