Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
+17
தமிழ்நேசன்1981
ayyasamy ram
உமா
பார்த்திபன்
nfornsk1989
கவிஞர் கே இனியவன்
Muthumohamed
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
saranya.s
தர்மா
யினியவன்
அகல்
றினா
mbalasaravanan
முகம்மது ஃபரீத்
முனைவர் ம.ரமேஷ்
21 posters
Page 1 of 38
Page 1 of 38 • 1, 2, 3 ... 19 ... 38
கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்
¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு
¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்
¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்
¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு
¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்
¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்
¦
முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து
¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து
¦
கோல் எடுத்தும்
குரங்கு ஆடவில்லை
மருமகள்
¦
வாலாட்டினால்
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!
கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்
¦
முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து
¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து
¦
கோல் எடுத்தும்
குரங்கு ஆடவில்லை
மருமகள்
¦
வாலாட்டினால்
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
கூட்டணி தர்மம்
கட்சி மாறினார்
ஓட்டு போட்ட மக்கள்?
¦
குழந்தைத் திருமணம்
ஒழித்துவிட்டோம்
தவறானக் கருக்கள்?
¦
அடித்துத் துவைத்தேன்
வெளுக்க வில்லை
நீதிதேவதையின் கண்கட்டி
¦
கண்ணில்
வழுக்கி விழுந்தாய்
சேற்றில் செந்தாமரை
¦
இறைவன் சந்நிதி
கண் மூடினேன்
தாலிச்சரடு காணோம்
கூட்டணி தர்மம்
கட்சி மாறினார்
ஓட்டு போட்ட மக்கள்?
¦
குழந்தைத் திருமணம்
ஒழித்துவிட்டோம்
தவறானக் கருக்கள்?
¦
அடித்துத் துவைத்தேன்
வெளுக்க வில்லை
நீதிதேவதையின் கண்கட்டி
¦
கண்ணில்
வழுக்கி விழுந்தாய்
சேற்றில் செந்தாமரை
¦
இறைவன் சந்நிதி
கண் மூடினேன்
தாலிச்சரடு காணோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
பாடம் புரியவில்லை
குழந்தைகள்
ஆங்கிலம் படிக்கிறார்கள்
¦
கண்களைத் துடைத்துவிட்டு
கைகுலுக்கிக் கொண்டார்கள்
காதலர்கள்
¦
எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
எல்லாருக்கும் வரி விதிப்பு!
¦
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்பியூட்டரில் விவசாயி
¦
சட்டையில் பை இல்லை
அரசியல்வாதிக்கு
கையில் பிரிப்கேஸ்
பாடம் புரியவில்லை
குழந்தைகள்
ஆங்கிலம் படிக்கிறார்கள்
¦
கண்களைத் துடைத்துவிட்டு
கைகுலுக்கிக் கொண்டார்கள்
காதலர்கள்
¦
எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
எல்லாருக்கும் வரி விதிப்பு!
¦
மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்பியூட்டரில் விவசாயி
¦
சட்டையில் பை இல்லை
அரசியல்வாதிக்கு
கையில் பிரிப்கேஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
தாயாகும் வாய்ப்பு
தடைபட்டுப் போகிறது
முன்னணி நடிகை
¦
காம்பு இல்லாத
மலர்
உள்ளங்கை
¦
நள்ளிரவு
அந்தி வெளிச்சம்
மின்மினிகள் ஒளி
¦
விடுதலை நாள்
மகிழ்ச்சி இல்லை
தொலைந்த வாலிபம்
¦
தங்கத்தில் தாலி
திருடர்கள் ஜாக்கிரதை
அம்மன் கழுத்தில் மஞ்சள்கயிறு
தாயாகும் வாய்ப்பு
தடைபட்டுப் போகிறது
முன்னணி நடிகை
¦
காம்பு இல்லாத
மலர்
உள்ளங்கை
¦
நள்ளிரவு
அந்தி வெளிச்சம்
மின்மினிகள் ஒளி
¦
விடுதலை நாள்
மகிழ்ச்சி இல்லை
தொலைந்த வாலிபம்
¦
தங்கத்தில் தாலி
திருடர்கள் ஜாக்கிரதை
அம்மன் கழுத்தில் மஞ்சள்கயிறு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
கல்விக் கடன்
வட்டியுடன் வசூலாகிறது
நோயாளிகளிடம்
¦
இரண்டு மாதத்துக்கு
ஒரு காதல் வாய்கிறது
நடிகைக்கு
¦
லட்சம் பேர் கொலை, கேட்டு
பார்த்து அழும் தாய்மார்கள்
தொலைக்காட்சியில் சீரியல்
¦
செய்தி வந்ததும்
தொலைக்காட்சி அணைப்பு
சமையல் நேரம்
¦
ரணங்கள்
துடிக்கிறது
புத்தாண்டு
கல்விக் கடன்
வட்டியுடன் வசூலாகிறது
நோயாளிகளிடம்
¦
இரண்டு மாதத்துக்கு
ஒரு காதல் வாய்கிறது
நடிகைக்கு
¦
லட்சம் பேர் கொலை, கேட்டு
பார்த்து அழும் தாய்மார்கள்
தொலைக்காட்சியில் சீரியல்
¦
செய்தி வந்ததும்
தொலைக்காட்சி அணைப்பு
சமையல் நேரம்
¦
ரணங்கள்
துடிக்கிறது
புத்தாண்டு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
காயத்தில்
துடிக்கிறது
துளைத்த தோட்டா!
¦
நாட்கள் நகர்கிறது
மரணம் என்று வாய்க்கும்
சிகிச்சைக்கு பணமில்லா நோயாளி
¦
பூ
தடுக்கி விழுந்தேன்
காதலில்
¦
நனைந்த தாவணி
காய்கிறது
மனசு
¦
கிராமத்துச் சாலை
இணைய மறுக்கிறது
தங்க நாற்கரச் சாலை
---
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
காயத்தில்
துடிக்கிறது
துளைத்த தோட்டா!
¦
நாட்கள் நகர்கிறது
மரணம் என்று வாய்க்கும்
சிகிச்சைக்கு பணமில்லா நோயாளி
¦
பூ
தடுக்கி விழுந்தேன்
காதலில்
¦
நனைந்த தாவணி
காய்கிறது
மனசு
¦
கிராமத்துச் சாலை
இணைய மறுக்கிறது
தங்க நாற்கரச் சாலை
---
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
ம.ரமேஷ் wrote:
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
இதனே தனி திரி துவங்கி பதிவு செய்ய வேண்டியது தானே.....
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
ஏற்கெனவே பதிவு செய்தேன் தனித் திரியில்... சிலர் பார்வைக்கு மட்டும் பட்டிருக்கும்போல... கவிதைகளை வாசிப்பவர் அறிந்துகொள்ளட்டும் என்று பதிந்தேன்...
தவறில்லையே...
தவறில்லையே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
¦
நெற்பயிர்கள்
வானுயர்ந்து நின்றன
செல் கோபுரங்கள்
¦
கடந்த காலமோ
வருங்காலமோ
நம்பிக்கையில்லா கனவு
¦
வெடித்துக்காட்டி
நீதி கேட்கிறது மனசு
இடிந்த கரை
¦
கூட்டுக் குடும்பம்
முக்கியத்துவம் புரிந்தது
விவாகரத்து ஆன பின்
¦
பௌர்ணமி
நிலவுக்கு வழிபாடு
இரவு மின்தடை
நெற்பயிர்கள்
வானுயர்ந்து நின்றன
செல் கோபுரங்கள்
¦
கடந்த காலமோ
வருங்காலமோ
நம்பிக்கையில்லா கனவு
¦
வெடித்துக்காட்டி
நீதி கேட்கிறது மனசு
இடிந்த கரை
¦
கூட்டுக் குடும்பம்
முக்கியத்துவம் புரிந்தது
விவாகரத்து ஆன பின்
¦
பௌர்ணமி
நிலவுக்கு வழிபாடு
இரவு மின்தடை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 1 of 38 • 1, 2, 3 ... 19 ... 38
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
» கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
» கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
Page 1 of 38
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|