Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters
Page 10 of 30
Page 10 of 30 • 1 ... 6 ... 9, 10, 11 ... 20 ... 30
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
First topic message reminder :
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
உலகில்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்
நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்
நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது
காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது
காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
பெயரை எழுதினேன்
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி
என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன
ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி
என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன
ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
கவிதைகளை எரித்தேன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!
நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி
தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!
நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி
தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
பத்திரிகையில்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்
மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்
மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
மழைநாளில்
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்
நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்
காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்
நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்
காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
என் கவிதையின் அழகை
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
நீ
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது
ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது
உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது
ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது
உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
எறிந்த
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது
காதல் தோல்வி
அறுசுவை விருந்து
இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது
காதல் தோல்வி
அறுசுவை விருந்து
இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 10 of 30 • 1 ... 6 ... 9, 10, 11 ... 20 ... 30
Similar topics
» கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
Page 10 of 30
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|