Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters
Page 10 of 30
Page 10 of 30 • 1 ... 6 ... 9, 10, 11 ... 20 ... 30
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
First topic message reminder :
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
உலகில்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்
நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்
நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது
காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது
காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
பெயரை எழுதினேன்
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி
என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன
ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி
என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன
ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
கவிதைகளை எரித்தேன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!
நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி
தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!
நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி
தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
பத்திரிகையில்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்
மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்
மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
மழைநாளில்
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்
நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்
காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்
நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்
காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
என் கவிதையின் அழகை
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மது நிறையக் குடித்து
வீழ்ந்து கிடக்கிறேன்
உன் சந்நிதியில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
நீ
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது
ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது
உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது
ஒரே ஒருமுறை சென்ற
நோயாளியை
நிரந்தர
நோயாளியாக்கி விடுவதுபோல
காதலும்
மருத்துவம் செய்கிறது
உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
எறிந்த
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது
காதல் தோல்வி
அறுசுவை விருந்து
இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
‘கவனி’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது
காதல் தோல்வி
அறுசுவை விருந்து
இதயத்தில்
சுமை அதிகமாகும்போது
தலைச் சுமையும்
சேர்ந்து கொள்கிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 10 of 30 • 1 ... 6 ... 9, 10, 11 ... 20 ... 30
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைபுன்கள்
Page 10 of 30
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|