புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
55 Posts - 32%
i6appar
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
3 Posts - 2%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
55 Posts - 32%
i6appar
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
3 Posts - 2%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்


   
   

Page 18 of 30 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24 ... 30  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 5:55 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:

என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
கண்ணீரே சில காயங்களை உண்டு பண்ணும்
சில சமயம் அது காயங்களையும் சரி செய்யும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 27, 2013 9:07 am

M.M.SENTHIL wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:

என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
கண்ணீரே சில காயங்களை உண்டு பண்ணும்
சில சமயம் அது காயங்களையும் சரி செய்யும்
சரி செய்யும் வல்லமை காதலின் கண்ணீருக்கு உண்டு என்பதும் உண்மைதான்...

கருத்துரைக்கு நன்றி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 27, 2013 9:08 am

நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?


எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிகின்றாய்


நாம்
பிரியும் வேளை
பாவங்கள்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2013 9:15 am

மீண்டும்
நம் காதல்
இணைகிறது
இளமை தீர்ந்த பின்
-

காமம் இல்லாத காதல்..!!...கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 3838410834 
-


N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 27, 2013 9:32 am

கவிதை தொகுப்பு நன்கு உள்ளது.

கதம்பப்பூவில் அடுத்தடுத்து தனித்தனி வண்ணப்பூ இருக்கலாம்,
ஆனால் கவிதை மாலையில் ஒவ்வொரு வண்ணத்திலும் பூக்கள் சிறிது சேர்ந்திருக்க வேண்டும்.

அதேபோல் உங்களின் ஒவ்வொரு பதிவிலும், தொகுக்கப்படும் கருத்துக்கள் மூன்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்குமாறு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.

நா.செ.மணி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 27, 2013 11:30 am

ayyasamy ram wrote:மீண்டும்
நம் காதல்
இணைகிறது
இளமை தீர்ந்த பின்
-

காமம் இல்லாத காதல்..!!...கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 18 3838410834 
-
கருத்துரைக்கு நன்றி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 27, 2013 11:37 am

N.S.Mani wrote:கவிதை தொகுப்பு நன்கு உள்ளது.

கதம்பப்பூவில் அடுத்தடுத்து தனித்தனி  வண்ணப்பூ இருக்கலாம்,
ஆனால் கவிதை மாலையில் ஒவ்வொரு வண்ணத்திலும் பூக்கள்  சிறிது சேர்ந்திருக்க வேண்டும்.

அதேபோல் உங்களின் ஒவ்வொரு பதிவிலும், தொகுக்கப்படும் கருத்துக்கள் மூன்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்குமாறு அமைந்தால் சிறப்பாக இருக்கும்.

நா.செ.மணி
கருத்துரைக்கு நன்றி.

தாங்கள் சொல்வது புதுக்கவிதைக்குப் பொருந்தும் நண்பரே...

கஸல் என்ற வடிவத்திற்குப் பொருந்தாது. அவ்வாறு பொருந்தி வந்தால் கஸலாகது என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

விளக்கம்...

கவிக்கோ கூறுகையில், “கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை16 என்கிறார்.

ஷேர், மத்லா மற்றும் மக்தா
இரண்டடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர் எனப்படும். ஷேர்களின் தொகுப்பு கஜல் ஆகும். எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கும் ஷேர்களின் தொகுப்பு கஜலாகிவிடாது. கஜலுக்கென்று தனி இலக்கணம் இருக்கிறது.
“கஜலில் மிகவும் முக்கியமானவை, முதல் இரண்டு அடிகள். இவை தான் கஜலின் தன்மையையும். சூழலையும் ரசிகனுக்குச் சொல்லி ரசிகனின் மன நிலையை கஜலை அனுபவிப்பதற்கான சூழலுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த முதல் இரண்டு அடிகள், ஒரு ஷேர். உருதுவில் இதை மத்லா என்பார்கள். எத்தனை சீர்களை (சொற்களை) வேண்டுமானாலும் அது கொண்டிருக்கலாம்.
‘அப்னீ துன்மே ஏஹ்தாஹீன்
மே பீ தேரே ஜைய்ஸா ஹீன்’ (குலாம் அலி)
‘எனது தொனியில் ஒலிக்கின்றேன்
நானும் உனைப் போலிருக்கின்றேன்’
என்று மூன்று சீர்களைக் (சொற்களைக்) கொண்டும் இருக்கலாம்.
‘உன்ஸே நஸ்ரேன் க்யாமிலி ரோஷன் ஃபிஸாபேன் ஹோஜயே
ஆஜ் ஜானா ப்யார்கி ஜாதுகரி க்யா சீஸ் ஹை!’
‘அவளின் பார்வை படரும்போது ஒளியின் ஊர்வலங்களோ
காதல் தந்த வர்ணஜாலம் கண்ணில் வந்ததல்லவோ!’
என்று ஐந்து சீர்களைக் (சொற்களை) கொண்டும் இருக்கலாம்”17.
எனவே முதலிரண்டு அடிகள் மத்லா (உதிப்பு) எனப்படும். இறுதியிரண்டு அடிகள் மக்தா (முடிவு) எனப்படும். மக்தாவில் கவிஞர்கள் தங்கள் பெயரையும் அமைத்து எழுதுவதுண்டு.

முதல் அடியில் எத்தனை சீர்கள் (சொற்கள்) வருகின்றனவோ, அதே எண்ணிக்கையிலும், தன்மையிலும் இரண்டாவது அடியின் சீர்கள் (சொற்கள்) அமைந்திருக்க வேண்டும். கஜலின் எல்லா அடிகளும் ஒரே சந்தத்தில் அமைய வேண்டும்.

“ஒவ்வொரு ஷேரின் இறுதி வார்த்தையும் ஒன்று போலவே ஒலிக்க வேண்டும். அதாவது கஜல் என்பது இயைபுத்தொடை,
‘குதா பீ ஹை
கபி பீ ஹை
நஹீன் கீ ஹை’
இப்படியானதாக அமைந்திட வேண்டும். முதல் கண்ணியில் சொல்லப்பட்ட வரிகளின் தொடராக அடுத்த கண்ணி இருக்க அனுமதி இல்லை. நமது யாப்பிலக்கண அடிப்படையில் கஜலின் இலக்கணத்தைப் பார்த்தால், தமிழில் குறள் ‘வெண்செந்துறை’ எனும் யாப்பினை ஒத்திருப்பதாக அறியலாம்”18 என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
“கண்ணிகள் 5,7,9,11..... என்று ஒற்றைப் படையில் அமைய வேண்டும். முதலிரண்டு அடிகளின் இறுதிச் சீர்கள் (சொற்கள்) இயைபுத் தொடை பெற்று வரும். (சுhலஅந) அடுத்த ஒன்று விட்டு ஒன்று இயைபுத் தொடை பெற வேண்டும்”19 என்று கவிக்கோ கூறுகிறார்.

இன்னும் விரிவாக வேண்டும் எனில் கேளுங்கள் தருகிறேன்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 27, 2013 3:24 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?


எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிகின்றாய்


நாம்
பிரியும் வேளை
பாவங்கள்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Nov 27, 2013 5:40 pm

தங்கள் ரசனைக்கு நன்றி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 30, 2013 5:52 pm

பெயரில் போய்
என்ன இருக்கிறது?
உன் பெயரை
உச்சரித்த என்னால்
அப்படிச் சொல்ல முடியாது!

நீ மட்டும்தான்
என் வருங்காலச் சந்ததி
எல்லோரையும்
துறந்துவிட்டேன்

சுடரின்
முடிவில் மட்டுமல்ல
மரணத்தின் முடிவிலும்
நறுமணம்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 18 of 30 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24 ... 30  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக