ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters

Page 15 of 30 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 30  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Jul 13, 2013 3:47 pm

நான்
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?


உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை

கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 3:40 pm

தோட்டத்தில்
எந்தப் பூவையும் பறிக்காமல்
ஏன் திரும்பிக்கொண்டிருக்கிறாய்?
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது

பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்


உன்
மெளனம் பேசுகிறது
வாய்
ஊமையாகிவிட்டது


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Jul 22, 2013 7:40 am

நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்


நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது


உன் நினைவுகள்
உண்டியல் காசு



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Jul 25, 2013 3:18 pm

எல்லாப் பெண்களும்
ஒரே மாதிரிதான்
அன்புகாட்டிக் ‘கொல்’வதில்


உன் முகம் போன்ற
அழகு ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை

என் கவிதைப் பூக்கள்
உன் கூந்தலில்
சிக்குண்டது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Jul 31, 2013 3:43 pm

காதல் விளையாட்டில்
தோற்பவருக்கே
பரிசு கிடைக்கிறது


எனது காதல்
உனது நட்பு
இரண்டும் புனிதமானது
எதை அழுக்காக்குவது?


தோல்வி
வெற்றியின் முதற்படி
காதல் தோல்வி?



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Aug 02, 2013 6:40 pm

எல்லா நேரமும்
உன் நினைவோடே
இருக்கச்செய்யும்
ஒரு வாய்ப்புதான்
காதல்


என்னை நீயும்
உன்னை நானும்
எதேச்சையாகப்
பார்த்துக்கொள்ளும்போது
மனது பேசும் வார்த்தை
பாவம் அவன்
பாவம் அவள்


காதலைவிட
தாலிக் கயிறு
பெரியதாய்ப் போய்விட்டது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Aug 07, 2013 6:33 pm

வேண்டும் என்கிறபோது
மறுக்காமல்
முத்தம் கொடுக்கிறது
மதுக்கிண்ணம்


காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை


இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Sep 04, 2013 5:25 pm

நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு?

“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?


நம் காதல்
கருப்பு வெள்ளைப் படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 7:49 am

ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?




நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்


என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல

நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு




வரிகள் அருமை



தபுசங்கர் போல வருவீர்கள்
ஆனால் அவர் கவிதைகளில் தோல்வி இருந்ததில்லை
இங்கு கொஞ்சம் அதிகம்
தொடருங்கள் .....


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Sep 05, 2013 4:42 pm

தங்கள் கருத்துக்கு மிகவும் மகிழ்கின்றேன்...

கவிதைகளைப் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 30 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 30  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum