ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters

Page 13 of 30 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 21 ... 30  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri May 31, 2013 7:49 am

இறைவன்
செய்த பொம்மைகள் நாம்
நம்மைப் பிரித்து வைத்து
குழந்தையாய்
அடம்பிடித்து அழவைக்கிறான்


உன்னைச் சுற்றி
என் காதல் ஆசைகள்
பற்றிக் கொண்டிருக்கிறது

கிளியை
அடைத்து வைத்திருக்கும்
ஜோசியக்காரன் சொல்கிறான்:
நாம் காதலில்
சிறகடித்துப் பறப்போம் என்று!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Jun 01, 2013 12:25 pm

உன்னை
முதன் முதலாகப்
பார்த்தபோதுதான்
இறைவனிடம்
பக்திகொண்டேன்


வாழ்க்கை
சிறைச்சாலை
காதல்
ஆயுள் தண்டனை


பாதி இரவிலும்
எனக்குப்
புரையேறுகிறது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Jun 01, 2013 7:55 pm

தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே?


என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
உன் வாசிப்பினால்தான்
மறுஉயிர்ப்போடு துளிர்க்கிறது

காதலியிடம்
குறை இருக்கலாம்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
இறைவனின் குறை



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Jun 06, 2013 3:20 pm

காதலி!
இறைவன் செய்த
எழுத்துப் பிழைதான்
உன் பெயர்


இறைவனின் அழகுதான்
பூக்கள்


என் இதயத்தில்
நீ
அழுது வைத்த கண்ணீர்
இன்றும்
இனிக்கிறது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Jun 07, 2013 9:57 am

காதல் ஒன்றுதான்
அனுபவங்கள்தான் வேறு வேறு

என்
காதல் பசிக்கு
உன்
நினைவுகளைத் தின்று
கண்ணீரை குடிக்கிறேன்


காதல் கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளி இல்லை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Jun 07, 2013 9:58 am

என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று


காதலர்களின்
உயிர் போவது
இந்தக் கவிதைகளில்
தெரியும்

நீயும் அங்கில்லை
நானும் இங்கில்லை



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Jun 08, 2013 9:08 am

காதல் சிறைதான்
இருந்தாலும்
அந்தக் கூண்டுக்குள்தான்
நாம்
நம் சிறகை விரித்துப்
பறக்க முடியும்


பூக்களின் மேலிருக்கும்
வண்டுகளைப்
பறவைகள்
ஏக்கத்தோடு பார்க்கின்றன


இக்கவிதைகள்
காதலர்களுக்கான
ஏதேன் தோட்டத்தின்
அழுகை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Jun 10, 2013 8:09 am

நானும்
ஊனமுற்றவன்தான்
உன் இதயம்
என் இதயத்தைத்
திருடிச் சென்றுவிட்டது


நீ
உன் காதலைக் கடைந்தபோது
வந்த நஞ்சுதான்:
‘நாம் பிரிந்துவிடுவோம்’
என்கிற வார்த்தை


சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
உன் நினைவுகளை
எண்ணுகின்றன



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Jun 11, 2013 5:19 pm

வானமும் பூமியும்
ஓரிடத்தில் இணைகின்றன
நீயும் நானும்
இணைந்ததுபோல


பருவ மோகம்
காதல்
ஆன்மிக மோகம்
கடவுள்


துடுப்பிடம்
ஓடம் கேட்பதில்லை
என்னை
எங்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பாய்?
இதையே நாம்
காதலிடமும் கேட்கக் கூடாது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Jun 22, 2013 7:06 am

கொன்று கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்னை எப்போது
முழுமையாகக்
கொன்று முடித்துவிட்டு
இளைப்பாறும்?
 
வா, இருவருமாகச் சேர்ந்து
பூசைகள் செய்யலாம்
 
கண்ணீர் பாதையில்
எதிர் எதிரே நடக்கிறோம்
கண்களைத் துடைத்துக்கொண்டு

 


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 13 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 30 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 21 ... 30  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum