புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிவுலகப் புது(பழ)மொழிகள்!
Page 1 of 1 •
பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________
தமிழிசும் தமிழ்மணமும் பதிவுக்குறுதி
(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)
_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________
அனானிக்கு பயந்து இடுகை போடாம இருக்கலாமா
(மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா)
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________
பிரபல பதிவரானாலும் அனானிக்கு அட்டுதான்.
(இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்)
_______________________________________________________________________________________________________
இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________
அனானி பாராட்டினா கசக்குமா?
(கருவாடு வித்த காசு நாறுமா)
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________
தமிழிசும் தமிழ்மணமும் பதிவுக்குறுதி
(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)
_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________
அனானிக்கு பயந்து இடுகை போடாம இருக்கலாமா
(மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா)
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________
பிரபல பதிவரானாலும் அனானிக்கு அட்டுதான்.
(இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்)
_______________________________________________________________________________________________________
இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________
அனானி பாராட்டினா கசக்குமா?
(கருவாடு வித்த காசு நாறுமா)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|