ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஞ்சிறுங் காப்பியங்கள்

3 posters

Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by சிவா Thu Jan 31, 2013 12:00 pm



நீலகேசி

குண்டலகேசி எனும் பவுத்த காப்பியத்திற்கு எதிராக எழுதப்பட்ட சமணநூல் இது. இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் பத்துச் சருக்கங்களாய் (பகுதி) 894 பாடல்களைக் கொண்டது. இதில் வரும் நீலி எனும் பெண் சமண முனிவரின் மாணவி ஆகிறாள். அவள் குண்டலகேசியை எதிர்த்து வாதிட்டுத் தோல்வியுறச் செய்கிறாள். நூல் முழுவதும் பவுத்தம் மற்றும் பிற சமய எதிர்ப்பும், சமண சமயப் போற்றுதலுமாகவே அமைந்துள்ள இந்த நூலில் இலக்கியச் சிறப்பு குறைவு.

சூளாமணி

இந்த காப்பியத்தை இயற்றியவர் தோலா மொழித்தேவர். சீவக சிந்தாமணிக்கு அடுத்ததாக இந்த சமணக் காப்பியம் போற்றப்பட்டது. இந்த நூல் பத்தாம் நற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது என்பர். இது பன்னிரண்டு காண்டங்களால் 2,230 விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது. வடமொழிச் சமண நூலில் உள்ள தவிட்டன், விசயன் என்பவரின் கதையை விளக்கும் காப்பியம் இது. இந்த நூலின் முடிவில் துறவு, முத்தி பற்றி பேசப்படுகின்றன.

உதயணகுமார காவியம்

இந்த நூல் உதயணன் கதை என்றும் வழங்கப்படுகிறது. வங்க தேசத்து அரசன் உதயணன் கதையினை விருத்தப்பாவில் கூறுகிறது. ஆறு காண்டங்களும், 367 செய்யுள்களும் இந்த நூலில் உள்ளன. இந்த நூல் காப்பிய அமைதி உடையதன்று என நூலாய்வாளர்கள் கூறுவர்.

யசோதர காவியம்

330 விருத்தப்பாக்கள் கொண்ட இந்த நூல் ஒரு சமண நூலாகும். உயிர்க் கொலைக் கூடாது என்னும் கருத்து இதில் வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நாக குமார காவியம்

இது மற்றொரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாக குமாரன் வரலாற்றை ஐந்து சருக்கங்களில், 180 விருத்தங்களால் பாடிய நூல் இது.

தமிழ் இலக்கியங்களை பெருங்காப்பியங்கள் என்றும், சிறுகாப்பியங்கள் என்றும் பிற்கால அறிஞர்கள் ஏற்பாடு செய்தனர். இப்பாகுபாட்டிற்கு தக்க காரணங்கள் இல்லை. அறிஞர்கள் வகைப்பாட்டின்படி மேற்காணும் நூல்கள் ஐஞ்சிறுங்காப்பியங்களாக பகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சமண நூல்களாகும்.

ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி அறிஞர்கள் பலர், ஆய்வு செய்துள்ளனர். சிந்தாமணியை ஒத்த இடம் பெறத் தகுதியான சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று அமைத்தது பொருத்தமல்ல. சமயவாதம் மிகுந்த குண்டலகேசியைப் பெருங்காப்பியத்துள் சேர்த்ததும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பிற்காலத்து அறிஞர் எவரோ செய்த இந்தப் பாகுபாடு புறக்கணிக்கத் தக்கதே என்று கருத்துரைக்கிறார் மு.வரதராசனார்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty Re: ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 4:10 pm

தகவலுக்கு நன்றி அண்ணா


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty Re: ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by கோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா


[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty Re: ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum