ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதணி அடி வேண்டித் தானண்ணே...

+3
SajeevJino
Ahanya
yarlpavanan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by yarlpavanan Thu Jan 31, 2013 8:57 am

First topic message reminder :


அழகி ஒருத்தியை அணுகி
அணுகிய உடனே கேட்டேன் காதலை...
காதலாவது கத்தரிக்காயாவது என அறைந்தாள்
அறைந்தாளே குதிக்கால் பாதணியாலே!

பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!

பிள்ளைகளாலே என்ன பயன்
பயன் என்னவோ பாதணி அடி வேண்டி
அடி வேண்டித் தானண்ணே காதலாம்
காதலாம் வந்ததாம் படிப்புப் பாழாப் போச்சாம்

படிப்புப் பாழாப் போச்சு என எண்ணி
எண்ணிப் பார்த்தால் அறிவீர்
அறிவீர் உழைப்புப் பிழைப்பும் போச்சே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by balakarthik Thu Jan 31, 2013 3:49 pm

ஜாஹீதாபானு wrote: கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ஹ ஹ ஹ கலைஞ்சர் சொன்னமாதிரி பூனை வெளியே வந்துவிட்டது போலிருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by பாலாஜி Thu Jan 31, 2013 3:50 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ஹ ஹ ஹ கலைஞ்சர் சொன்னமாதிரி பூனை வெளியே வந்துவிட்டது போலிருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by ஜாஹீதாபானு Thu Jan 31, 2013 3:57 pm

balakarthik wrote:ஹ ஹ ஹ கலைஞ்சர் சொன்னமாதிரி பூனை வெளியே வந்துவிட்டது போலிருக்கே அருமையிருக்கு அருமையிருக்கு
பூனை அல்ல...புலி தான் வரும் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by balakarthik Thu Jan 31, 2013 4:02 pm

ஜாஹீதாபானு wrote:பூனை அல்ல...புலி தான் வரும் அருமையிருக்கு
வரட்டும் வரட்டும் நானும் புளிசோறு தின்று ரொம்ப நாளாச்சு ஜொள்ளு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by ஜாஹீதாபானு Thu Jan 31, 2013 4:06 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by SajeevJino Thu Jan 31, 2013 6:50 pm

கடைசி வரைக்கும் யாருமே ஒழுங்கா புரிய வைக்கலையே


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by கோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:22 pm

நல்ல இருக்கு , தங்கள் பூனையும் வெளியே வந்தது போல ! சிரி அருமையிருக்கு


பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 599303
பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by yarlpavanan Fri Feb 01, 2013 3:57 pm

SajeevJino, ஜாஹீதாபானு ஆகியோருக்கு balakarthik விளக்கமளித்துவிட்டார்.
ஆயினும்,
என் விளக்கம் அதேதான்...

நம்மாளுகள்
அழகான பெண்ணைக் கண்டால்
காதல் சொல்ல போறாங்க...
ஆனால்,
அவங்க மணமானவங்க தானா என்று
முதலில அறியாமையால
அடி வேண்டினாப் பரவாயில்லையே...

மரபுக் கவிதையில் அந்தாதித் தொடை ஒன்றுள்ளது. (இதற்கான விளக்கம் எனது பாபுனைய(paapunaya.blogspot.com) என்ற வலைப்பூவில் இருக்கிறது.) அதனைப் புதுக்கவிதையில் கையாண்டுள்ளேன்.

"பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!"

என்ற அடிகளைப் பார்த்தாலே புரிகிறது...
முதலடியின் ஈற்றுச் சீர்(சொல்), அடுத்துவரும் அடியின் முதற் சீர்(சொல்) ஆகப் புனைந்திருப்பது முடிவுத்தொடங்கி(அந்தாதி) எனக் கருதுக. நீங்களும் இவ்வாறு புதுக்கவிதையில் விளையாடுங்களேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

பாதணி அடி வேண்டித் தானண்ணே...  - Page 2 Empty Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum