புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிவுலகப் புது(பழ)மொழிகள்!
Page 1 of 1 •
பின்னூட்டமில்லா இடுகை பாழ்.
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________
தமிழிசும் தமிழ்மணமும் பதிவுக்குறுதி
(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)
_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________
அனானிக்கு பயந்து இடுகை போடாம இருக்கலாமா
(மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா)
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________
பிரபல பதிவரானாலும் அனானிக்கு அட்டுதான்.
(இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்)
_______________________________________________________________________________________________________
இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________
அனானி பாராட்டினா கசக்குமா?
(கருவாடு வித்த காசு நாறுமா)
(நீறில்லா நெற்றிபாழ்).
_______________________________________________________________________________________________________
ஊரார் இடுகைக்கு பின்னூட்டமிட்டால் தன் பதிவு தானே வளரும்
( ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.)
_______________________________________________________________________________________________________
தமிழிசும் தமிழ்மணமும் பதிவுக்குறுதி
(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)
_______________________________________________________________________________________________________
பின்னூட்டமில்லாத இடுகையும், ஃபாலோயரில்லாத பதிவும் பாழ்
(பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட முடியலன்னா பின்னூட்டமாவது போடு
(பொன்னு வைக்கிற இடத்துல பூவை வை)
_______________________________________________________________________________________________________
பதிவரின் பின்னால் 100 பேர்.
(பைத்தியக் காரன் பின்னால் பத்து பேர்)
_______________________________________________________________________________________________________
அனானிக்கு பயந்து இடுகை போடாம இருக்கலாமா
(மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா)
_______________________________________________________________________________________________________
மொக்கையானாலும் சொந்தமாய் எழுது
(கந்தையானாலும் கசக்கிக் கட்டு)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டவன் இளிச்சவாயன்னா அனானியும் அலப்பறை பண்ணும்.
(கேக்குறவன் கேனையன்னா எருமையும் ஏறி மேய்க்கும்)
_______________________________________________________________________________________________________
பதிவர் விமரிசனம் போட்டாராம். படம் பொட்டிக்குள்ள போயிடிச்சாம்.
(தென்னமரத்துல தேளு கொட்டிச்சாம். பன மரத்துல நெறி கட்டிச்சாம்)
_______________________________________________________________________________________________________
ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு ஓட்டு போடாம போறதா
(படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா)
_______________________________________________________________________________________________________
பிரபல பதிவரானாலும் அனானிக்கு அட்டுதான்.
(இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்)
_______________________________________________________________________________________________________
இடுகை உள்ளவரை எல்லாமே கருதான்.
(உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை)
_______________________________________________________________________________________________________
கவுஜ போடத் துணிஞ்சா எதிர் கவுஜ தப்புமா?
(உரலில் தலை கொடுத்தா உலக்கை இடி தப்புமா?)
_______________________________________________________________________________________________________
ஒத்தை பத்தி எழுதினாலும் பத்து ஓட்டுதான். பத்து பத்தி எழுதினாலும் பத்தே ஓட்டுதான்
(எகிறி எகிறி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் அதே கூலிதான்.)
_______________________________________________________________________________________________________
எழுதத் தெரியாத பதிவருக்கு பின்னூட்டம் சரியில்லையாம்
(ஆடத் தெரியாதவளுக்கு கூடம் கோணலாம்)
_______________________________________________________________________________________________________
இடுகை போட்டு புலம்பினா எல்லாம் மாறிடுமா?
( சொப்பனம் கண்ட அரிசி சோறாகுமா?)
_______________________________________________________________________________________________________
அனானி பாராட்டினா கசக்குமா?
(கருவாடு வித்த காசு நாறுமா)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|